• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
சிறிய தந்தையால் சிறுமி துஷ்பிரயோகம்

சிறுமிகள் துஷ்பிரயோகம்: 15 பேருக்கு 20 ஆண்டுகள் கடூழியச் சிறை

Ilango Bharathy by Ilango Bharathy
2024/07/17
in இந்தியா, தமிழகம், பிரதான செய்திகள்
69 1
A A
0
30
SHARES
993
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழ் நாட்டின், திண்டிவனம் எனும் பகுதியில் 2019 ஆம் ஆண்டு இரண்டு சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பாக, சிறுமிகளின் தாய்மாமா, தாத்தா உள்ளிட்ட 15 பேருக்கு, 20 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழ் நாட்டின், விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 9 வயது மற்றும் 7 வயதுடைய இரண்டு சகோதரிகள் கடந்த 2019 ஆம் ஆண்டு பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை தெரியவந்ததையடுத்து, அவர்களது தயார் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.

இதனையடுத்து, விழுப்புரம் மாவட்ட குழந்தைகள் நலப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்திய போது அந்தச் சிறுமிகளுக்கு உடல் முழுவதும் காயங்கள் இருந்துள்ள நிலையில், அவர்கள் திண்டிவனம் அரசு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.

இதன்போது, சிகிச்சை பலனின்றி 9 வயதுடைய சிறுமியொருவர் உயிரிழந்ததையடுத்து, பொலிஸார் தொடர்ச்சியாக வழக்குப் பதிவு செய்து விசாரணைகளை நடத்தி வந்தனர்.

சிறுமிகளின் தயார் வேலைக்கு செல்கின்றமையால், பாட்டியின் பாராமரிப்பிலேயே இவர்கள் வாழ்ந்து வந்துள்ளனர்.

இந்த நிலையில், குறித்த சிறுமிகளுக்கு இனிப்புப் பண்டங்களை வாங்கிக்கொடுத்து அவர்களை ஏமாற்றி, அவர்களின் தாய்மாமா, தாத்தா மற்றும் உறவினர்களான 15 பேர் இவ்வாறு தொடர்ச்சியாக பாலியல் துஸ்ப்பிரயோகத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இவர்கள் தொடர்ந்து 5 மாதங்களுக்கு மேலாக குறித்த சிறுமிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியமையும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து சிறுமியின் தாய்மாமா, தாத்தா உள்ளிட்ட 15 பேர் மீதும் போக்சோ வழக்குப் பதிவு செய்த பொலிஸார், அவர்களைக் கைது செய்திருந்தனர்.

இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்தநிலையிலேயே தற்போது தீர்ப்பு வெளியிடப்பட்டது.

அதற்கிணங்க, சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் 15 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டதோடு, ஒவ்வொருவருக்கும் தலா 20 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை மற்றும் 32 ஆயிரம் இந்திய ரூபாய் நஷ்ட ஈட்டுத் தொகையாக பாதிக்கப்பட்ட சிறுமிக்கு வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

15 பேரால் 2 சிறுமிகள் பாலியல் ரீதியாக துன்புறுத்தல்களுக்கு இலக்கான இந்த சம்பவம் தற்போது தமிழ் நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Related

Tags: INDIATamil naduதமிழ் நாடு
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நேபாள நிலச்சரிவு: 14 பேரின் சடலம் கண்டெடுப்பு!

Next Post

நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க பயணித்த வாகனம் விபத்து!

Related Posts

உழவர் திருநாளின் பட்டிப் பொங்கல் இன்று!
பிரதான செய்திகள்

உழவர் திருநாளின் பட்டிப் பொங்கல் இன்று!

2026-01-16
இன்று முதல் பால் தேநீரின் விலை குறைப்பு!
இலங்கை

இன்று முதல் பால் தேநீரின் விலை குறைப்பு!

2026-01-16
போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட பிரபல பாடகர் கைது!
இலங்கை

அண்மையில் டுபாயில் கைது செய்யப்பட்ட, பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் நாட்டிற்கு அழைத்துவரப்பட்டனர்!

2026-01-16
இந்த ஆண்டிற்கான கல்வி நடவடிக்கைகளை முன்னெடுத்தல் தொடர்பில் விசேட அறிவித்தல்
இலங்கை

இந்த ஆண்டிற்கான கல்வி நடவடிக்கைகளை முன்னெடுத்தல் தொடர்பில் விசேட அறிவித்தல்

2026-01-14
கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் மீண்டும் உச்சத்தைப் பதிவு செய்தது
கொழும்பு

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் மீண்டும் உச்சத்தைப் பதிவு செய்தது

2026-01-14
அமெரிக்க அமைச்சர் மார்கோ ரூபியோவுடன் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்துரையாடல்!
இந்தியா

அமெரிக்க அமைச்சர் மார்கோ ரூபியோவுடன் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்துரையாடல்!

2026-01-14
Next Post
நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க பயணித்த வாகனம் விபத்து!

நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க பயணித்த வாகனம் விபத்து!

பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் தொடர்பாக  சிவப்பு  எச்சரிக்கை!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கை!

வர்த்தகர்களுக்கு நுகர்வோர் அதிகார சபை எச்சரிக்கை!

வர்த்தகர்களுக்கு நுகர்வோர் அதிகார சபை எச்சரிக்கை!

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
பங்களாதேஷ் பதட்டம்; 17 ஆண்டுகளுக்குப் பின்னர் நாடு திரும்புகிறார் தாரிக் ரஹ்மான்!

பங்களாதேஷ் பதட்டம்; 17 ஆண்டுகளுக்குப் பின்னர் நாடு திரும்புகிறார் தாரிக் ரஹ்மான்!

2025-12-25
ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

2025-12-28
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

2025-12-11
உழவர் திருநாளின் பட்டிப் பொங்கல் இன்று!

உழவர் திருநாளின் பட்டிப் பொங்கல் இன்று!

0
இரு பெண்கள் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல்

இரு பெண்கள் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல்

0
காணிகளிலிருந்து வெளியேறுமாறு 62உரிமையாளர்களுக்கு அறிவித்தல் வழங்கிய புதுக்குடியிருப்பு பிரதேசசெயலகம்

காணிகளிலிருந்து வெளியேறுமாறு 62உரிமையாளர்களுக்கு அறிவித்தல் வழங்கிய புதுக்குடியிருப்பு பிரதேசசெயலகம்

0
கொஹுவல துப்பாக்கிச் சூடு தொடர்பில் மேலும் மூவர் கைது

கொஹுவல துப்பாக்கிச் சூடு தொடர்பில் மேலும் மூவர் கைது

0
இன்று முதல் பால் தேநீரின் விலை குறைப்பு!

இன்று முதல் பால் தேநீரின் விலை குறைப்பு!

0
உழவர் திருநாளின் பட்டிப் பொங்கல் இன்று!

உழவர் திருநாளின் பட்டிப் பொங்கல் இன்று!

2026-01-16
இரு பெண்கள் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல்

இரு பெண்கள் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல்

2026-01-16
காணிகளிலிருந்து வெளியேறுமாறு 62உரிமையாளர்களுக்கு அறிவித்தல் வழங்கிய புதுக்குடியிருப்பு பிரதேசசெயலகம்

காணிகளிலிருந்து வெளியேறுமாறு 62உரிமையாளர்களுக்கு அறிவித்தல் வழங்கிய புதுக்குடியிருப்பு பிரதேசசெயலகம்

2026-01-16
கொஹுவல துப்பாக்கிச் சூடு தொடர்பில் மேலும் மூவர் கைது

கொஹுவல துப்பாக்கிச் சூடு தொடர்பில் மேலும் மூவர் கைது

2026-01-16
இன்று முதல் பால் தேநீரின் விலை குறைப்பு!

இன்று முதல் பால் தேநீரின் விலை குறைப்பு!

2026-01-16

Recent News

உழவர் திருநாளின் பட்டிப் பொங்கல் இன்று!

உழவர் திருநாளின் பட்டிப் பொங்கல் இன்று!

2026-01-16
இரு பெண்கள் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல்

இரு பெண்கள் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல்

2026-01-16
காணிகளிலிருந்து வெளியேறுமாறு 62உரிமையாளர்களுக்கு அறிவித்தல் வழங்கிய புதுக்குடியிருப்பு பிரதேசசெயலகம்

காணிகளிலிருந்து வெளியேறுமாறு 62உரிமையாளர்களுக்கு அறிவித்தல் வழங்கிய புதுக்குடியிருப்பு பிரதேசசெயலகம்

2026-01-16
கொஹுவல துப்பாக்கிச் சூடு தொடர்பில் மேலும் மூவர் கைது

கொஹுவல துப்பாக்கிச் சூடு தொடர்பில் மேலும் மூவர் கைது

2026-01-16
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.