பால்மா விலைகளில் மாற்றம்! புதிய அறிவிப்பு!
2025-03-18
மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது
2025-03-14
உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரம்!
2025-03-28
எட்டயபுரத்தில் மகாகவி பாரதியார் பிறந்த வீட்டின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்து சேதமடைந்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரத்தில் உள்ள மகாகவி பாரதியார் பிறந்த இல்லம், ...
Read moreDetailsபணிக்கு வருகை தராமல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது என தமிழக அரசு எச்சரித்துள்ளது. அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் இன்று ஒருநாள் ...
Read moreDetailsஇலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி, எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் ஆகிய ...
Read moreDetailsவங்கக்கடலில் இன்று காலை 6.10 மணியளவில் நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிச்டர் அளவு கோலில் 5.1 ஆகப் பதிவாகியுள்ளது. மேற்குவங்காள தலைநகர் கொல்கத்தாவில் இருந்து 340 ...
Read moreDetailsநடிகை விஜயலட்சுமி புகார் தொடர்பாக சீமான் மீது விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய பொலிஸார் அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி உடல் ...
Read moreDetailsதமிழக அரசின் பெரும்பாலான துறைகளின் அலுவலகங்கள் இயங்கி வரும் சென்னையிலுள்ள எழிலக வளாகத்திற்கு மர்ம நபர் ஒருவரினால் இன்று காலை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து எழிலக ...
Read moreDetailsமீனவர்கனின் பிரச்சினைக்கு இந்திய - இலங்கை கூட்டுக் குழுவொன்றை அமைத்து விரைவில் தீர்வுகாண வேண்டும் என இந்தியாவின் புதுச்சேரி மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் வே.நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார். தமிழக, ...
Read moreDetailsஒலி மாசடைவைக் கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அத்துடன் ஒலி மாசுவை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள ஆட்சியர்கள், பொலிஸ் அதிகாரிகள், ஆர்டி ...
Read moreDetails29.12.2024 அன்று காலை…. வழமையில் 'அலாரம்' வைத்து அது அடிக்கும்போதெல்லாம் நிறுத்திவிட்டுத் தூங்கி இறுதியில் அம்மாவின் திட்டுக்களுடன் எழுந்து நாளை ஆரம்பிக்கும் நான், ...
Read moreDetailsகிளிநொச்சி - இரணைதீவு கடற்பகுதியில் நேற்று கைது செய்யப்பட்ட 34 இந்திய மீனவர்களையும் அடுத்த மாதம் 05ஆம் திகதி விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 34 இந்திய ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.