Tag: தமிழ் நாடு

திடீரென இடிந்து விழுந்த பாரதியார் வீட்டின் மேற்கூரை!

எட்டயபுரத்தில் மகாகவி பாரதியார் பிறந்த வீட்டின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்து சேதமடைந்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரத்தில் உள்ள மகாகவி பாரதியார் பிறந்த இல்லம், ...

Read moreDetails

போராட்டத்தில் ஈடுபடும் அரச ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது!

பணிக்கு வருகை தராமல்  வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது என தமிழக அரசு எச்சரித்துள்ளது. அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் இன்று ஒருநாள் ...

Read moreDetails

தமிழக மீனவர்களை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி போராட்டம்!

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட  தமிழக மீனவர்களை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி, எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் ஆகிய ...

Read moreDetails

வங்கக்கடலில் நிலநடுக்கம்!

வங்கக்கடலில் இன்று காலை 6.10 மணியளவில் நிலநடுக்கமொன்று  ஏற்பட்டுள்ளது.  இந்த நிலநடுக்கமானது ரிச்டர் அளவு கோலில்  5.1 ஆகப்  பதிவாகியுள்ளது. மேற்குவங்காள தலைநகர் கொல்கத்தாவில் இருந்து 340 ...

Read moreDetails

சீமான் மீதான பாலியல் வன்கொடுமை புகார் : விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்

நடிகை விஜயலட்சுமி புகார் தொடர்பாக சீமான் மீது விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய  பொலிஸார் அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி உடல் ...

Read moreDetails

சென்னை எழிலக வளாகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

தமிழக அரசின் பெரும்பாலான துறைகளின் அலுவலகங்கள் இயங்கி வரும் சென்னையிலுள்ள எழிலக வளாகத்திற்கு  மர்ம நபர் ஒருவரினால் இன்று காலை வெடிகுண்டு மிரட்டல்  விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து எழிலக ...

Read moreDetails

மீனவர்கனின் பிரச்சினைக்கு இந்திய – இலங்கை கூட்டுக் குழுவொன்றை அமைக்குமாறு கோரிக்கை!

மீனவர்கனின் பிரச்சினைக்கு இந்திய - இலங்கை கூட்டுக் குழுவொன்றை அமைத்து விரைவில் தீர்வுகாண வேண்டும் என இந்தியாவின் புதுச்சேரி மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் வே.நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார். தமிழக, ...

Read moreDetails

ஒலி மாசடைவைக்  கட்டுப்படுத்த அதிரடி நடவடிக்கை!

ஒலி மாசடைவைக் கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு பல்வேறு  கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அத்துடன் ஒலி மாசுவை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள ஆட்சியர்கள், பொலிஸ்  அதிகாரிகள், ஆர்டி ...

Read moreDetails

வேர்களைத் தேடி விழுதுகளின் பயணம்!

  29.12.2024 அன்று காலை…. வழமையில் 'அலாரம்' வைத்து அது அடிக்கும்போதெல்லாம் நிறுத்திவிட்டுத்      தூங்கி இறுதியில் அம்மாவின் திட்டுக்களுடன் எழுந்து நாளை ஆரம்பிக்கும் நான்,  ...

Read moreDetails

Update: கைது செய்யப்பட்ட 34 தமிழக மீனவர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு!

கிளிநொச்சி - இரணைதீவு கடற்பகுதியில் நேற்று கைது செய்யப்பட்ட 34 இந்திய மீனவர்களையும் அடுத்த மாதம் 05ஆம் திகதி விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 34 இந்திய ...

Read moreDetails
Page 1 of 3 1 2 3
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist