Tag: தமிழ் நாடு

தமிழ் நாட்டைச் சேர்ந்த 3 மீனவர்கள் மீது தாக்குதல்!

தமிழ் நாட்டைச் சேர்ந்த 3 மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் என சந்தேகிக்கப்படும் இனந்தெரியாத நபர்களினால் தாக்குதல் மேற்கொண்டுள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. தாக்குதலில் காயமடைந்த மூன்று மீனவர்களும் ...

Read moreDetails

தமிழ்நாட்டின் வளங்களை கேரள அரசு கொள்ளையடிக்கின்றது! – பிரேமலதா விஜயகாந்த் கண்டனம்

தமிழ் நாட்டின் வளங்களைக் கேரள அரசு கொள்ளையடிப்பதாக தே.மு.தி.க. பொதுச்செயலாளர்  பிரேமலதா விஜயகாந்த்  கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது ”தமிழ்நாட்டின் கனிம ...

Read moreDetails

தாதியர் மாணவி கடத்தப்பட்டு கூட்டு பாலியல் வன்புணர்வு!

தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தில் தாதியர் கல்வி பயிலும் மாணவி ஒருவர், அடையாளம் தெரியாத நபர்களால் கடத்தப்பட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவி ...

Read moreDetails

இலங்கை மீனவரைக் காப்பாற்றிய தமிழக மீனவர்கள்!

நடுக்கடலில் நோய்வாய் பட்டு மயங்கிய  நிலையில் இருந்த இலங்கை மீனவரை தமிழ் நாட்டின், நாகை மீனவர்கள் மீட்டு, அவரை நாகப்பட்டினம் துறைமுகத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கிருந்து பாதிக்கப்பட்ட ...

Read moreDetails

சிறுமிகள் துஷ்பிரயோகம்: 15 பேருக்கு 20 ஆண்டுகள் கடூழியச் சிறை

தமிழ் நாட்டின், திண்டிவனம் எனும் பகுதியில் 2019 ஆம் ஆண்டு இரண்டு சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பாக, சிறுமிகளின் தாய்மாமா, தாத்தா உள்ளிட்ட 15 ...

Read moreDetails

காவிரி விவகாரம்: உச்ச நீதிமன்றத்தை நாடத் தீர்மானம்

காவிரி நீர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தை நாட ஸ்டாலின் தலைமையிலான அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அண்மையில் காவிரி ஒழுங்காற்றுக் குழு பரிந்துரைத்தபடி தமிழகத்துக்கு தண்ணீர் ...

Read moreDetails

நீட் தேர்வு உடனடியாக இரத்து செய்யப்பட வேண்டும்!

”நீட் தேர்வை மத்திய அரசு நிரந்தரமாக இரத்து செய்ய வேண்டும்” என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது” ...

Read moreDetails

ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக பாம்பன் மீனவர்கள் அறிவிப்பு!

இலங்கைக்  கடற்படையைக்  கண்டித்தும், கைதான மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தியும்  பாம்பன் மீனவர்கள் எதிர்வரும் 5ஆம் திகதி ...

Read moreDetails

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 25 தமிழக மீனவர்கள் கைது!

நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டிருந்த தமிழக மீனவர்கள் 25 பேரை இன்று  காலை இலங்கைக் கடற்படையினர் கைதுசெய்துள்ளனர். இதன்போது குறித்த மீனவர்களிடம் இருந்து 4 ...

Read moreDetails

கள்ளக்குறிச்சி -சட்ட விரோத மதுபான விவகாரம்: தீவிர போராட்டத்தை முன்னெடுத்துள்ள அ.தி.மு.க

கள்ளக்குறிச்சி -சட்ட விரோத மதுபான விவகாரத்தை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்றும், சட்டசபை நடப்பு கூட்டத்தொடர் முழுவதிலும் அ.தி.மு.கவினர் தற்காலிகமாக பங்கேற்க தடை விதிக்கப்பட்டமைக்கும் எதிர்ப்புத்  தெரிவித்து ...

Read moreDetails
Page 2 of 3 1 2 3
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist