இந்திய மக்களவை தேர்தல் திகதி அறிவிப்பு !

இந்தியாவின் 18 ஆவது மக்களவை தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 19 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்துள்ளார். அதற்கமைய, மக்களவை...

Read more

தமிழ் பெண்ணின் காலைத் தொட்டு வணங்கிய இந்திய பிரதமர் மோடி

தேசிய படைப்பாளிகள் விருது வழங்கும் நிகழ்வில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, தமிழ் பெண்ணின் காலை தொட்டு வணங்கிய வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது....

Read more

ராஜீவ் காந்தி கொலை வழக்கு: மூவருக்கும் கடவுச் சீட்டு வழங்க நடவடிக்கை!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள, ஏனைய மூன்று பேருக்கான கடவுச்சீட்டுக்களை வழங்குவதற்காக இன்று இலங்கை துணை...

Read more

தமிழக மீனவர்கள் 22 பேர் கைது செய்யப்பட்ட விவகாரம்: மு.கஸ்டாலின் மத்திய அரசிடம் வலியுறுத்தல்

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு  தடுத்து வைக்கப்பட்டுள்ள 22 தமிழக மீனவர்களையும் உடனடியாக விடுவிப்பதற்கு இராஜதந்திர ரீதியாக நடவடிக்கை எடுக்குமாறு தமிழக  முதலமைச்சர் மு.கஸ்டாலின் மத்திய அரசாங்கத்தை...

Read more

மீண்டும் தமிழகத்துக்கு வருகை தரும்  பிரதமர் மோடி!

மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்கு இந்தியப் பிரதமர் மோடி சுற்றுப் பயணத்தை மேற்கொண்டு வருகின்றார். அந்தவகையில் பிரதமர் மோடி தென்னிந்தியாவில் 5...

Read more

தி.மு.க. ஆட்சியில் 33 மாதங்களில் பொலிஸாரின் தாக்குதலால் 18 பேர் மரணம் – எடப்பாடி பழனிசாமி!

தி.மு.க. ஆட்சியில் 33 மாதங்;களில் பொலிஸாரின் தாக்குதலுக்கு இலக்காகி 18 பேர் உயிரிழந்துள்ளதாக, அ.தி.மு.க. வின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி...

Read more

கலைஞர் நூற்றாண்டு விழா – 100 நூல்களை வெளியிட்ட முதலமைச்சர்

கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி தமிழாய்வு இருக்கை சார்பில்; இந்திய முதலமைச்சரால் 100 நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந் நூல் வெளியீட்டு விழாவனாது அண்ணா அறிவாயலத்தில் இன்று (09) நடைபெற்றது...

Read more

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 24வது முறையாக நீட்டிப்பு…!

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைதான முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை 24வது முறையாக நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம்...

Read more

சாந்தனின் மரணத்திற்கு தமிழக அரசே காரணம் – எடப்பாடி பழனிச்சாமி

ராஜிவ்காந்தி கொலை வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட இலங்கை தமிழரான சாந்தன், தாயகம் திரும்ப காத்திருந்த நிலையில் உடலநல குறைவால் உயிரிழந்தமைக்கு தமிழக அரசே காரணம்  என அதிமுக...

Read more

சாந்தனின் உடலை இலங்கைக்குக் கொண்டு வர நடவடிக்கை!

சாந்தனின் உடலை இலங்கைக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ராஜீவ் காந்தி மருத்துவமனை நிர்வாகம்  தெரிவித்துள்ளது. இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில்...

Read more
Page 1 of 68 1 2 68
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist