இலங்கைக்கு கடத்தவிருந்த 120 பந்தய புறாக்கள் கியூ பிரிவு பொலிசாரால் பறிமுதல்!

தமிழகத்தின் - பாம்பன் வடக்கு மீன்பிடி துறைமுகத்திலிருந்து நாட்டுப் படகில் இலங்கைக்கு கடத்துவதற்காக காரில் எடுத்துவரப்பட்ட 120 பந்தய புறாக்களை காருடன் பறிமுதல் செய்த க்யூ பிரிவு...

Read moreDetails

தமிழகத்தில் குதிரை பேர அரசியலைத் தொடங்கி வைத்ததே திமுகதான் – வைகோ குற்றச்சாட்டு!

தமிழகத்தில் குதிரை பேர அரசியலைத் தொடங்கி வைத்ததே திமுகதான் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார். திருப்பூரில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காகக் கோவை...

Read moreDetails

தவெக அரசு மீது குதிரை பேர புகார்: ஆளுநரிடம் திமுக, அதிமுக மனு தாக்கல்!

கு​திரை பேரத்​தில் ஈடு​படும் தமிழக வெற்றி கழகம் அரசு மீது நடவடிக்கை எடுக்க வேண்​டும் என ஆளுநர் அர்​லேகரிடம் திமுக, அதி​முக சார்​பில் மனுகொடுக்​கப்​பட்​டுள்​ளது. ஆளுநர் தனக்கு...

Read moreDetails

தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவருக்கும் தமிழ் தேசிய பேரவையினருக்குமிடையே சந்திப்பு!

தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கும் தமிழ் தேசிய பேரவையினருக்கும் இடையேயான சந்திப்பு ஒன்று இன்றையதினம் எதிர்க்கட்சித் தலைவரது அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த சந்திப்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,...

Read moreDetails

தமிழ்த் தேசியப் பேரவை பிரதிநிதிகளை சந்தித்த முதல்வர் சி. ஜோசப் விஜய்

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ்த் தேசியப் பேரவையின் பிரதிநிதிகள் மற்றும் தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு இன்று (03 July) இடம்பெற்றுள்ளது. தமிழ்நாடு...

Read moreDetails

தமிழக அரசியல் மோதல்; விஜய் தலைமையிலான அரசை கவிழ்க்க சதி முயற்சி!

தமிழ் நாட்டில் தமிழக வெற்றிக் கழக அரசாங்கத்தைக் கவிழ்க்கத் திட்டமிடப்பட்டதாகக் கூறப்படும் விவகாரம், டிவிகே மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் எதிர்க்கட்சிகளான திமுக மற்றும் அதிமுகவுக்கும் இடையே...

Read moreDetails

விமர்சனங்களுக்கு சட்டமன்றத்தில் தமிழக முதல்வர் விஜய் பதிலடி!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று (23) காலை ஆற்றிய உரையில் தனது 'தமிழக வெற்றிக் கழகத்தை' வெறும் 'நடிகரின் கட்சி' என்று விமர்சிப்பவர்களுக்குப் பதிலடி கொடுத்த தமிழக முதல்வர்...

Read moreDetails

மண்டபத்தில் இலங்கைக்குக் கடத்தவிருந்த 300 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்!

தமிழகத்தின் இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் கடற்கரைப் பகுதியிலிருந்து இலங்கைக்குச் சட்டவிரோதமான முறையில் கடத்துவதற்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 45 இலட்சம் இந்திய ரூபா மதிப்பிலான 300 கிலோ பதப்படுத்தப்பட்ட...

Read moreDetails

தவெக அரசுக்கும் பாஜகவுக்கும் இடையே இணக்கமான தொடர்பு? உதயநிதி கேள்வி!

தமிழக வெற்றிக் கழக அரசு தயாரித்துக் கொடுத்த உரையை, ஒரு வரியோ அல்லது ஓர் எழுத்தோ கூட மாற்றாமல் ஆளுநர் அப்படியே வாசித்துள்ளதாகத் தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித்...

Read moreDetails

தமிழக சட்டமன்றத்தில் மீண்டும் முதல் வரிசையில் தமிழ் தாய் வாழ்த்து!

தமிழ்நாடு சட்டமன்றம் இன்று (18)  'தமிழ் தாய் வாழ்த்து' பாடலுடன் நிகழ்வுகளைத் தொடங்கி தேசிய கீதத்துடன் நிறைவு செய்யும் தனது நீண்டகால மரபைப் பின்பற்றியது.  கடந்த மே...

Read moreDetails
Page 1 of 125 1 2 125
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist