இலங்கை தமிழர்களுக்கு வாக்குரிமை வழங்குமாறு எஸ். ராமதாஸ் வலியுறுத்து!

தமிழ்நாட்டில் பல தசாப்தங்களாக வசித்து வரும் இலங்கை தமிழ் அகதிகளுக்கு வாக்களிக்கும் உரிமையும், முழுமையான குடியுரிமை சலுகைகளை வழங்குமாறு பாட்டாளி மக்கள் கட்சி (PMK) நிறுவனர் எஸ்....

Read moreDetails

கரூா் சம்பவம் – வழக்கு விசாரணையின் அடுத்த கட்டம் நாளை!

தமிழ்நாடு - கரூரில் தமிழக வெற்றி கழக பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சிறுவனின் தந்தை தாக்கல் செய்த மனு உள்ளிட்ட தமிழக அரசின் மனுக்கள்...

Read moreDetails

கச்சத்தீவில் தஞ்சமடையும் மாபெரும் போராட்டம் ஒன்றை நடத்த இந்திய மீனவர்கள் நடவடிக்கை!

அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இலங்கையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி இராமேஸ்வரத்தில் நேற்றையதினம்  (11) போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இராமேஸ்வரத்தில்...

Read moreDetails

த.வெ.க பிரச்சார கூட்டத்தில் சிக்கி 41 பேர் உயிரிழப்பு- உச்ச நீதிமன்றத்தில் விசாரணை ஆரம்பம்!

கரூரில் விஜய் பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில், சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்குகளின் விசாரணை இந்திய உச்ச நீதிமன்றத்தில் ஆரம்பமாகியுள்ளது. கரூரில் தமிழக...

Read moreDetails

கரூர் சம்பவத்திற்கு புலனாய்வு விசாரணை கோரி இந்திய உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!

கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவத்தில் புலனாய்வு விசாரணை கோரி, இந்திய உச்ச நீதிமன்றத்தில் பாரத ஜனதா கட்சியின் நிர்வாகி உமா ஆனந்தன்...

Read moreDetails

தமிழகத்தில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 61 சதவீதம் அதிகரிப்பு – அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு!

தமிழகத்தில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 61 சதவீதம் அதிகரித்து விட்டது என அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ்...

Read moreDetails

தமிழக அரசை குற்றம்சாட்டி வீடியோ வெளியிட்ட விஜய்

கடந்த சனிக்கிழமை கரூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயின் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர். இந்நிலையில் கூட்டநெரிசல்...

Read moreDetails

தி.நகரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மேம்பாலத்தை திறந்துவைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தி.நகரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மேம்பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். சென்னையின் மிகவும் முக்கிய வணிகப்பகுதியாக தியாகராய நகர் (தி.நகர்) திகழ்கிறது. இதன் காரணமாக தி.நகரில்...

Read moreDetails

தமிழக வெற்றிக் கழக நிர்வாகி உயிர்மாய்ப்பு; தி.மு.க. அமைச்சர் மீது குற்றச்சாட்டு! 

தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழக (TVK) நிர்வாகி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன்பு அவர் எழுதிய கடிதம் ஒன்றில், கட்சித் தலைவர் விஜய்யின்...

Read moreDetails

ஜிவி பிரகாஷ் -சைந்தவி விவாகரத்து வழக்கு – இன்று தீர்ப்பு!

ஜிவி பிரகாஷ் -சைந்தவி விவாகரத்து வழக்கிற்கு சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு வழங்கப்படவுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராகவும் நடிகராகவும் வலம் வருபவர் ஜி.வி. பிரகாஷ்...

Read moreDetails
Page 1 of 110 1 2 110
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist