இலங்கை கடற்படையை கண்டித்து போராட்டம்

இலங்கை கடற்படையினரால் தமிழ் நாட்டு மீனவர்கள் கைது செய்யப்படுவதைக் கண்டித்து, இன்று தமிழ் நாட்டின் இராமேஸ்வரம் பகுதியில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. இராமேஸ்வரம், பேருந்து நிலையத்திற்கு அருகில், கருப்புக்...

Read more

தமிழகம் மற்றும் கர்நாடக அரசைக் கண்டித்து தே.மு.தி.க மாபெறும் கண்டன ஆர்ப்பாட்டம்!

தமிழகம் மற்றும் கர்நாடக அரசைக்  கண்டித்து தே.மு.தி.க  எதிர்வரும்  25ஆம் திகதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டமொன்றை  நடத்தவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே...

Read more

சிறுமிகள் துஷ்பிரயோகம்: 15 பேருக்கு 20 ஆண்டுகள் கடூழியச் சிறை

தமிழ் நாட்டின், திண்டிவனம் எனும் பகுதியில் 2019 ஆம் ஆண்டு இரண்டு சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பாக, சிறுமிகளின் தாய்மாமா, தாத்தா உள்ளிட்ட 15...

Read more

காவிரி விவகாரம்: உச்ச நீதிமன்றத்தை நாடத் தீர்மானம்

காவிரி நீர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தை நாட ஸ்டாலின் தலைமையிலான அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அண்மையில் காவிரி ஒழுங்காற்றுக் குழு பரிந்துரைத்தபடி தமிழகத்துக்கு தண்ணீர்...

Read more

மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த ராகுல்காந்தி!

நீட் தேர்விற்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றமைக்காக  தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி தனது நன்றியைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் முதல்வருக்கு...

Read more

கூட்டணி என்பது எனது கோட்பாட்டில் இல்லை – சீமான்!

கூட்டணி என்பது தனது கோட்பாட்டில் இல்லை எனவும், திராவிடக் கட்சிகளுடன் தன்னால் ஒருபோதும் கூட்டணி அமைக்க முடியாது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்...

Read more

தமிழகத்துக்கு தண்ணீா் இல்லை – கர்நாடக முதலமைச்சர் திட்டவட்டம்!

காவிரி ஒழுங்காற்று குழுவின் பரிந்துரையின்படி தண்ணீரை தமிழகத்துக்கு திறந்துவிட முடியாது என கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார். டெல்லியில் இடம்பெற்ற காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் கர்நாடக...

Read more

மக்களுடன் முதல்வர் திட்டம் இன்று ஆரம்பம்

மக்களுடன் முதல்வர் திட்ட விரிவாக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தர்மபுரி மாவட்டத்தில் ஆரம்பித்துள்ளார். இதற்கான விழா தர்மபுரி நல்லம்பள்ளி அருகே உள்ள பாளையம் புதூர் ஊராட்சி அரசு...

Read more

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: வாக்குப் பதிவு ஆரம்பம்

7 மாநிலங்களில் 13 சட்டமன்ற தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஆரம்பமாகியுள்ளது. அதன்படி காலை 7 மணிக்கு ஆரம்பமான வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடையும் என...

Read more

தமிழகத்தில் அரசியல் கொலைகள் அதிகரிப்பு! – எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு

தமிழகத்தில் அரசியல் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருவதாக அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி குற்றஞ்சாட்டியுள்ளார். மதுரையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு...

Read more
Page 1 of 80 1 2 80
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist