சென்னையில் இலங்கை அகதிப் பெண் உரிழந்த சம்பவத்தில் படுகாயமடைந்த சிறுமியும் உயிரிழப்பு!

சென்னை கோயம்பேட்டில் உள்ள கேளிக்கை விடுதிக்கு வெளியே ஏற்பட்ட மோதலில், மோட்டார் சைக்கிள் மீது கார் ஏற்றி இலங்கை பெண் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், படுகாயமடைந்து சிகிச்சை...

Read moreDetails

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தமே மு.க.ஸ்டாலின் தோல்விக்கு காரணம் – ஜெகன் மோகன் ரெட்டி எச்சரிக்கை!

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் காரணமாகவே நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மு.க.ஸ்டாலின் தோல்வியடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திர முன்னாள் முதலமைச்சரும், வை.எஸ்.ஆர் கட்சி தலைவருமான ஜெகன் மோகன்...

Read moreDetails

தமிழ்நாட்டில் புதிய தொழில்களைத் தொடங்க விரைவில் அனுமதி வழங்கப்படும் என அமைச்சர் கீர்த்தனா உறுதி !

தமிழ்நாட்டில் புதிய தொழில்களைத் தொடங்குவதற்கான அனுமதிகள் இருபத்தியொறு நாள்களுக்குள் வழங்கப்படும் என தமிழகத் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா உறுதியளித்துள்ளார். தமிழகத்திற்குப் புதிய முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் அவர்...

Read moreDetails

விவசாயக் கடன் தள்ளுபடி : ரூ.50,000 வரை பயிர்க்கடன் தள்ளுபடி முதல்வர் விஜய் உத்தரவு

கூட்டுறவு வங்கிகளின் மூலம் 2025 மே 1-ம் திகதி முதல் 2026 பிப்ரவரி 28 ம் திகதி வரை பெற்ற ரூ.50,000 வரை பயிர்க்கடன் பெற்ற குறு...

Read moreDetails

குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவு!

கடுமையான குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது விரைந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து கடும் தண்டனை பெற்றுத் தர வேண்டும் என பொலிஸாருக்கு தமிழக முதல்வர் ச. ஜோசப்...

Read moreDetails

டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்திக்க உள்ள தமிழக முதல்வர்!

தமிழக முதல்வர் விஜய் அடுத்த வாரம் டெல்லி சென்று பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நிர்மலா சீதாராமன் மற்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்...

Read moreDetails

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் சென்னையில் போராட்டம்!

பெட்​ரோல், டீசல் மற்றும் சமையல் எரி​வாயு விலை உயர்வை கண்டித்து, விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இந்த கண்டன போராட்டம் வள்​ளலார் நகர் பேருந்து...

Read moreDetails

யாசகம் பெற்ற தொகையில் அரசுக்கு 1 கோடி ரூபாய் நிதி உதவி!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த 75 வயது முதியவர் ஒருவர், தனது வாழ்நாள் முழுவதும் யாசகம் பெற்றுச் சேர்த்த 1 கோடியே 60 இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான...

Read moreDetails

சென்னையில் உணர்வெழுச்சியுடன் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிப்பு!

முள்ளிவாய்க்கால் இனவழிப்பை நினைவு கூர்ந்து தமிழ்நாடு - சென்னையில் இன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்றக்...

Read moreDetails

தமிழக தேர்தலில் முறையற்ற வாக்குப்பதிவு: இலங்கையர் உட்பட 3 வெளிநாட்டுப் பிரஜைகள் மீது வழக்கு!

தமிழக சட்டசபை தேர்தலில் இந்தியக் குடியுரிமை இல்லாத இலங்கை, கனடா மற்றும் அவுஸ்திரேலியப் பிரஜைகள் மூவர் வாக்களித்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் வெளிநாட்டு...

Read moreDetails
Page 2 of 124 1 2 3 124
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist