வாகன இறக்குமதி தொடர்பில் அறிவிப்பு!
2024-04-02
எரிபொருள் விநியோகம் தொடர்பில் அறிவிப்பு!
2024-04-12
தந்தை செல்வாவின் 47வது நினைவு தினம்!
2024-04-26
வளர்ச்சியடைந்து வரும் அரச வருமானம்!
2024-04-26
சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சிக்கு 2019, 2021 ஆண்டுகளில் ‘கரும்பு -விவசாயி‘ சின்னம் ஒதுக்கப்பட்டநிலையில் தற்போதைய நாடாளுமன்ற தேர்தலில் மைக் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளமை பெரும் பேசுபொருளாகியுள்ளது....
Read moreநடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் விருதுநகர் தொகுதியில் நடிகை ராதிகாவை களமிறக்க பாஜக திட்டமிட்டுள்ளதாகத் குறிப்பிடப்படுகின்றது. ஓரிரு நாளில் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்ற எதிர்பார்ப்பில் பாஜகவினர் ஆவலோடு...
Read moreஅ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் 16 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை நேற்று அறிவித்த அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலையும்...
Read more“பா.ஜ.க வுக்கும் , தனக்கும் கிடைத்த ஆதரவை பார்த்து திமுகவிற்கு தூக்கமே தொலைந்து விட்டது” என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு...
Read moreநாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக பா.ம.க. அறிவித்துள்ளது. திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் நடைபெற்ற பா.ம.க. உயர்மட்ட குழு மற்றும் மாவட்ட செயலாளர்கள்...
Read moreதேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 2024 நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் மாதம் 19ஆம்...
Read moreஅ.தி.மு.க கொடி, சின்னம் ஆகியவற்றை பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்திற்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள்,...
Read moreகச்சத்தீவு விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்திய பிரதமர் மோடி தெரிவித்த கருத்துக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். தி.மு.க. அரசு செய்த பாவத்தால்தான் தமிழக மீனவர்கள் இலங்கை...
Read moreதெலுங்கானா மற்றும் புதுவை மாநில ஆளுநராகப் பதவி வகிக்கும் தமிழிசை சவுந்தரராஜன் தனது பதவியில் இருந்து இராஜினாமா செய்வதாக ஜனாதிபதிக்குக் கடிதம் எழுதியுள்ளார். நாடாளுமன்ற தேர்தலுக்கான திகதி...
Read moreஇலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த 21 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. யாழ்ப்பாணம், நெடுந்தீவு அருகே சட்டவிரோத மீன்பிடியில் ஈடுப்பட்டுக்கொண்டிருந்த 21 தமிழக மீனவர்கள்...
Read more© 2021 Athavan Media, All rights reserved.