இலங்கையில் ஏற்பட்டிருந்த பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் 20 ஆம் திகதியிலிருந்து இலங்கை தமிழர்கள் 300-க்கும் மேற்பட்டோர் சட்ட விரோதமான முறையில்...
Read moreDetailsநெய்வேலி மற்றும் குறிஞ்சிப்பாடி தொகுதிகளில் வன்முறையில் ஈடுபட்ட திமுகவினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார். சென்னையில்...
Read moreDetailsபரந்தூர் விமான நிலையத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த மக்களவைத் தேர்தலைப் புறக்கணித்த ஏகனாபுரம் மக்கள் இந்த முறை ஆர்வமுடன் வாக்களித்தனர். இந்தக் கிராமத்தில் வாக்குப்பதிவு தொடங்கிய...
Read moreDetailsதேர்தலில் மாற்றம் வரவேண்டுமா, இல்லையா என்பதை நான் முடிவு செய்ய முடியாது. மக்களின் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. நான் ஒரு நடிகனாக இருக்கிறேன். எனக்கு எல்லா கட்சியிலும்...
Read moreDetailsதமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகி வாக்குப்பதிவுகள் இடம்பெற்று வந்த நிலையில் இன்று மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவுகள் நிறைவிற்கு வந்துள்ளன. கடந்த...
Read moreDetailsதமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. மக்கள் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். மாலை 5...
Read moreDetailsமயிலாடுதுறை அருகே ஓட்டுச்சாவடியில் பணியில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் காயமடைந்துள்ளார். இதுதொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பொலிஸ்...
Read moreDetailsமேற்கு வங்கத்தில் இன்று நடைபெற்று வரும் முதல் கட்டத் தேர்தலில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 78.77 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள...
Read moreDetailsஆட்சி மாற்றத்திற்காக வாக்களித்த தமிழ்நாட்டு மக்களுக்கு எனது மனதின் அடி ஆழத்திலிருந்து நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பாமக, அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகள் மிகப் பெரிய அளவில்...
Read moreDetailsதமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் இன்று காலை 7.00 மணிக்கு வாக்குப்பதிவு ஆரம்பமாகிய நிலையில் பொதுமக்கள், தலைவர்கள் மற்றும் நட்சத்திரங்கள் என பலரும் வாக்களித்து வருகின்றனர். இந்நிலையில்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.