திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு 100-க்கும் மேற்பட்ட ஜப்பானிய பக்தர்கள் சுவாமி தரிசனம்

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு தினந்தோறும்  பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்தவண்ணம் உள்ளனர். அந்த வகையில்,...

Read moreDetails

கீழடி அகழாய்வில் குறைபாடுகள்: மத்திய அரசு விளக்கம்

கீழடி அகழாய்வில் சில குறைபாடுகள் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கீழடியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அறிக்கை, மத்திய தொல்லியல் துறைக்கு சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால், அதனை அங்கீகரிக்காமல், திருத்தம்...

Read moreDetails

சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி பி. சிதம்பரத்தை சந்தித்த ஜீவன் தொண்டமான்!

பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச் செயலாளருமான ஜீவன் தொண்டமான், சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர்  கார்த்தி பி. சிதம்பரத்தை அண்மையில் சந்தித்து கலந்துரையாடினார். இது குறித்து ...

Read moreDetails

செம்மணி மனித புதைகுழி விவகாரத்திற்கு நீதிகோரி தமிழகத்தில் பாரிய ஆர்ப்பாட்டம்

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ள மனித புதைகுழி விவகாரத்திற்கு நீதிகோரி தமிழகத்தில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. கோவை BSNL அலுவலகம் முன்பு கடந்த 09ஆம்...

Read moreDetails

வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ள இராமேஸ்வர மீனவர்கள்!

இலங்கை கடற்படையினரின் தொடர் கைது நடவடிக்கைகளைக்  கண்டித்தும், இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை  விடுதலை செய்ய வலியுறுத்தியும் ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று காலவரையற்ற வேலை நிறுத்த...

Read moreDetails

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்கக்கோரி இராமேஸ்வரத்தில் போராட்டம்!

எல்லைதாண்டிய மீன்பிடியில் ஈடுபட்ட 07 தமிழக மீனவர்கள் நேற்றையதினம் (09) இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் குறித்த கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் மீனவர்களை விடுவிக்கக்கோரியும்...

Read moreDetails

தமிழகத்தின் புதிய கல்விக் கொள்கையை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தமிழகத்தின் புதிய கல்விக் கொள்கையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (8) சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வெளியிட்டு வைத்தார்.  தமிழகj்தின் தனித்துவமான கல்விக் கொள்கையை உருவாக்கும்...

Read moreDetails

ஈழத் தமிழர்களைத் தவறாகச் சித்தரிக்கும் ‘கிங்டம்’ திரைப்படம்?

நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான தெலுங்குத் திரைப்படமான 'கிங்டம்', ஈழத் தமிழர்களை மிக மோசமாகச்  சித்தரித்துக் காட்டுவதாகத் தெரிவித்து தமிழக அரசியல்வாதிகள் பலரும் கண்டனம் வெளியிட்டு...

Read moreDetails

நடிகை மீரா மிதுனைக் கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!

நடிகை மீரா மிதுனைக் கைது செய்து வரும் 11ஆம் திகதி  ஆஜர்படுத்த மத்திய குற்றப் பிரிவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நடிகை மீரா மிதுன்  மற்றும்...

Read moreDetails

தூத்துக்குடியில் மின்சார கார் உற்பத்தித் தொழிற்சாலை திறப்பு!

தூத்துக்குடியில் 1119.67 கோடி இந்திய ரூபாய்  செலவில்  114 ஏக்கரில் அமைக்கப்பட்டுள்ள மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலையை  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். வியட்நாம் நாட்டை சேர்ந்த...

Read moreDetails
Page 5 of 111 1 4 5 6 111
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist