5 நாட்களுக்கு பின்னர் கவினின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு!

5 நாட்களுக்கு பின் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட  கவினின் உடலை அவரது குடும்பத்தினர் பெற்றுக்கொண்டனர். தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 26 வயதான ஐடி ஊழியர் கவின்குமார், கடந்த...

Read moreDetails

பாஜக கூட்டணியில் இருந்து விலகிவிட்டோம் – ஓ.பன்னீர்செல்வம் தரப்பு அறிவிப்பு

பாஜக கூட்டணியில் இருந்து விலகிவிட்டதாகவும் கூட்டணி குறித்து எதிர்காலத்தில் முடிவு செய்யப்படும் எனவும்  ஓ.பன்னீர்செல்வம் தரப்பு அறிவித்துள்ளது. அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு தலைவர் ஓ.பன்னீர்செல்வம்...

Read moreDetails

இலங்கைக்குக் கடத்தப்படவிருந்த 240 கிலோ கிராம்  நிறை கொண்ட கஞ்சா பொதிகள் பறிமுதல்!

தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த  240 கிலோ கிராம்  நிறை கொண்ட  50 இலட்சம் இந்திய ரூபாய்  பெறுமதியான  கஞ்சாப்  பொதிகளைத் தமிழகப்  பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்....

Read moreDetails

ராமேஸ்வரம்-இலங்கை இடையே மீண்டும் பயணிகள் கப்பல் சேவை!

இராமேஸ்வரம்-இலங்கை இடையே விரைவில் பயணிகள் கப்பல் சேவை ஆரம்பிக்கப்படுமென தமிழக பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். இந்திய ரூபாய்  4 கோடியே 19 லட்சம் இந்திய...

Read moreDetails

தமிழக வெற்றிக் கழக உறுப்பினர் சேர்க்கை செயலி இன்று அறிமுகம்!

தமிழக வெற்றிக் கழக உறுப்பினர் சேர்க்கை செயலியை, அதன் தலைவர் விஜய் இன்று (30) வெளியிட்டுள்ளார். தமிழக அரசியல் களத்தில் புதிய வரவாகக் கால்பதித்துள்ள தமிழக வெற்றி...

Read moreDetails

ஐடி ஊழியர் ஆணவப் படுகொலை: கமல்ஹாசன் கடும் கண்டனம்

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 26 வயதான ஐடி ஊழியர் கவின்குமார், கடந்த ஜூலை 27ஆம் திகதி நெல்லை பாளையங்கோட்டையில் அவரது காதலியின் சகோதரர் சுர்ஜித் என்பவரால் படுகொலைசெய்யப்பட்ட ...

Read moreDetails

14 தமிழ மீனவர்கள் கைது; மத்திய அரசுக்கு ஸ்டாலின் கடிதம்!

சர்வதேச கடல் எல்லைக் கோட்டை (IMBL) தாண்டியதாகக் கூறி, ராமேஸ்வரம் மற்றும் பாம்பனைச் சேர்ந்த 14 மீனவர்கள் செவ்வாய்க்கிழமை இரண்டு தனித்தனி சம்பவங்களில் இலங்கை அதிகாரிகளால் கைது...

Read moreDetails

பெருந்தொகையான பீடி இலைகளை இலங்கைக்கு கடத்த முயற்சி! ஒருவர் கைது

இராமநாதபுரம் மாவட்டம் வெள்ளரி ஓடை கடற்கரையில் இருந்து, இலங்கைக்கு கடத்துவதற்காக லொறியில் கொண்டு வரப்பட்ட 2,250 கிலோகிராம்  பீடி இலைப்  பொதிகள் கியூ பிரிவுப் பொலிஸாரினால்  பறிமுதல்...

Read moreDetails

நாளை தமிழகத்திற்கு வருகை தரவுள்ளார் பிரதமர் மோடி!

பிரதமர் நரேந்திர மோடி நாளை (26) தமிழகத்திற்கு வருகை தரவுள்ளார். தூத்துக்குடி விமான நிலையத்தில் விரிவாக்கப்பட்ட புதிய பயணிகள் கூடத்தின்  (டெர்மினல்) திறப்பு விழாவில் பங்கேற்கும் விதமாக...

Read moreDetails

கச்சத்தீவு விவகாரம்: இலங்கைக்கு இந்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்!

கடந்த 10 ஆண்டுகளில் இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் மற்றும் படகுகள் சேதமடைந்தவர்களின் நெருங்கிய உறவினர்களுக்கு இழப்பீடு மற்றும் நிவாரணம் வழங்குவதற்கு, இலங்கை அரசிற்கு இந்திய அரசு...

Read moreDetails
Page 6 of 111 1 5 6 7 111
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist