நாய்கள் தொடர்பாக விதிக்கப்பட்ட தடை உத்தரவு திரும்பப் பெறப்பட்டது!
தமிழ்நாட்டில் 23 வகை நாய் இனங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை தமிழக அரசு தற்போது திரும்பப் பெற்றுள்ளது. சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள மாநகராட்சி பூங்காவில் 5 ...
Read moreDetailsதமிழ்நாட்டில் 23 வகை நாய் இனங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை தமிழக அரசு தற்போது திரும்பப் பெற்றுள்ளது. சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள மாநகராட்சி பூங்காவில் 5 ...
Read moreDetails"பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் காலத்தில் மாத்திரம் தமிழ் நாட்டில் வட்டமடிப்பார்" என தமிழ் நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விசனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் ...
Read moreDetailsதமிழகத்தில் பாஜகவால் தனித்து நின்று அங்கீகாரம் பெற முடியுமா? என தமிழர் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எமுப்பியுள்ளார் அதன்படி எந்த சின்னத்தை ஒதுக்கினாலும், ...
Read moreDetailsதெலுங்கானா மற்றும் புதுவை மாநில ஆளுநராகப் பதவி வகிக்கும் தமிழிசை சவுந்தரராஜன் தனது பதவியில் இருந்து இராஜினாமா செய்வதாக ஜனாதிபதிக்குக் கடிதம் எழுதியுள்ளார். நாடாளுமன்ற தேர்தலுக்கான திகதி ...
Read moreDetailsதமிழக மீனவர்கள் 23 பேர் இலங்கைக் கடற்படையினரால், கைதுசெய்யப்பட்டமையைக் கண்டித்து இன்று ராமேஸ்வர மீனவர்களால் வேலை நிறுத்தப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. அத்துமீறி இலங்கைக் கடற்பரப்பில் மீன் பிடித்த ...
Read moreDetailsசென்னை, நாடாளுமன்ற தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள 100 டி.எஸ்.பி.க்களை பணியிட மாற்றம் செய்து டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். 3 ஆண்டுகள் ஒரே இடத்தில் பணிபுரியும் ...
Read moreDetailsகுடும்பத் தகராறு காரணமாக நபரொருவர் தனது மனைவியின் மூக்கை அறுத்த சம்பவம் திருவனந்தபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவனந்தபுரம் அருகே உள்ள போத்தன்கோடு பகுதியை சேர்ந்தவர் அனில்குமார். ...
Read moreDetailsகிராமப்புறங்களில் பொதுமக்களின் குறைகளை நிவர்த்தி செய்யும் வகையில் 'ஊராட்சி மணி' திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. அதற்கமைய கடந்த 2022-ஆம் ஆண்டு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி ...
Read moreDetailsதமிழகத்தில் 6 நாட்களுக்கு பரவலாக மழையும் என்றும் இன்று 7 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கடும்மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் ...
Read moreDetailsஇலங்கையில் இருந்து படகு மூலம் தனுஷ்கோடியை அடுத்த மூன்றாம் மணல் தீடையில் அகதியாக ஒருவர் தஞ்சம் அடைந்துள்ளதாக தமிழக கடலோர காவல் படையினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் குறித்த ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.