• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
யாசகம் செய்தோரை அகற்றிய யாழ்ப்பாணப் பொலிசார்!

யாசகம் செய்தோரை அகற்றிய யாழ்ப்பாணப் பொலிசார்!

Hanushya P by Hanushya P
2026/07/10
in இலங்கை, யாழ்ப்பாணம், வட மாகாணம்
67 1
A A
0
29
SHARES
965
VIEWS
Share on FacebookShare on Twitter

யாழ். நகர்ப் பகுதியில் சுற்றுச்சூழலுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தும் விதமாகவும் சுற்றுலாவிகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்தும் வகையிலும் நடமாடிய 30 இற்கும் அதிகமான யாசகர்கள் இன்று யாழ் பொலிசாரின் பங்களிப்புடன்
வெளியேற்றபட்டுள்ளதாகவடமாகாண சுற்றுலாத்துறை தலைவர்
வைத்தியர் விவேகானந்தராஜா தெரிவித்துள்ளார்

இது தொடர்பில் அவர் கூறுகையில்,

சுற்றுச் சூழலை சீர்செய்யும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக யாழ் நகரப்பகுதி அதாவது யாழ் கோட்டைச் சுற்றுவட்டம், பேருந்து நிலையம், கஸ்தூரியார் வீதி, மின்சார நிலைய வீதி, போதனா வைத்தியசாலை சூழல் ஆகிய பகுதிகளில் வியாபார நிலையங்களுக்கும் வெளிநாட்டு சுற்றுலாவிகள் மற்றும் உள்ளூர் மக்கள் ஆகியோருக்கு நாளாந்தம் பல்வேறு வகையிலும் யாசகம் என்ற போர்வையில் அசௌகரியங்களை ஏற்படுத்தும் நபர்களை கட்டுப்படுத்துமாறு எம்மிடம் கோரிக்கை பல தரப்பினராலும் கோரிக்கை முன்வைக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் இன்று குறித்த நடவடிக்கையை யாழ் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பாலித செனவிரத்னவின் கவனத்துக்கு எம்மால் கொண்டுசெல்லப்பட்டது.

அத்துடன் யாழ் மா நகரின் ஒத்துழைப்பையும் நாம் கோரியிருந்தோம்.

அதனடிப்படையில் யாழ் மாநகரின் ஒத்துழைப்புடன் யாழ் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பாலித செனவிரத்னவின் வழிநடத்தலில் குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்த நடவடிக்கையின் போது வெளி மாவட்டங்களைச் சேர்ந்த 30 யாசகர்கள் மற்றும் வியாபார செயற்பாடுகளை முன்னெடுத்துவந்தோர் பொலிசாரால் கைதுசெய்யப்படு யாழ் பொலிஸ் நில்சியம் கொண்டுசெல்லப்படு தரவுகள் பெற்றுக்கொள்ளப்பட்டபின் குறித்த நபர்கள் அவரவர் சொந்த இடங்களுக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையின் போது சிறுவர்கள் பலரும் வியாபார ரீதியில் குறித்த யாசகம் பெறும் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டு வந்ததும் கண்டறியப்பட்டது.
இதையடுத்து குறித்த சிறுவர்களின் பாதுகாவலர்களாக இருப்போர் எச்சரிக்கப்பட்டு இனிவரும் நாள்காலில் இவ்வாறு செயற்பட மாட்டோம் என்ற ஒப்புதலுடன் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: 30 pilgrimsinconvenienceJaffnaJaffna Policetourists
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை

Next Post

வெப்ப அலை தாக்கத்தால் இங்கிலாந்தின் பல பகுதிளில் நீர் பாவனை கட்டுப்பாடு!

Related Posts

யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை
இலங்கை

யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை

2026-07-10
சுரேஷ் சல்லே தொடர்பான வழக்கில் இடைக்கால மனுக்கள் மீதான விசாரணை ஜூலை 17!
இலங்கை

சுரேஷ் சல்லே தொடர்பான வழக்கில் இடைக்கால மனுக்கள் மீதான விசாரணை ஜூலை 17!

2026-07-10
டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை 63 ஆயிரத்தையும் விஞ்சியது!
இலங்கை

மேல் மாகாணத்தில் 35 ஆயிரத்தை நெருங்கும் டெங்கு நோயாளர்கள்!

2026-07-10
நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரம் கட்டுப்பட்டுக்குள்; பெண் கைதிகள் தொடர்ந்து போராட்டம்!
இலங்கை

நீர்கொழும்பு சிறையில் மாயமான துப்பாக்கி மீட்பு!

2026-07-10
ஊரணி சந்தி அருகே கோர விபத்து: சிகிச்சை பலனின்றி குடும்பத் தலைவர் உயிரிழப்பு
அம்பாறை

ஊரணி சந்தி அருகே கோர விபத்து: சிகிச்சை பலனின்றி குடும்பத் தலைவர் உயிரிழப்பு

2026-07-10
கொழும்பிலிருந்து யாழ் சென்ற ரயில் உணவகத்தில் அதிக விலைக்கு தண்ணீர் போத்தல்கள் விற்பனை!
இலங்கை

கொழும்பிலிருந்து யாழ் சென்ற ரயில் உணவகத்தில் அதிக விலைக்கு தண்ணீர் போத்தல்கள் விற்பனை!

2026-07-10
Next Post
வெப்ப அலை தாக்கத்தால் இங்கிலாந்தின் பல பகுதிளில் நீர் பாவனை கட்டுப்பாடு!

வெப்ப அலை தாக்கத்தால் இங்கிலாந்தின் பல பகுதிளில் நீர் பாவனை கட்டுப்பாடு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
தன்னலம் கருதாது உழைக்கும் தந்தையரைப் போற்றுவோம்!

தன்னலம் கருதாது உழைக்கும் தந்தையரைப் போற்றுவோம்!

2025-06-15
வெப்ப அலை தாக்கத்தால் இங்கிலாந்தின் பல பகுதிளில் நீர் பாவனை கட்டுப்பாடு!

வெப்ப அலை தாக்கத்தால் இங்கிலாந்தின் பல பகுதிளில் நீர் பாவனை கட்டுப்பாடு!

0
யாசகம் செய்தோரை அகற்றிய யாழ்ப்பாணப் பொலிசார்!

யாசகம் செய்தோரை அகற்றிய யாழ்ப்பாணப் பொலிசார்!

0
யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை

யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை

0
கரூர் சம்பவத்தில் காவல்துறையின் செயற்பாட்டை கேள்விக்குள்ளாக்கிய முதலமைச்சர் விஜய்!

கரூர் சம்பவத்தில் காவல்துறையின் செயற்பாட்டை கேள்விக்குள்ளாக்கிய முதலமைச்சர் விஜய்!

0
சுரேஷ் சல்லே தொடர்பான வழக்கில் இடைக்கால மனுக்கள் மீதான விசாரணை ஜூலை 17!

சுரேஷ் சல்லே தொடர்பான வழக்கில் இடைக்கால மனுக்கள் மீதான விசாரணை ஜூலை 17!

0
வெப்ப அலை தாக்கத்தால் இங்கிலாந்தின் பல பகுதிளில் நீர் பாவனை கட்டுப்பாடு!

வெப்ப அலை தாக்கத்தால் இங்கிலாந்தின் பல பகுதிளில் நீர் பாவனை கட்டுப்பாடு!

2026-07-10
யாசகம் செய்தோரை அகற்றிய யாழ்ப்பாணப் பொலிசார்!

யாசகம் செய்தோரை அகற்றிய யாழ்ப்பாணப் பொலிசார்!

2026-07-10
யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை

யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை

2026-07-10
கரூர் சம்பவத்தில் காவல்துறையின் செயற்பாட்டை கேள்விக்குள்ளாக்கிய முதலமைச்சர் விஜய்!

கரூர் சம்பவத்தில் காவல்துறையின் செயற்பாட்டை கேள்விக்குள்ளாக்கிய முதலமைச்சர் விஜய்!

2026-07-10
சுரேஷ் சல்லே தொடர்பான வழக்கில் இடைக்கால மனுக்கள் மீதான விசாரணை ஜூலை 17!

சுரேஷ் சல்லே தொடர்பான வழக்கில் இடைக்கால மனுக்கள் மீதான விசாரணை ஜூலை 17!

2026-07-10

Recent News

வெப்ப அலை தாக்கத்தால் இங்கிலாந்தின் பல பகுதிளில் நீர் பாவனை கட்டுப்பாடு!

வெப்ப அலை தாக்கத்தால் இங்கிலாந்தின் பல பகுதிளில் நீர் பாவனை கட்டுப்பாடு!

2026-07-10
யாசகம் செய்தோரை அகற்றிய யாழ்ப்பாணப் பொலிசார்!

யாசகம் செய்தோரை அகற்றிய யாழ்ப்பாணப் பொலிசார்!

2026-07-10
யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை

யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை

2026-07-10
கரூர் சம்பவத்தில் காவல்துறையின் செயற்பாட்டை கேள்விக்குள்ளாக்கிய முதலமைச்சர் விஜய்!

கரூர் சம்பவத்தில் காவல்துறையின் செயற்பாட்டை கேள்விக்குள்ளாக்கிய முதலமைச்சர் விஜய்!

2026-07-10
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.