வடக்கு மாகாணத்தில் மறுமலர்ச்சிக்கான பாதை என்னும் தொனிப்பெருளில் வீதி அபிவிருத்தி பணிகள் ஆரம்பம்!

வடக்கு மாகாணத்தில் மறுமலர்ச்சிக்கான பாதை என்னும் தொனிப்பெருளில் ஆரம்பிக்கப்பட்டுள்ள வீதி அபிவிருத்தி பணிகளின் ஆரம்ப நிகழ்வு போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்னாயக்க...

Read moreDetails

அல்லைப்பிட்டியில் பொலிசாரின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த சிறுவன் – வெளியான திடுக்கிடும் உண்மைகள்!

யாழ்.ஊர்காவற்துறை பிரதேசத்தின் அல்லைப்பிட்டி பகுதியில் நேற்று அதிகாலை பொலிசார் மேற்கொண்டிருந்த துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்த சிற்றூர்தியின் சாரதியின் வயது, முன்னதாக 17 என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது...

Read moreDetails

சட்டத்தின் முன் அனைவரும் சமம் – பவானந்தராஜா எம்.பி!

யாழ்ப்பாணம் - அல்லைப்பிட்டி துப்பாக்கி சூட்டு சம்பவத்திற்கு சட்டப்படி என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அவற்றை நாங்கள் எடுப்போம் என நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ பவானந்தராஜா தெரிவித்துள்ளார்....

Read moreDetails

யாழ் இந்துக்கல்லூரி வளாக அருள்மிகு ஸ்ரீ சிவஞான வைரவ சுவாமி திருக்கோவிலின் மகாகும்பாபிஷேகம் இன்று!

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின் வளாகத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சிவஞான வைரவ சுவாமி திருக்கோயிலின் மகாகும்பாபிஷேகம் இன்று சுபவேளையில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றிருந்தது. ஆலயத்தின் பாலஸ்தானத்தை தொடர்ந்து கடந்த...

Read moreDetails

‘மறுமலர்ச்சிக்கான பாதை’ திட்டத்தின் கீழ், ஆவரங்கால் – தொண்டைமானாறு வீதி’ மேம்படுத்தல்

வடக்கு மாகாணத்தில் வீதிக் கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் 'மறுமலர்ச்சிக்கான பாதை' திட்டத்தின் கீழ், 'ஆவரங்கால் - தொண்டைமானாறு வீதி' மேம்படுத்தல் மற்றும் நிர்மாணப் பணிகளின் ஆரம்ப...

Read moreDetails

கரைதுறைப்பற்று பலநோக்கு கூட்டுறவுச்சங்கத்தின் புதுப்பிக்கப்பட்ட சிறப்பு அங்காடி திறந்துவைப்பு

முல்லைத்தீவு - கரைதுறைப்பற்று பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் புதுப்பிக்கப்பட்ட சிறப்பு அங்காடி  இன்று முல்லைத்தீவு நகரில் திறந்துவைக்கப்பட்டது. குறித்த திறப்பு விழா நிகழ்வில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான...

Read moreDetails

மன்னார் மாவட்ட அபிவிருத்தி விசேட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

மன்னார் மாவட்ட போக்குவரத்து நெடுஞ்சாலை மற்றும் உள்ளூராட்சி அபிவிருத்தி விசேட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் நேற்று  மன்னார் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது....

Read moreDetails

தேசிய மக்கள் சக்தியோடு வடக்கு மக்கள் கைகோர்த்துள்ளனர் – கந்தசாமி பிரபு தெரிவிப்பு!

ஆசிரியர் வேலைவாய்ப்பு தொடர்பில் கிழக்கு மாகாணம் புறக்கணிப்படவில்லை எனவும் எமது அரசாங்கம் மற்றைய அரசாங்கங்கள் போல் அல்லாமல் அனைத்து திணைக்களங்களையும் சுதந்திரமாக வேலை செய்ய இடமளித்துள்ளோம் எனவும்...

Read moreDetails

யாழில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சிறுவன் பயணித்த வாகனத்தில் இருந்து வாள் ஒன்று மீட்பு!

சமிக்ஞையை மீறி சென்றதாக கூறி இன்று அதிகாலை யாழ்ப்பாணம் அல்லைப்பட்டி பகுதியில் வைத்து, ஹையேஸ் வாகனம் ஒன்றின் மீது ஊர்காவல்துறை பொலிசார் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் வட்டுக்கோட்டை...

Read moreDetails

மருதனார்மடம் சந்தையில் பரபரப்பை ஏற்படுத்திய நபர் கொண்டு சென்றது போலி துப்பாக்கி என உறுதி!

யாழ்ப்பாணம் மருதனார்மடம் சந்தையில் பச்சை மிளகாய் வாங்க வந்தவர் கொண்டு வந்த வந்திருந்த துப்பாக்கி போலி துப்பாக்கி எனவும் , குறித்த நபரை தாம் கைது செய்துள்ளதாகவும்...

Read moreDetails
Page 1 of 581 1 2 581
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist