அல்லைப்பிட்டிச் சூட்டுச் சம்பவம் குறித்து 15 பேரிடம் விசாரிக்க வேண்டும்

யாழ்ப்பாணம் – அல்லைப் பிட்டியில் ஊர்காவற்றுறைப் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி 17 வயதான சிறுவன் உயிரிழந்த வழக்கில் 15 பேரிடம் ஆரம்ப விசாரணை நடத்த வேண்டும்...

Read moreDetails

செம்மணியில் 101 ஆவது நாள் அகழ்வு பணி இன்று!

செம்மணி மனித புதைகுழியின் அகழ்வு பணிகள் 100ஆவது நாளை கடந்து இன்றைய தினம் சனிக்கிழமை 101 ஆவது நாள் அகழ்வு பணிகள் முன்னெடுப்பட்டன. இதுவரையிலான 101 நாட்கள்...

Read moreDetails

புங்குடுதீவில் ரூபா 45 இலட்சம் செலவில் அந்தியேட்டி கிரியை மண்டபம் திறந்து வைப்பு

யாழ்ப்பாணம் புங்குடுதீவு ஐயனார் ஆலயம் முன்பாக அமைந்துள்ள கடற்கரைப் பகுதியில் ரூபா 45 இலட்சம் செலவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட அந்தியேட்டி கிரியை மண்டபம் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கையளிக்கப்பட்டுள்ளது....

Read moreDetails

இலங்கை மத்திய வங்கியின் ஏற்பாட்டில் யாழில் நிகழ்வு!

இலங்கை மத்திய வங்கியின் ஏற்பாட்டில் '"PayDigital Jaffna" ' விழிப்புணர்வு மற்றும் அறிமுக நிகழ்வு நேற்று யாழ்ப்பாணம் கார்கில்ஸ் சதுக்க வளாகத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. வடக்கு...

Read moreDetails

வட்டு மத்திய கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கல்விக் கண்காட்சி!

வட்டு மத்திய கல்லூரியின் நூற்றாண்டு விழாவையொட்டிய கல்விக் கண்காட்சியானது இன்றையதினம் கல்லூரியில் ஆரம்பமாகியது. இன்று ஆரம்பமாகிய இந்த கண்காட்சியானது நாளையும் நடைபெறவுள்ளது. இதன்போது மாணவர்கள் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்ட...

Read moreDetails

சிந்துபாத்தி மயான சுற்று மதிலுக்கு வெளியேயும் அகழ்வு பணி ?

செம்மணியில் தற்போது அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படும் பகுதி தவிர்ந்த ஏனைய இடங்களிலும் புதைகுழிகள் இருக்கலாம் என்ற சந்தேகத்தில் புதைகுழியை அண்மித்த பகுதிகளில் இரு இடங்களில் எழுமாற்றாக அகழ்வு...

Read moreDetails

யாழில் தாயாருடன் ஏற்பட்ட பிரச்சினையால் இளைஞன் உயிர் மாய்ப்பு!

யாழில் சிம் தொடர்பான பிரச்சனை ஒன்றினால் இளைஞன் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர் மாய்த்த சம்பவமானது இன்றையதினம் இடம்பெற்றுள்ளது. இதன்போது சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய...

Read moreDetails

செம்மணியில் இதுவரை 499 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் !

இலங்கையில் மிக பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி மாறியுள்ள நிலையில் 499 மனித எலும்புக்கூடுகள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி சித்துபாத்தி மனித புதைகுழி...

Read moreDetails

தையிட்டி பவானி வீதி திறப்பு விவகாரம் – பொலிஸார் தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி!

தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு அண்மையில் உள்ள பவானி வீதி விவகாரம் குறித்து பலாலி பொலிசார் தாக்கல் செய்த வழக்கானது தள்ளுபடி செய்யப்பட்டு பிரதிவாதிகளான வலிகாமம் வடக்கு பிரதேச...

Read moreDetails

காண்பிய விரிப்புக் கண்டது நல்லூரான் வடக்கு வாசல் வளைவு

நல்லூர் ஶ்ரீ கந்தசுவாமி ஆலயத்தின் அழகை மேலும் மேருகூட்டும் வகையில், ஆலயத்தின் வடக்குப் திசையில் கோவில் வீதியில் அமைக்கப்பட்டுள்ள அலங்காரத் தோரண வாசலான 'நல்லூரான் வடக்கு வாசல்...

Read moreDetails
Page 2 of 662 1 2 3 662
blank

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist