ஏ9 வீதி விளாவோடை பகுதியில் விபத்து

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏ9 வீதி விளாவோடை பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த நபர் ஒருவர் காயமடைந்து கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்....

Read moreDetails

கிளிநொச்சி வளாக பொறியியல் பீடத்திற்காக அமைக்கப்பட்ட நுழைவாயில் திறந்து வைக்கும் நிகழ்வு

யாழ் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாக பொறியியல் பீடத்திற்காக அமைக்கப்பட்ட நுழைவாயில் திறந்து வைக்கும் நிகழ்வு இன்று பிற்பகல் 2.00மணிக்கு இடம்பெற்றது. யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் திருநாவுக்கரசு...

Read moreDetails

சட்டவிரோத மரக்கடத்தல் பொலிசாரால் முறியடிப்பு

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேராவில் பகுதியில் இருந்து பாலை மரக் குற்றிகளை சூட்சுமமான முறையில் நெல் உமிக்குள் மறைத்து யாழ்ப்பாணம் கொண்டு செல்வதற்கு தயார் நிலையில்...

Read moreDetails

சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வு வயல் நிலங்களில் அதிகரிப்பு!

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புளியம்பொக்கனை கமநல சேவை நிலைய பிரிவில் பல பகுதிகளில் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு வரும் வயல் நிலங்களில் சட்ட விரோதமான முறையில்...

Read moreDetails

தாய், தந்தையை இழந்து சிறுவர் இல்லங்களில் வாழ்ந்த குடும்பங்களுக்கு வீட்டுத்திட்டக் காசோலைகளும் வழங்கி வைப்பு!

தாய் மற்றும் தந்தையை இழந்த சிறுவர்களுக்காக அமைக்கப்பட்ட செஞ்சோலை சிறுவர் இல்லத்தைச் சேர்ந்த 18 குடும்பங்களுக்கு கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கல்மடு நகர் கிராமத்தில்...

Read moreDetails

இரணைமடுக்குளம் உள்ளிட்ட குளங்களின் மொத்த நீர்க்கொள்ளளவு 20% ஆக குறைவு!

நாட்டில் ஏற்பட்டுள்ள எல்நினோ தாக்கம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பிரதான நீர்ப்பாசன குளங்களில் ஒன்றான இரணைமடுக்குளம் மற்றும் ஏனைய குளங்களும் மொத்த நீர்க்கொள்ளவாக 20 வீதத்தில் காணப்படுவதாக...

Read moreDetails

மதவாச்சியில் காட்டு யானை தாக்கியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் உயிரிழப்பு!

மதவாச்சி, புல்எலிய பகுதியில் காட்டு யானை தாக்கியதில் 52 வயதுடைய நபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். ரம்பக்குளம பகுதியைச் சேர்ந்த நபரே இச்சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். தனது உறவினர்...

Read moreDetails

உழவியந்திரத்தின் சில்லு ஏறி நான்கு வயது ஆண் குழந்தை உயிரிழப்பு

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முரசுமோட்டை மூன்றாம் யூனிற் பகுதியில் உழவியந்திரத்தின் சில்லு ஏறி நான்கு வயது ஆண் குழந்தை உயிரிழந்துள்ளது. அக்குழந்தையில் உறவினர் ஒருவர் வீட்டில் நின்ற...

Read moreDetails

முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கு பிராந்திய நீர்வழங்கல் முகாமையாளர் அலுவலகங்களை நிறுவ ரவிகரன் எம்.பி கோரிக்கை!

இலங்கையிலேயே பிராந்திய நீர் வழங்கல் முகாமையாளர் அலுவலகங்கள் இல்லாத மாவட்டங்களாக முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களே காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், குறித்த...

Read moreDetails

LTTE பயிற்சி முகாம் குற்றச்சாட்டு பொய்யானது; பொலிஸார் உறுதி!

கிளிநொச்சி மாவட்டத்தின் பளை பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் (LTTE) பயிற்சி முகாம் மற்றும் வெடிகுண்டு தயாரிப்பு நிலையம் ஆகியவை இயங்கி வருவதாக சமூக ஊடகங்களில் பரவும்...

Read moreDetails
Page 1 of 65 1 2 65
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist