செம்மணியில் இன்றைய அகழ்வில் குழந்தை ஒன்றின் எம்புக்கூடு தொகுதி மீட்பு!

செம்மணி மனித புதைகுழியில் இருந்து குழந்தை ஒன்றின் என்பு கூட்டுடன் இரு என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன், தங்க ஆபாரணம் என சந்தேகிக்கப்பட்ட ஆபாரணம் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது. செம்மணி...

Read moreDetails

மானிப்பாய் பிரதேச சபையினால் இரண்டாம் கட்ட பாதீனிய ஒழிப்பு வேலைத்திட்டம்!

வலி தென்மேற்கு (மானிப்பாய்) பிரதேச சபையின் ஏற்பாட்டில் இன்றையதினம் சாவல்கட்டு பகுதியில் பாதீனிய ஒழிப்பு வேலைத்திட்டமானது முன்னெடுக்கப்பட்டது. சபையில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமைவாக இந்த வேலைத்திட்டமானது கடந்தவாரம்...

Read moreDetails

கச்சத்தீவுடன் யாழ்ப்பாணத்தையும் தமிழ்நாட்டிடம் ஒப்படைக்க வேண்டும் – சபையில் அர்ச்சுனா!

இலங்கைத் தமிழர்களுக்குத் தமிழ்நாட்டு மக்கள் சிறந்த பாதுகாப்பை வழங்குவார்கள் என்று கூறிய நடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன், கச்சத்தீவுத் தீவுடன் யாழ்ப்பாணத்தைத் தமிழ்நாட்டிடம் ஒப்படைக்க வேண்டும் நாடாளுமன்றத்தில்...

Read moreDetails

வடக்கு, சுற்றுலாத்துறையினை மேம்படுத்தும் நடவடிக்கை துரித கதியில் முன்னெடுப்பு!

வடக்கு, சுற்றுலாத்துறையினை மேம்படுத்தும் முகமாக காங்கேசன்துறை சந்தி பகுதியை அழகுபடுத்தும் வேலைத்திட்டம் துரித கெதியில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. மாகாண அபிவிருத்தி திட்டத்தின் நிதி ஒதுக்கீட்டில் ‘Clean North’...

Read moreDetails

கணவனைக் கொ*லை செய்து மலசலகூட குழியில் போட்ட மனைவி கைது !

மன்னார் மூர் வீதி பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக தனது கணவனை கொலை செய்து அவரது உடலை துண்டு துண்டுகளாக வெட்டி உறப்பையில் போட்டு மலசலகூட குழியில்...

Read moreDetails

யாழில் அதிகாலையில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் (05) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் இரண்டு இளைஞர்கள் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளனர். கரவெட்டி வடக்கைச் சேர்ந்தவர்களான 22 வயதுடைய சிவதாசன் துசிந்தன், 24...

Read moreDetails

10 இலட்சம் ரூபா பெறுமதியான முதிரை மரக்குற்றிகளுடன் சந்தேகநபர் கைது!

முல்லைத்தீவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு முதிரை மரக்குற்றிகளை கடத்தி வந்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சாவகச்சேரி பொலிஸார் மீசாலை பகுதியில் வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வேளை,...

Read moreDetails

தமிழகத்தில் வெற்றி.. யாழ்ப்பாணத்தில் கொண்டாட்டம்! காக்கைதீவு கடற்கரையில் விண்ணை முட்டிய ‘தமிழக வெற்றி கழக’ கொடி! 🚩

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் தனது முதல் தேர்தலிலேயே மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்து வருகிறது. மாலை 6...

Read moreDetails

6500 ரூபாவுக்கு விற்பனையான ஒரு தேங்காய்! மிரள வைக்கும் ஏலத் தொகை

யாழ்ப்பாணத்தில் தேங்காயொன்று 6500 ரூபாவிற்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் சங்கானை மாவடி இந்து இளைஞர் மன்றத்தின் ஏற்பாட்டில், சங்கானை மாவடி ஞானவைரவர் ஆலய முன்றலில் இடம்பெற்ற...

Read moreDetails

வடக்கில் உள்ள ஊழல்வாதிகளுக்கு எதிராக நடவடிக்கை

வடக்கில் உள்ள ஊழல்வாதிகள்,  மோசடியாளர்கள்,  ஆக்கிரமிப்பாளர்கள் என அனைத்துத் தரப்பினருக்கும் எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். எதிர்வரும் மாதங்களில் அவர்கள் கணிசமான வழக்குகளையும், விசாரணைகளையும் எதிர்கொள்வார்கள் என...

Read moreDetails
Page 3 of 614 1 2 3 4 614
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist