வல்வைப் படுகொ*லையின் 37வது ஆண்டு நினைவேந்தல்!

வல்வைப் படுகொ*லையின் 37வது ஆண்டு நினைவேந்தல் நேற்று முன்னெடுக்கப்பட்டது. வல்வெட்டித்துறை நகரில் தமிழ்த் தேசிய கட்சி,  தமிழ்த்தேசியப் பேரவையினரின் ஏற்பாட்டில் வல்வைப் படுகொ*லையின் 37ம் ஆண்டு நினைவேந்தல்...

Read moreDetails

பழையசெம்மலை நீராவியடிப்பிள்ளையார் ஆலய வருடாந்தப் பொங்கல்

முல்லைத்தீவு - பழையசெம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய 2026ஆம் ஆண்டிற்கான வருடாந்த பொங்கல்விழா இன்று மிகச் சிறப்பாக இடப்பெற்றது. குறித்த நீராவியடிப் பிள்ளையார் ஆலயவருடாந்தப் பொங்கல்விழா பூசைவழிபாடுகளில்...

Read moreDetails

நீச்சல் தடாக தொகுதி புனரமைப்பின் இரண்டாம் கட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது

கிளிநொச்சி வடமாகாண விளையாட்டு கட்டடத் தொகுதியில் அமைந்துள்ள நீச்சல் தடாகத் தொகுதியின் புனரமைப்பின் இரண்டாம் கட்டப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று நடைபெற்றது. ரூபா 28...

Read moreDetails

காணி விடுவிப்பு கோரி ஏழாவது வாரமாகவும் போராட்டம்!

வலி. வடக்கு மக்கள் தமது காணிகளை விடுவிக்கக்கோரி பலாலி சந்தியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை ஏழாவது வாரமாகவும் போராட்டத்தை முன்னெடுத்தனர். கடந்த 36 வருடங்களாக காணிகளை இழந்த...

Read moreDetails

குறைந்த வருமானம் பெறும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன

நரசிங்கர் கல்வி அபிவிருத்தி நிதியத்தினால் குறைந்த வருமானம் பெறும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டன. வவுனியா மாவட்டத்தில் பொருளாதாரக் கஷ்டங்களை எதிர்கொள்ளும் பிள்ளைகளின் கல்வித்...

Read moreDetails

விளையாட்டு வளர்ச்சிக்கு ஊக்கம் – தையிட்டியில் புதிய கரப்பந்தாட்ட மைதானம் உருவாகிறது!

வலிமைமிக்க பிரஜை- வெற்றிகரமான மக்கள் எனும் தொனிப்பொருளில் தையிட்டி ஸ்டார் விளையாட்டு கழகத்திற்கான கரப்பந்தாட்ட மைதானம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. விளையாட்டு துறை அமைச்சர் சுனில் குமார...

Read moreDetails

தவறான முடிவெடுத்து யாழில் இரட்டை சகோதரிகள் உயிர்மாய்ப்பு!

யாழில் 18 வயதுடைய இரட்டைச் சகோதரிகள் இருவர் தவறான முடிவெடுத்து தமக்கு தாமே தீ மூட்டி உயிர்மாய்த்துள்ளனர். சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புன்னாலைக்கட்டுவன் பகுதியை சேர்ந்த 18...

Read moreDetails

காணி விடுவிக்க கோரி மற்றுமொரு போராட்டம் – 40 ஆண்டு வலியைச் சுமந்து வயாவிளான் மக்கள் வீதியில் குமுறல்!

தாம் வாழ்ந்த பூர்வீக நிலங்களை விடுவிக்கக் கோரி வயாவிளான் மக்கள் போராட்டம் ஒன்றை இன்று (2) ஆரம்பித்துள்ளனர். வசாவிளான் சந்தியில் குறித்த போராட்டம் இன்று முற்பகல் ஆரம்பிக்கப்பட்டது....

Read moreDetails

பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் வீதி ஒரு மாதத்திற்குள் நிரந்தரமாக விடுவிக்கப்படும் – இளங்குமரன் எம்.பி திட்டவட்டம்!

பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு செல்லும் வீதியை ஒரு மாதத்திற்குள் நிரந்தரமாக விடுவிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் தெரிவித்துள்ளார். ஆலயத் திருவிழாவிற்காக...

Read moreDetails

கட்டாக்காலி நாய்களால் ஏற்படும் விபத்துகளை தடுக்கும் நோக்கில் விசேட கலந்துரையாடல்!

வீதியோரங்களில் பெருகிவரும் கட்டாக்காலி நாய்களால் ஏற்படும் விபத்துகள் மற்றும் பல்வேறு சுகாதாரச் சீர்கேடுகளுக்குத் தீர்வுகாணும் நோக்கில், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனின் நேரடி ஆலோசனை மற்றும் வழிகாட்டலுக்கு...

Read moreDetails
Page 4 of 662 1 3 4 5 662
blank

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist