பலாலி விமான நிலையத்தின் அபிவிருத்திப் பணிகள் – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் கள ஆய்வு!

யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் பாரிய அபிவிருத்திப் பணிகளை கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் நேரில் பார்வையிட்டு, பணிகளின் முன்னேற்றம்...

Read moreDetails

முல்லைத்தீவு மாவட்டத்திற்கு பாதுகாப்பு பிரதி அமைச்சர் விஜயம்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள பொதுமக்கள் காணிகள் அரச காணிகள் விடுவிப்பது தொடர்பான கலந்துரையாடல் முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் அ.உமாமகேஸ்வரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கலந்துரையாடல் நேற்று...

Read moreDetails

அரசுக்கு ஒத்தூதும் அதிகாரிகளின் சூழ்ச்சியில் வீழ்ந்துவிட வேண்டாம் – வலிவடக்கு மீள் குடியேற்ற அபிவிருத்திக்குழு எச்சரிக்கை!

​மக்களின் கோரிக்கைக்கும் விருப்பங்களுக்கும் மாறாக, இராணுவத்தால் அபகரிக்கப்பட்டுள்ள பூர்வீக நிலங்களுக்கு நஷ்டஈடு வழங்கும் சதி முயற்சியை அரசின் ஏவுதலுடன் சில அரச அதிகாரிகள் முன்னெடுத்து வருவதாக வலிவடக்கு...

Read moreDetails

யாழ்ப்பாணத்திற்கு கடத்தி வரப்பட்ட 250 கிலோ கிராம் கேரளா கஞ்சா மீட்பு!

யாழ்ப்பாணத்திற்கு கடத்தி வரப்பட்டுள்ள 250 கிலோ கிராம் கேரளா கஞ்சாவில் 16 கிலோ கிராம் கேரளா கஞ்சாவை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இந்தியாவில் இருந்து வல்லிபுரம் கடற்கரை பகுதி...

Read moreDetails

மருதங்கேணியில் தேசிய மக்கள் சக்தியின் பிரமாண்ட மக்கள் சந்திப்பு ஆரம்பம்…..!

தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு 'மக்கள் சந்திப்பு' நிகழ்வு,  மருதங்கேணி கலாசார மத்திய நிலையத்தில் இன்று மிக பிரமாண்டமான முறையில் ஆரம்பமாகி...

Read moreDetails

ஊடக சுதந்திரம் கோரி வடக்கு ஊடகவியலாளர்கள் போராட்டம்!

படு*கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள், ஊடகவியலாளர்கள் மீதான வன்முறை தாக்குதல் சம்பவம் தொடர்பில் நீதியான விசாரணைகளை மேற்கொள்ள வலியுறுத்தி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம்...

Read moreDetails

விக்டோரியா கல்லூரி நிர்வாகத்தில் ஊழல் மோசடி

யாழ். சுழிபுரம் விக்டோரியா கல்லூரியில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் பெறப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் இன்று பழைய மாணவன் சதாசிவம் ஊடக...

Read moreDetails

செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழிக்கு நீதி கோரி அமைதிப் போராட்டம்!

செம்மணி– சித்துப்பாத்தி மயானத்தில் புதைக்கப்பட்டுள்ள உறவுகளுக்கு நீதி கோரி, யாழ்ப்பாண மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்பட்ட அமைதிப் போராட்டம் இன்று, செம்மணி பகுதியில் நடைபெற்றது. ஆணைக்குழுவின்...

Read moreDetails

யாழ்–கண்டி வீதியில் விபத்து – இரு இளைஞர்கள் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியில், வவுனியா கனகராயன்குளம் பகுதியில் இன்று (30.07.2026) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக கனகராயன்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்....

Read moreDetails

மூத்த ஊடகர் சபேஸ்வரனின் மறைவு தொடர்பாக யாழ். ஊடக மன்றத்தின் இரங்கல் அறிக்கை

மூத்த ஊடகவியலாளர் ஆறுமுகம் சபேஸ்வரன் அவர்களின் மறைவு ஊடகத்துறைக்கு பெரும் அதிர்ச்சியையும் ஈடுசெய்ய முடியாத இழப்பையும் ஏற்படுத்தியுள்ளதாக யாழ்ப்பாண ஊடக மன்றம் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளது....

Read moreDetails
Page 5 of 662 1 4 5 6 662
blank

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist