பிரதான செய்திகள்

புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையம்,மக்கள் பாவனைக்காக திறக்கப்பட்டது.

முழுமையாக நவீனமயமாக்கப்பட்ட புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையம், இன்று (08) முற்பகல் மக்கள் பாவனைக்காக திறக்கப்பட்டது. 424 மில்லியன் ரூபாய் செலவில்,  'கிளீன் ஸ்ரீலங்கா' கருப்பொருளின் கீழ்...

Read moreDetails

இலங்கைக்கான சேவையை ஆரம்பிக்கும் குவைத் ஏர்வேஸ்!

குவைத்தின் தேசிய விமான நிறுவனமான குவைத் ஏர்வேஸ், எதிர்வரும் ஏப்ரல் 15 முதல் இலங்கையின் கொழும்புக்கு நேரடி விமானச் சேவைகளைத் தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்தப் புதிய சேவை,...

Read moreDetails

மார்ச் மாதத்தில் சரிந்த இங்கிலாந்தின் சராசரி வீட்டு விலைகள்!

ஈரான் போரின் விளைவுகளால் அடமானக் கடன் வட்டி விகிதங்கள் உயர்ந்து, தேவை குறைந்த காரணத்தினால் கடந்த மார்ச் மாதத்தில் இங்கிலாந்தின் சராசரி வீட்டு விலைகள் 0.5 சதவீதம்...

Read moreDetails

புறக்கோட்டை மத்திய பஸ் நிலையம் மக்கள் பாவனைக்கு!

போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க, பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன மற்றும் விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் பந்து எதிரிசிங்க உள்ளிட்ட முக்கியஸ்தர்களின் பங்களிப்புடன்...

Read moreDetails

போர் நிறுத்த ஒப்பந்தத்துடன் கடுமையாக சரிந்த எண்ணெய் விலை!

உலகளாவிய எண்ணெய் விலைகள் இன்றைய (08) தினம் கடுமையாகச் சரிந்துடன், பங்குச் சந்தைகள் உயர்வடைந்தன. முக்கியமான ஹார்முஸ் நீரிணை நீர்வழியை மீண்டும் திறப்பதை உள்ளடக்கிய, நிபந்தனைக்குட்பட்ட இரண்டு...

Read moreDetails

இலங்கையின் உத்தியோகப்பூர்வ கையிருப்பு வீழ்ச்சி!

இலங்கையின் உத்தியோகப்பூர்வ கையிருப்பு சொத்துக்கள் 2026 மார்ச் மாதத்தில் 3.5% குறைந்து 7,019 மில்லியன் அமெரிக்க டொலர்களாக உள்ளது. இந்த தொகை 2026 பெப்ரவரியில் 7,270 மில்லியன்...

Read moreDetails

ஏப்ரல் 13, 14 ஆம் திகதிகளில் மதுபான நிலையங்களுக்கு பூட்டு!

தமிழ் - சிங்களப் புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு ஏப்ரல் 13 மற்றும் 14 ஆகிய திகதிகளில் நாடு முழுவதிலுமுள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் மூடப்பட்டிருக்கும் என...

Read moreDetails

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

லங்கா ஐஓசி நிறுனம், இன்று (08) முதல் அமலுக்கு வரும் வகையில், பல்வேறு எரிபொருள் வகைகளின் விலைகளை உயர்த்தியுள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி, சூப்பர் டீசல் ஒரு லீட்டரின்...

Read moreDetails

அதி தீவிர பாதுகாப்பு வளையத்திற்குள் ஈரான் – தாக்குதல் நடத்துமா அமெரிக்கா ?

போரை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கில் ஹோர்முஸ் நீரிணையை திறப்பது உட்பட 15 அம்ச திட்டங்களை கடந்த மார்ச் 26-ம் திகதி ஈரானுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்...

Read moreDetails

மில்லியன் கணக்கில் நஷ்டம் ஏற்படுத்திய குற்றச்சாட்டு! ரூபவாஹினி முன்னாள் அதிகாரிகள் கைது

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் சரத் கொங்கஹகே மற்றும் முன்னாள் பணிப்பாளர் நாயகம் தேவப்பிரிய அபேசிங்க ஆகியோர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளனர்....

Read moreDetails
Page 4 of 2455 1 3 4 5 2,455
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist