பிரதான செய்திகள்

ரவி கருணநாயக்கவின் இல்லத்திற்கு, இலஞ்ச ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழு விஜயம்!

பாராளுமன்ற வீதியில் அமைந்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணநாயக்கவின் இல்லத்திற்கு, இலஞ்ச ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழு ஒன்று சென்றுள்ளது. இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் முன்...

Read moreDetails

ஒரு கிலோ கோதுமை மாவின் விலை ரூ. 17 அதிகரிப்பு!

பிரீமா மற்றும் செரண்டிப் நிறுவனங்கள் இன்று (29) முதல் கோதுமை மாவு விலையை உயர்த்த நடவடிக்கை எடுத்துள்ளன. அதன்படி, இந்த நிறுவனங்கள் ஒரு கிலோகிராம் கோதுமை மாவு...

Read moreDetails

துறைமுக நகரில் சீன நாட்டவர் கொலை – சிகிரியாவில் பதுங்கியிருந்த இரண்டு சீன நாட்டவர்கள் கைது !

கொழும்பு துறைமுக நகரப் பகுதியில் ஒரு சீன நாட்டவர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வந்த மேலும் இரண்டு சீன நாட்டவர்களை, கொழும்பு குற்றப்பிரிவு...

Read moreDetails

கோனபால சந்திப்பு அருகே கொள்கலன் லொறி கவிழ்ந்து விபத்து!

ஹொரான-கொழும்பு வீதியில் உள்ள கொனபால சந்திப்பு அருகே ஒரு கொள்கலன் லொறி கவிழ்ந்து, வீதியின் ஒரு வழித்தடத்தை மறித்துள்ளதாக மொரகஹஹேன பொலிஸ் துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து...

Read moreDetails

கொலையில் முடிந்த சகோதரர்களுக்கு இடையேயான தகராறு!

தங்கல்ல பொலிஸ் பிரிவின் மஹாகொட பகுதியில் ஒருவர் தடியால் அடித்துக் கொலைசெய்யப்பட்டுள்ளார். தாக்குதலில் படுகாயமடைந்த நபர், தங்கல்ல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் கொலை...

Read moreDetails

இன்று பல்லவராயங்கட்டு உட்பட 5 இடங்களில் சூரியன் நேர் உச்சி கொடுக்கும்: வானிலை திணைக்களம் அறிவிப்பு!

சூரியனின் தெற்கு நோக்கிய நகர்வு காரணமாக, இன்று (29) நண்பகல் 12:11 மணியளவில் பல்லவராயங்கட்டு, அக்கராயங்குளம், அறிவியல் நகர், புதுக்குடியிருப்பு மற்றும் அனந்தபுரம் ஆகிய பகுதிகளில் சூரியன்...

Read moreDetails

எப்பாவல லங்கா பொஸ்பேட் நிறுவனத்தின் உற்பத்தித் திறன் அதிகரிப்பு!

எப்பாவலவில் உள்ள லங்கா பொஸ்பேட் நிறுவனத்தின் உற்பத்தித் திறனை அதிகரிக்கும் நோக்கில், ரூ. 110 மில்லியன் மதிப்பிலான புதிய செயல்பாட்டு வாகனங்களும் இயந்திரங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. கைத்தொழில் மற்றும்...

Read moreDetails

நீர்கொழும்பு சிறை மோதல் – தலைமை சிறை அதிகாரி உட்பட 20 பேருக்கு அறிவித்தல்!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் நடந்த மோதலில் முப்பத்திரண்டு பேர் உயிரிழந்தமை தொடர்பாக, சந்தேக நபர்களை அடையாளம் காணும் அணிவகுப்பில் ஆஜராகுமாறு இருபது பேருக்கு அறிவிப்புகள் அனுப்புமாறு நீர்கொழும்பு பிரதம...

Read moreDetails

மனைவியை கொண்டுவிட்டு கணவனும் உயிரை மாய்த்துக்கொள்ள முயற்சி!

அனுராதபுரத்தின் கொரகெஹேவ பகுதியில் உள்ள ஒரு வனப்பகுதியில், கணவன் ஒருவன் தனது மனைவியைக் கூர்மையான ஆயுதத்தால் கொலை செய்துவிட்டு, அதே கத்தியால் தன்னையும் குத்திக்கொண்டுள்ளார். இன்று காலை...

Read moreDetails

இலங்கை பொலிஸின் 160 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு “பொலிஸ் சைக்கிள் சவாரி – 2026”

2026.09.03 அன்று இடம்பெறவுள்ள இலங்கை பொலிஸின் 160 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, முதன்முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “பொலிஸ் சைக்கிள் சவாரி – 2026” செப்டெம்பர் 01,...

Read moreDetails
Page 4 of 2686 1 3 4 5 2,686
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist