பிரதான செய்திகள்

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டம் தொடர்கிறது.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளில் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று (10) இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது. பயிற்சிக்கு பின்னர் வைத்தியர்களுக்கான நியமனங்களை...

Read moreDetails

ஆயிரக்கணக்கான உயிர்களைப் பலிகொண்ட அந்த கருப்பு ஞாயிறு… ஒரு திட்டமிடப்பட்ட நாடகமா?

2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலானது, 2017ஆம் ஆண்டு தொடக்கம் முன்னெடுக்கப்பட்ட ஒரு சதித்திட்டம் என்பது தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்ற விசாரணைகள் மூலம்...

Read moreDetails

கொழும்புகோட்டை புகையிரத நிலையத்தை நவீனமயமாக்கும் பணிகள் ஆரம்பம்

நாட்டின் பொதுப் போக்குவரத்துத் துறையில் புதியதொரு திருப்புமுனையை அடையாளப்படுத்தும் வகையில், கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தைச் சர்வதேச தரத்திலான போக்குவரத்துப் பரிமாற்ற மையமாக நவீனமயமாக்கும் பாரிய திட்டம்,...

Read moreDetails

இந்திய – பங்களாதேஷ் வெளிவிவகார அமைச்சர்களிடையே சந்திப்பு!

இந்திய வெளிவிகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் புது டெல்லியில் நேற்றைய (08) தினம் பங்களாதேஷ் வெளிவிவகார அமைச்சர் கலீலுர் ரஹ்மானை சந்தித்தார்.  இந்த சந்திப்பில், இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கான...

Read moreDetails

80 ஆண்டு கால சாதனையை விஞ்சியுள்ள பிரித்தானியாவின் வெப்பநிலை!

பிரித்தானியா இதுவரை இல்லாத அளவுக்கு மிகவும் வெப்பமான ஏப்ரல் நாட்களில் ஒன்றைப் பதிவு செய்துள்ளது என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அதன்படி, தென்மேற்கு லண்டனில் உள்ள கியூ...

Read moreDetails

எண்ணெய் விலைகள் மீண்டும் உயர்வு!

நிலையற்ற அமெரிக்க-ஈரான் போர் நிறுத்தத்தில் ஏற்படும் முன்னேற்றங்களை முதலீட்டாளர்கள் உன்னிப்பாகக் கவனித்து வருவதால், வியாழக்கிழமை (09) காலை ஆசிய வர்த்தகத்தில் உலகளாவிய எண்ணெய் விலைகள் உயர்ந்தன. அதன்படி,...

Read moreDetails

புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையம்,மக்கள் பாவனைக்காக திறக்கப்பட்டது.

முழுமையாக நவீனமயமாக்கப்பட்ட புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையம், இன்று (08) முற்பகல் மக்கள் பாவனைக்காக திறக்கப்பட்டது. 424 மில்லியன் ரூபாய் செலவில்,  'கிளீன் ஸ்ரீலங்கா' கருப்பொருளின் கீழ்...

Read moreDetails

இலங்கைக்கான சேவையை ஆரம்பிக்கும் குவைத் ஏர்வேஸ்!

குவைத்தின் தேசிய விமான நிறுவனமான குவைத் ஏர்வேஸ், எதிர்வரும் ஏப்ரல் 15 முதல் இலங்கையின் கொழும்புக்கு நேரடி விமானச் சேவைகளைத் தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்தப் புதிய சேவை,...

Read moreDetails

மார்ச் மாதத்தில் சரிந்த இங்கிலாந்தின் சராசரி வீட்டு விலைகள்!

ஈரான் போரின் விளைவுகளால் அடமானக் கடன் வட்டி விகிதங்கள் உயர்ந்து, தேவை குறைந்த காரணத்தினால் கடந்த மார்ச் மாதத்தில் இங்கிலாந்தின் சராசரி வீட்டு விலைகள் 0.5 சதவீதம்...

Read moreDetails

புறக்கோட்டை மத்திய பஸ் நிலையம் மக்கள் பாவனைக்கு!

போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க, பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன மற்றும் விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் பந்து எதிரிசிங்க உள்ளிட்ட முக்கியஸ்தர்களின் பங்களிப்புடன்...

Read moreDetails
Page 4 of 2455 1 3 4 5 2,455
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist