பிரதான செய்திகள்

செவிலியர் அதிகாரிகளுக்கான சிறப்பு அறிவிப்பு!

செவிலியர் அதிகாரிகளின் வருடாந்திர இடமாற்றங்கள் என்ற போர்வையில், மோசடியாகப் பணம் வசூலித்து ஒரு கும்பல் செயல்பட்டு வருவதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுபோன்ற...

Read moreDetails

ஒருகொடவத்தை சந்திக்கு அருகில் கொள்கலன் பாரவூர்தி கவிழ்ந்து விபத்து!

கொழும்பு - கிராண்ட்பாஸ், வீதியில் ஒருகொடவத்தை சந்திக்கு அருகில் கொள்கலன் பாரவூர்தி ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த கொள்கலன்...

Read moreDetails

கிராண்ட்பாஸ் லொகு நோனாவுக்குச் சொந்தமான ரூ. 5.7 கோடி மதிப்புள்ள சொத்து பறிமுதல் செய்யப்பட்டது.

குற்றப் புலனாய்வுப் பிரிவின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு அதிகாரிகள், போதைப்பொருள் கடத்தல் மூலம் பெறப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 5.7 கோடி ரூபா மதிப்புள்ள சொத்துக்களை முடக்கியுள்ளனர். சக்திவாய்ந்த...

Read moreDetails

நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறை தொடர்பில் அமைச்சர் பதவி விலகவேண்டும் – நாமல் ராஜபக்ஷ வலியுறுத்தல்!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களின் போது 28 பேர் உயிரிழந்தமை மற்றும் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தமை தொடர்பில்...

Read moreDetails

செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம்; முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவிடம் விசாரணை மேற்கொள்ள வேண்டும் – ரவிகரன் எம்.பி வலியுறுத்து!

செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பில் உண்மைகளை வெளிப்படுத்தக்கூடாதென முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, சோமரத்ன ராஜபக்சவிடம் கேட்டுக்கொண்டதாக அண்மையில் தகவல்கள் வெளியாகியுள்ள சூழலில், அவரிடம் விசாரணைகளை முன்னெடுக்குமாறு...

Read moreDetails

ரணில் மீதான நிதி முறைகேடு வழக்கு: செப்டம்பரில் சட்டமா அதிபரின் நிலைப்பாடு அறிவிக்கப்படும்!

அரசு நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோருக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கு,...

Read moreDetails

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் காயமடைந்த மேலும் ஒரு அதிகாரி உயிரிழப்பு!

கடத்த 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் படுகாயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறைச்சாலை அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில்...

Read moreDetails

கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமார பிணையில் விடுதலை!

ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமார பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர், தலா 50...

Read moreDetails

ரணில் விக்ரமசிங்க, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு வருகை!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு வருகை தந்துள்ளார். அரசு பணத்தை முறைகேடாகப் பயன்படுத்தியமை தொடர்பில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும்...

Read moreDetails

ஃபேஸ்புக்கில் AI மூலம் உருவாக்கப்பட்ட போலிப் பெண்கள் கணக்குகளை அம்பலப்படுத்திய புதிய ஆய்வு!

செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட ஃபேஸ்புக்கில் செயல்படும் போலிப் பெண்கள் கணக்குகள் குறித்த இலங்கையின் முதல் முறையான ஆய்வை மூத்த ஆராய்ச்சியாளர் கலாநிதி சஞ்சனா ஹட்டோடுவ...

Read moreDetails
Page 4 of 2594 1 3 4 5 2,594
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist