பிரதான செய்திகள்

இன்று பல்லவராயங்கட்டு உட்பட 5 இடங்களில் சூரியன் நேர் உச்சி கொடுக்கும்: வானிலை திணைக்களம் அறிவிப்பு!

சூரியனின் தெற்கு நோக்கிய நகர்வு காரணமாக, இன்று (29) நண்பகல் 12:11 மணியளவில் பல்லவராயங்கட்டு, அக்கராயங்குளம், அறிவியல் நகர், புதுக்குடியிருப்பு மற்றும் அனந்தபுரம் ஆகிய பகுதிகளில் சூரியன்...

Read moreDetails

எப்பாவல லங்கா பொஸ்பேட் நிறுவனத்தின் உற்பத்தித் திறன் அதிகரிப்பு!

எப்பாவலவில் உள்ள லங்கா பொஸ்பேட் நிறுவனத்தின் உற்பத்தித் திறனை அதிகரிக்கும் நோக்கில், ரூ. 110 மில்லியன் மதிப்பிலான புதிய செயல்பாட்டு வாகனங்களும் இயந்திரங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. கைத்தொழில் மற்றும்...

Read moreDetails

நீர்கொழும்பு சிறை மோதல் – தலைமை சிறை அதிகாரி உட்பட 20 பேருக்கு அறிவித்தல்!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் நடந்த மோதலில் முப்பத்திரண்டு பேர் உயிரிழந்தமை தொடர்பாக, சந்தேக நபர்களை அடையாளம் காணும் அணிவகுப்பில் ஆஜராகுமாறு இருபது பேருக்கு அறிவிப்புகள் அனுப்புமாறு நீர்கொழும்பு பிரதம...

Read moreDetails

மனைவியை கொண்டுவிட்டு கணவனும் உயிரை மாய்த்துக்கொள்ள முயற்சி!

அனுராதபுரத்தின் கொரகெஹேவ பகுதியில் உள்ள ஒரு வனப்பகுதியில், கணவன் ஒருவன் தனது மனைவியைக் கூர்மையான ஆயுதத்தால் கொலை செய்துவிட்டு, அதே கத்தியால் தன்னையும் குத்திக்கொண்டுள்ளார். இன்று காலை...

Read moreDetails

இலங்கை பொலிஸின் 160 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு “பொலிஸ் சைக்கிள் சவாரி – 2026”

2026.09.03 அன்று இடம்பெறவுள்ள இலங்கை பொலிஸின் 160 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, முதன்முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “பொலிஸ் சைக்கிள் சவாரி – 2026” செப்டெம்பர் 01,...

Read moreDetails

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவுக்கு எதிரான ஊழல் வழக்கு: முதற்கட்ட விசாரணை நிறைவு!

முன்னாள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவுக்கு எதிராகத் தொடரப்பட்ட ஊழல் வழக்கின் முதற்கட்ட விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு இன்று (28) கொழும்பு பிரதான...

Read moreDetails

முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேனவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை!

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாகப் பிணையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சரும் சிறப்புத் திட்டங்கள் அமைச்சருமான எஸ்.எம். சந்திரசேனவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல்...

Read moreDetails

மொரட்டுவ முன்னாள் மேயர் சமன் லால் பெர்னாண்டோவுக்கு எதிரான ஊழல் வழக்கு: விசாரணை நிறைவு !

மொரட்டுவ மாநகர சபையின் முன்னாள் மேயர் சமன் லால் பெர்னாண்டோவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஊழல் வழக்கு தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு இன்று...

Read moreDetails

உலக குறைந்தபட்ச ஊதிய தரவரிசையில் இலங்கை 120 ஆவது இடம்!

சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO) தரவுகளின் அடிப்படையில் 'விசுவல் கேபிடலிஸ்ட்' (Visual Capitalist) வெளியிட்ட அண்மைய உலகளாவிய குறைந்தபட்ச ஊதிய ஒப்பீட்டு அறிக்கையில், 130 நாடுகளில் இலங்கை...

Read moreDetails

கனேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பில் செவ்வந்தியிடம் விசாரணை நடத்துவதற்காக சிசிடி நீதிமன்றத்திடம் அனுமதி !

கணேமுல்ல சஞ்சீவவின் கொலை தொடர்பாக நடத்தப்பட்டு வரும் விசாரணைகள் தொடர்பாக, அங்குனுகொல பெலஸ்ஸ சிறையில் காவலில் வைக்கப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தியிடம் வாக்குமூலம் பெறுவது அவசியம் என கொழும்பு...

Read moreDetails
Page 5 of 2687 1 4 5 6 2,687
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist