பிரதான செய்திகள்

ரணில் விக்ரமசிங்க, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு வருகை!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு வருகை தந்துள்ளார். அரசு பணத்தை முறைகேடாகப் பயன்படுத்தியமை தொடர்பில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும்...

Read moreDetails

ஃபேஸ்புக்கில் AI மூலம் உருவாக்கப்பட்ட போலிப் பெண்கள் கணக்குகளை அம்பலப்படுத்திய புதிய ஆய்வு!

செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட ஃபேஸ்புக்கில் செயல்படும் போலிப் பெண்கள் கணக்குகள் குறித்த இலங்கையின் முதல் முறையான ஆய்வை மூத்த ஆராய்ச்சியாளர் கலாநிதி சஞ்சனா ஹட்டோடுவ...

Read moreDetails

16 வயதுக்குட்பட்ட குழந்தைகளிடையே சமூக ஊடகப் பயன்பாட்டைக் குறைக்க அரசு திட்டம்!

16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகப் பாவனையைக் குறைப்பதற்கான முன்னோடித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். இன்று (08) நாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்...

Read moreDetails

2.5 மில்லியன் டொலர் மோசடி தொடர்பான விசாரணைகளின் முன்னேற்ற அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு!

சமீபத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்திய, பொது திறைசேரியால் கடன் தவணையைத் திருப்பிச் செலுத்தும் போது இலங்கை மத்திய வங்கிக்குச் சொந்தமான 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் அரசாங்க...

Read moreDetails

சுகீஸ்வர பண்டாரவின் விளக்கமறியல் உத்தரவு நீடிப்பு!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தனிப்பட்ட செயலாளராகப் பணியாற்றியவரும், ஜனாதிபதி செலவினத் தலைப்பின் கீழ் இரண்டு ஊதியங்களைப் பெற்றதாக சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டவருமான சுகீஸ்வர பண்டாரவின்...

Read moreDetails

கபில சந்திரசேனவின் மரணம்: பிரேதப் பரிசோதனை அறிக்கைகளைச் சமர்ப்பிக்க நீதிமன்றம் அவசர நினைவூட்டல்!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) கபில சந்திரசேனவின் மரணம் நிகழ்ந்த இடத்தில் கண்டெடுக்கப்பட்ட அடையாளம் தெரியாத மருந்துகள் குறித்த அரசாங்கப் பகுப்பாய்வாளரின்...

Read moreDetails

சிறைச்சாலை அதிகாரிகளின் உடலங்களுக்கு நீதி அமைச்சர் அஞ்சலி

கடமையின் போது துரதிர்ஷ்டவசமான சம்பவத்திற்கு முகங்கொடுத்து உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளின் உடலங்களுக்கு நீதி அமைச்சர் நேரில் சென்று தனது இறுதி மரியாதையை செலுத்தியுள்ளார். உயிரிழந்த அதிகாரிகளின் உடலங்களுக்கு...

Read moreDetails

சுகீஷ்வர பண்டார கோட்டை நீதிமன்றத்தில் முன்னிலை!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளர் சுகீஷ்வர பண்டார, இன்று (08) சிறைச்சாலை அதிககாரிகளால் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார். சிறைச்சாலை...

Read moreDetails

நீர்கொழும்பு சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கருப்புப் பட்டி அணிந்து போராட்டம்!

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று (8) நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தொடக்கத்தில் கறுப்புப் பட்டி அணிந்து தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். கடந்த 5 மற்றும் 6 ஆம் திகதிகளில்...

Read moreDetails

நீர்கொழும்பிலிருந்து அங்குனுகொலபெலஸ்ஸாவிற்குச் சென்ற ஒரு கைதியும் உயிரிழப்பு !

நீர்கொழும்பு  சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மைக்குப் பின்னர் அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார். இதற்கிடையில், பூஸ்ஸ சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட கைதி ஒருவர், திடீர் சுகவீனம் காரணமாக...

Read moreDetails
Page 5 of 2595 1 4 5 6 2,595
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist