பிரதான செய்திகள்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச கைது!

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச தலங்கம பொலிஸ் நிலையத்தில் முன்னிலையான நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 18 ஆம் திகதி போர்வீரர்கள் நினைவு அஞ்சலிக்கான ஒத்திகையை குழப்ப...

Read moreDetails

களுவாஞ்சிகுடி கடலில் மீன் பிடிக்க சென்ற நபர் மாயம்!

களுவாஞ்சிகுடி கடலில் சிறிய மீன் பிடி படகில் மீன் பிடிக்க சென்றவர் ஒருவர் காணாமல் போயுள்ளார். சம்பவம் தொடர்பில் காணாமல் போனவரின் உறவினர்களால் நேற்று (24) களுவாஞ்சிக்குடி...

Read moreDetails

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச தலங்கம பொலிஸ் நிலையத்தில் முன்னிலை!

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச தலங்கம பொலிஸ் நிலையத்தில் இன்று முன்னிலையாகியுள்ளார். கடந்த 18 ஆம் திகதி போர்வீரர்கள் நினைவு அஞ்சலிக்கான ஒத்திகையை குழப்ப முயற்சித்ததாக கூறப்படும்...

Read moreDetails

சட்டவிரோத சிகரெட்டுகளுடன் 3 சீன பிரஜைகள் கைது!

வெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமாக நாட்டிற்குள் கடத்தி வர முற்பட்ட மூன்று வெளிநாட்டு விமானப் பயணிகள் இன்று (25) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது...

Read moreDetails

டிக்கோயா இரட்டை கொலை சந்தேக நபருக்கு எதிர்வரும் 02ம் திகதி வரை விளக்கமரியல்!

டிக்கோயா பகுதியில் இடம்பெற்ற இரட்டை கொலை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேக நபரை எதிர்வரும் ஜீன் மாதம் 02ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹட்டன்...

Read moreDetails

வித்தியா கொலை வழக்கில் குற்றவாளி ஒருவர் சிறைச்சாலையில் உயிர்மாய்ப்பு!

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்ட மரண தண்டனை கைதி ஒருவர் இன்றையதினம்(25) யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்குள் தூக்கிட்டு உயிர் மாய்த்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில்,...

Read moreDetails

அகமதாபாத் – கொழும்பு இடையில் நேரடி விமான சேவைகள்!

உள்நாட்டு சுற்றுலாவை மேம்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாக இலங்கை மேற்கு இந்தியாவுடனான விமான இணைப்பை விரிவுபடுத்துகிறது. அதன்படி, அகமதாபாத்–கொழும்பு நேரடி விமான சேவைகள் ஜூன் 19 முதல்...

Read moreDetails

லோர்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் பெத்தேல் பங்கேற்பது சந்தேகம்!

நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணிக்காக விளையாடி வரும் இங்கிலாந்து நட்சத்திரம் ஜேக்கப் பெத்தேல், விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக...

Read moreDetails

ஸ்கொட்டிஷ் தேசியக் கட்சியின் நிதிநிலை குறித்த விசாரணைக்கு 2 மில்லியன் பவுண்டுகளுக்கும் அதிகமாக செலவு!

ஸ்கொட்டிஷ் தேசியக் கட்சியின் நிதிநிலைமைகள் குறித்து ஸ்கொட்லாந்து காவல்துறை நடத்தி வரும் விசாரணைகளுக்கு 2 மில்லியன் பவுண்டுகளுக்கும் அதிகமான தொகை செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பரந்த இந்த விசாரணை...

Read moreDetails

வெள்ளை மாளிகை அருகே பரஸ்பர துப்பாக்கிச் சூடு; சந்தேக நபர் உயிரிழப்பு!

வெள்ளை மாளிகை சோதனைச் சாவடியில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபர், அதிகாரிகளின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி, வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை (23)...

Read moreDetails
Page 5 of 2521 1 4 5 6 2,521
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist