பிரதான செய்திகள்

2 ஆவது போட்டி சமனிலை; இலங்கையை வீழ்த்தி டெஸ்ட் தொடரை வென்றது மே.இ.தீவுகள்!

கடந்த நான்கு ஆண்டுகளில் தனது சொந்த மண்ணிலான டெஸ்ட் தொடர் வெற்றியை மேற்கிந்தியத்தீவுகள் அணி முதன் முறையாக உறுதி செய்துள்ளது. அன்டிகுவாவில் உள்ள சர் விவியன் ரிச்சர்ட்ஸ்...

Read moreDetails

திருகோணமலை மாவட்டத்தின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதில் புதிய அரசு ஆர்வம்!

திருகோணமலை மாவட்டத்தின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதில் புதிய அரசு காட்டும் ஆர்வம் குறித்து, திருகோணமலை வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனம் அரசாங்கத்திற்கு தனது பாராட்டுகளைத் தெரிவிப்பதாக அதன் தலைவர்...

Read moreDetails

தனியாருக்கு சொந்தமான 25 ஏக்கர் காணியை மருதங்கேணி பகுதியில் சுவீகரிக்க நடவடிக்கை!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மருதங்கணி பகுதியில் தனியாருக்கு சொந்தமான 25 ஏக்கர் காணி சுபிகரிப்பு நடவடிக்கைகள் நாளை (09) இடம்பெறவுள்ளதாகவும் அதனை தடுத்து நிறுத்துவதற்கு அனைவரும் ஒன்று...

Read moreDetails

பலாலி இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத் திருவிழாவை முன்னிட்டு பிரதான பாதை திறக்க நடவடிக்கை!

பலாலி இராஜ ராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத் திருவிழாவை முன்னிட்டு, ஆலயத்திற்குச் செல்லும் பிரதான பாதையை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு, கடற்றொழில், நீரியல்...

Read moreDetails

உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளின் உடல்கள் வெலிக்கடை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளின் உடல்கள் இன்று (08) காலை வாகனப் பேரணி மூலம் வெலிக்கடை சிறைச்சாலைக்கு கொண்டு வரப்பட்டன. குறித்த அதிகாரிகளுக்கு இறுதி...

Read moreDetails

ஈரான் மீதான புதிய தாக்குதல்; எண்ணெய் விலை மீண்டும் உயர்வு!

சர்வதேச சந்தையில் புதன்கிழமையன்று (07) மசகு எண்ணெய் விலைகள் கிட்டத்தட்ட 2% உயர்ந்தன. ஈரான் மீது அமெரிக்க இராணுவம் வான்வழித் தாக்குதல்களை நடத்தியதோடு மசகு எண்ணெய் விற்பனை...

Read moreDetails

1954-க்குப் பின் முதல் முறையாக உலகக் கிண்ண காலிறுதிக்கு முன்னேறிய சுவிட்சர்லாந்து!

120 நிமிடங்கள் கோல் ஏதும் அடிக்கப்படாத நிலையில், பெனால்டி ஷூட் அவுட்டில் 4-3 என்ற கோல் கணக்கில் கொலம்பியாவை வீழ்த்திய சுவிட்சர்லாந்து, 1954-ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதல்...

Read moreDetails

நீர்கொழும்பு சிறை சம்பவம் – பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூடு குறித்து சிறைத்துறை ஆணையர் நாயகம் விளக்கம்!

நேற்றையதினம் (06) நீர்கொழும்பு சிறையில் நிகழ்ந்த சம்பவம் தொடர்பாக பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூடு குறித்த உண்மைகளை சிறைத்துறை ஆணையர் நாயகம் இன்று (07) தெளிவுபடுத்தினார்....

Read moreDetails

சுவிஸ் தூதருடன் ரெலோ கட்சியினர் சந்திப்பு!

தனது பதவிக் காலத்தை நிறைவு செய்து கொள்ளும் சுவிற்சலாந்தின் இலங்கைக்கான தூதுவர் சிரி வால்ட் அம்மையாரை சுவிற்சலாந்து தூதரகத்தில் இன்று (07)தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ)...

Read moreDetails

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை நாடாளுமன்ற சிறப்புரிமைக் குழுவிலிருந்து இடைநீக்கம் செய்யுமாறு அர்ச்சுனா கோரிக்கை!

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை, நாடாளுமன்ற சிறப்புரிமைக் குழுவிலிருந்து தற்காலிகமாக இடைநீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். கஜேந்திரகுமார் பொன்னம்பலம்...

Read moreDetails
Page 6 of 2595 1 5 6 7 2,595
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist