பிரதான செய்திகள்

மே 18இற்குப் பின்னரான சிந்தனைகள் – நிலாந்தன்.

  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமாகிய சிவாஜிலிங்கம் மருத்துவச் சிகிச்சை ஒன்றுக்கு உதவுமாறு தமிழ் மக்களிடம் பகிரங்கமாக வேண்டுகோள் விடுத்திருந்தார். அந்த சிகிச்சை...

Read moreDetails

மொனராகலையில் கூரிய ஆயுதத்தால் தாக்கி நபர் ஒருவர் கொ*லை !

மொனராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மில்ல கலேவத்தை, பாலாறு பகுதியில் நேற்று (22) இரவு கூரிய ஆயுதத்தால் தாக்கி நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இதேவேளை, மில்ல கலேவத்தை,...

Read moreDetails

2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி மோசடி – சபாநாயகருக்கு அனுப்பப்பட்ட கடிதத்திற்கு இதுவரையில் பதில் இல்லை -ILA அமைப்பு குற்றம்!

திறைசேரியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் 2.5 மில்லியன் அமெரிக்க டாலர் நிதி மோசடி தொடர்பாக முறையான நாடாளுமன்ற விசாரணை நடத்தக் கோரி சபாநாயகருக்கு அனுப்பப்பட்ட கடிதத்திற்கு இதுவரையில் பதில்...

Read moreDetails

தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண மாவட்ட அலுவலகம் திறந்து வைப்பு!

தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண மாவட்ட அலுவலகம் இன்றைய தினம் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வாவின் தலைமையில் அரியாலையில் திறந்து வைக்கப்பட்டது. யாழ்ப்பாணம்...

Read moreDetails

டுபாயிலிருந்து நாடுகடத்தப்பட்ட 21 இலங்கையர்களில் இரண்டு பெண்களும் உள்ளடக்கம்!

டுபாய் அரசாங்கத்தினால் அதிரடியாக கைது செய்யப்பட்டு நாடுகடத்தப்பட்டு, நேற்று (22) அதிகாலை இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட 21 சந்தேகநபர்கள் குறித்துப் பல அதிர்ச்சி தரும் தகவல்களைப் பொலிஸார்...

Read moreDetails

கனேடிய தூதுவருக்கும் எதிர்க்கட்சி தலைவருக்கும் இடையில் விசேட சந்திப்பு!

இலங்கைக்கும் கனடாவிற்கு இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் கனேடிய உயர்ஸ்தானிகருக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று கொழும்பில் இடம்பெற்றுள்ளது. எதிர்க்கட்சித் தலைவரின்...

Read moreDetails

கிழக்கு மாகாணத்தில் காணிகளை பாதுகாப்பதற்கு பிரதி பொலிஸ் மா அதிபர் தலைமையில் விசேட குழு!

கடந்த காலத்தில் அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி காணிகள் கையகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக கிழக்கு மாகாணத்தில் தற்போது பல்வேறு பிரச்சினைகள் எழுந்துள்ளதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, தமது அரசாங்கத்தில் இதுபோன்ற...

Read moreDetails

நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமை காரணமாக இதுவரை 7757 பேர் பாதிப்பு!

மழைவீழ்ச்சி நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமை காரணமாக இதுவரையில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஆயிரத்து 966 குடும்பங்களைச் சேர்ந்த 7 ஆயிரத்து 757 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ...

Read moreDetails

கந்தானை மகா வெசாக் பெரஹரா காரணமாக இன்று இரவு முதல் போக்குவரத்து கட்டுப்பாடுகள்!

கந்தானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹபுகொட ஸ்ரீ வர்தனாராம விகாரையின் வருடாந்த மகா வெசாக் பெரஹரா (ஊர்வலம்) இன்றைய தினம் (23) நடைபெறவுள்ளதால், அப்பகுதியில் தற்காலிக போக்குவரத்து கட்டுப்பாடுகள்...

Read moreDetails

போதை பொருள் பாவணைக்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியாவில் நடைபவனி !

எதிர்காலத்தை பறிக்கும் நச்சுப்போதை பொருட்களை பயன்படுத்துவதை நிறுத்துங்கள் எனும் தொனிப்பொருளில் வவுனியாவில் விழிப்புணர்வு நடைபயணம் ஒன்று இடம்பெற்றது. தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு தேசிய இளைஞர் சேவை...

Read moreDetails
Page 6 of 2521 1 5 6 7 2,521
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist