பிரதான செய்திகள்

பிரித்தானியாவில் முடிவுக்கு வரும் இரண்டு குழந்தைகளுக்கான உதவித்தொகை உச்சவரம்பு!

'யுனிவர்சல் கிரெடிட்' திட்டத்தின் கீழ் பிரித்தானியாவில் உதவித்தொகைக்கான இரண்டு குழந்தைகள் என்ற உச்சவரம்பு இன்று (06) அதிகாரப்பூர்வமாக நிறைவுக்கு வந்துள்ளது. இந்த கொள்கை மாற்றத்தின் மூலம் சுமார்...

Read moreDetails

உணவு பொருட்களின் விலையும் அதிகரிப்பு

சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து இன்று நள்ளிரவு முதல் உணவு பொருட்களின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி கொத்து, ப்ரைட் ரைஸ் ஆகியவற்றின் விலை 20 ரூபாவால்...

Read moreDetails

வியாழன் பேச்சுவார்த்தை; வேலைநிறுத்தத்தை கைவிட்ட GMOA!

சுகாதார அமைச்சருடன் எதிர்வரும் வியாழக்கிழமை (09) பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) நடைபெற்று வரும் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை இடைநிறுத்தியுள்ளது....

Read moreDetails

‘’தேசிய QR கொடுப்பனவு ஊக்குவிப்புத் திட்டம்” இன்று ஆரம்பம்!

இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தில் ஒரு புதிய மைல்கல்லைக் குறிக்கும் வகையில், "தேசிய QR கொடுப்பனவு ஊக்குவிப்புத் திட்டம்" ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் இன்று (06)...

Read moreDetails

சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு!

உள்நாட்டு சமையல் எரிவாயு விற்பனை நிறுவனங்களான லிட்ரோ கேஸ் நிறுவனமும், லாஃப்ஸ் கேஸ் நிறுவனமும் நேற்று (05) நள்ளிரவு அமுலுக்கு வரும் கையில் விலையில் திருத்தம் மேற்கொண்டுள்ளன....

Read moreDetails

பிதாவே துப்பாக்கிகள் இல்லாத பாதுகாப்பான பெரியவெள்ளி  எப்பொழுது? நிலாந்தன்!

  கடந்த வியாழக்கிழமை,பெரிய வெள்ளியை முன்னிட்டு யாழ்ப்பாணத்தின் பெரும்பாலான கிறிஸ்தவ கோவில்களில் படையினர் அல்லது போலீசாரின் பிரசன்னத்தைக் காண முடிந்தது.துப்பாக்கிகளோடு ஆலய வாசலில் அல்லது அதன் சூழலில்...

Read moreDetails

உடற்தகுதி சோதனை; போலியான செய்திகளை நிராகரித்த  சரித் அசலங்க!

அண்மைய உடற்தகுதி சோதனையில் தோல்வியடைந்த வீரர்கள் குழுவில் தானும் ஒருவர் என்று கூறும் உள்ளூர் ஊடகச் செய்தியை இலங்கை ஒருநாள் கிரிக்கெட் அணியின் தலைவர் சரித் அசலங்க...

Read moreDetails

வடக்கு ரயில் சேவைகள் அடுத்த வாரம் மீண்டும் ஆரம்பம்!

கடந்த ஆண்டு டித்வா புயலால் சேதமடைந்த வடக்கு ரயில் பாதையின் சீரமைப்புப் பணிகளை தற்சமயம் நிறைவு பெற்றுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கு அமைவாக, கொழும்பு...

Read moreDetails

இணையவழி நிதி மோசடி; 147 வெளிநாட்டினருக்கு விளக்கமறியல்!

இணையவழி நிதி மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட மொத்தம் 147 வெளிநாட்டினரை, ஏப்ரல் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு...

Read moreDetails

பெரு கால்பந்துப் போட்டியில் நடந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழப்பு, 47 பேர் காயம்!

பெருவின் தலைநகரில் உள்ள அலெஜான்ட்ரோ வில்லானுவா மைதானத்தில் ஒரு கால்பந்துப் போட்டிக்கு முன்னதாக நடைபெற்ற பேரணியின் போது ​​வெள்ளிக்கிழமை இரவு நடந்த ஒரு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்....

Read moreDetails
Page 7 of 2456 1 6 7 8 2,456
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist