பிரதான செய்திகள்

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் உயிரிழந்தவர்களின் உடல்களை பிரேதப் பரிசோதனைக்குட்படுத்த உத்தரவு!

கடந்த இரு தினங்களாக நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறை சம்பவத்தில் உயிரிழந்த 7 சிறைச்சாலை அதிகாரிகள் உள்ளிட்ட 27 பேரின் உடலங்களையும் பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தி அறிக்கை...

Read moreDetails

நடந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று நீதியமைச்சர் பதவி விலக வேண்டும் – அஜித் பி பெரேரா வலியுறுத்தல்!

சிறைச்சாலைகளுக்குள் அண்மையில் ஏற்பட்ட பதற்ற நிலைமை மற்றும் இரண்டாவது கலவரத்தை கட்டுப்படுத்த தவறியமைக்கு தற்போதைய நீதி அமைச்சரும் அரசாங்கமுமே பொறுப்புக் கூற வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்...

Read moreDetails

வவுனியா வர்த்தக சங்க பிரதிநிதிகளுக்கும் பொலிசாருக்குமிடையில் கலந்துரையாடல்!

வவுனியா மாவட்டத்தில் ஏற்பட்டு வரும் பல்வேறு திருட்டு சம்பவங்கள் மற்றும் வர்த்தகர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் வவுனியா வர்த்தக சங்க பிரதிநிதிகளுக்கும் பொலிஸ் அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல்...

Read moreDetails

வாழ்வா சாவா என்று போராடிக்கொண்டிருந்த ஷபூர் ஜத்ரான் இவ்வுலகிற்கு விடை கொடுத்தார்!

உயிருக்கும் மரணத்திற்கும் இடையில் போராடிய ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் நட்சத்திரம் காலமானார். முன்னாள் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷபூர் ஜத்ரான், நீண்டகால நோயால் அவதியுற்றிருந்த நிலையில் 38 வது...

Read moreDetails

நாமல் ராஜபக்சவுக்கு எதிரான கிரிஷ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான வழக்கு நவம்பர் விசாரணைக்கு !

வழக்கில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள கிரிஷ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான வழக்கினை எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி விசாரணைக்கு...

Read moreDetails

TIN இலக்கத்தைப் பெற Online மூலம் விண்ணப்பிக்கலாம் ; யாழ். பிராந்திய ஆணையாளர் அறிவிப்பு!

பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்து நிற்பதைத் தவிர்த்து, இணையத்தளம் (Online) ஊடாகத் தங்களது TIN இலக்கத்தை இலகுவாகப் பெற்றுக்கொள்ள முடியும் என யாழ்ப்பாணப் பிராந்திய உள்நாட்டு இறைவரி...

Read moreDetails

மட்டு சிறையில் உயிரை மாய்த்துக்கொள்ள முயற்சித்த இளைஞன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதி!

மட்டக்களப்பு சிறைச்சாலையில் தனது கழுத்தை பிலேற்றால் அறுத்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்த இளைஞர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் இன்று...

Read moreDetails

குஜராத்தில் சிங்கத்துடன் போராடி மீண்ட நபர்!

குஜராத்தின் பாவ்நகர் மாவட்டத்தில் கால்நடை மேய்ப்பவர் ஒருவர் மீது சிங்கம் நடத்திய பயங்கரத் தாக்குதல் கேமராவில் பதிவாகியுள்ளது;  இந்த அதிர்ச்சியூட்டும் காட்சிகள் இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து அப்பகுதி...

Read moreDetails

பாடசாலை வகுப்பறையில் ஆசிரியை மீது கத்தி குத்து – 16 வயது மாணவன் கைது!

பிரிட்டனின் பெம்ப்ரோக்ஷையர் (Pembrokeshire) பகுதியில் உள்ள மில்ஃபோர்ட் ஹேவன் பொதுப் பாடசாலையில் , பாடத்திற்கு உதவி கேட்பது போல நடித்து, தனது ஆசிரியையை 16 வயது மாணவன்...

Read moreDetails
Page 7 of 2595 1 6 7 8 2,595
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist