பிரதான செய்திகள்

தமிழகத்தில் அகதிகளாக வாழ்வோர் அச்சமின்றி தாயகம் திரும்புங்கள் – பிமல் அழைப்பு!

இந்தியாவில் அகதிகளாக வாழும் இலங்கைப் பிரஜைகள் எவ்வித விசாரணைகளுக்கோ அல்லது கைதுகளுக்கோ உள்ளாகாமல், நாட்டின் எந்தவொரு சர்வதேச விமான நிலையத்தினூடாகவும் பாதுகாப்பாகத் தாயகம் திரும்புவதற்கு தேவையான சட்டரீதியான...

Read moreDetails

சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வு வயல் நிலங்களில் அதிகரிப்பு!

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புளியம்பொக்கனை கமநல சேவை நிலைய பிரிவில் பல பகுதிகளில் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு வரும் வயல் நிலங்களில் சட்ட விரோதமான முறையில்...

Read moreDetails

டிசம்பர் 31-க்கு பின் வாகன வரி குறித்து அரசு முக்கிய அறிவிப்பு!

2026 டிசம்பர் 31 ஆம் திகதிக்குப் பின்னர் வாகன இறக்குமதிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள சுங்க மேலதிக வரியை (Customs Surcharge) நீக்குவது தொடர்பான தீர்மானம், நாட்டின் அந்நியச் செலாவணி...

Read moreDetails

செம்மணி புதைகுழி விவகாரம் – அவுஸ்திரேலிய அரசாங்கம் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும் – டேவிட் ஷுபிரிட்ஜ் வலியுறுத்தல்!

யாழ்ப்பாணம் - செம்மணி புதைகுழி விவகாரத்தில் முறையான மற்றும் சுயாதீனமான விசாரணை நடத்தப்படுவதை உறுதி செய்வதற்காக, அவுஸ்திரேலிய அரசாங்கம் இலங்கை அரசாங்கத்துடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட வேண்டும்...

Read moreDetails

அதிக விலைக்கு தண்ணீர் போத்தல் விற்பனை செய்த உணவகத்திற்கு 9 லட்சத்திற்கும் மேல் அபராதம் !

நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலைக்கு மேல் போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீரை விற்றதற்காக, யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு உணவகத்திற்கு யாழ்ப்பாண நீராதார நீதிமன்றம் ரூ. 950,000 அபராதம் விதித்துள்ளது....

Read moreDetails

செம்மணி புதைகுழிக்கு காரணமானவர்களை கண்டறிந்து தண்டிப்போம் – அமைச்சர் பிமல் உறுதி!

செம்மணி மனித புதைகுழியில் இருந்து அகழ்ந்து எடுக்கப்பட்ட மனித என்புக்கூடுகளை ஆய்வுகளுக்கு உட்படுத்தி, பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணவும் , புதைகுழி சம்பவத்துடன் தொடர்புடையவர்களை இனம் கண்டு அவர்களுக்கு...

Read moreDetails

கெபிடிகொல்லவில் நடந்த கோரமான விபத்தில் 10 நாள் குழந்தை உட்பட மூன்று பேர் உயிரிழப்பு!

இன்று காலை (27) கெபிடிகொல்லேவ பகுதியில் கோயில் அருகே நடந்த சாலை விபத்தில், 10 நாள் குழந்தை உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர். பதவிஸ்ரீபுர பகுதியிலிருந்து அனுராதபுரம்...

Read moreDetails

சொகுசு காரில் மதுபானம் விநியோகித்த ‘சாலா’வின் ஆதரவாளர்கள் இருவர் கைது!

வென்னப்புவவிலிருந்து வாடகைக்கு எடுக்கப்பட்ட சொகுசு கார் மூலம் கொண்டுவரப்பட்ட சட்டவிரோதமதுபான கடத்தல்காரர் ஒருவரின் இரண்டு அடியாட்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சுமார் 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, எட்டு...

Read moreDetails

கணவனின் கூர்மையான ஆயுதத் தாக்குதலில் மனைவி கொ*லை!

தலைமன்னார் ரயில் நிலையத்தில் இளம் பெண் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொ*லை செய்யப்பட்டுள்ளார். இறந்தவர் தலைமன்னாரைச் சேர்ந்த 27 வயது பெண் ஆவார். குடும்பத் தகராறு...

Read moreDetails

உலக தரவரிசையில் ருமேஷ் தரங்க மீண்டும் முதலிடம்!

இலங்கையின் ஈட்டி எறிதல் வீரர் ருமேஷ் தரங்க, ஆடவர் ஈட்டி எறிதல் பிரிவுக்கான உலக தரவரிசையில் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளார். அண்மையில் நடைபெற்ற லொசான் டயமண்ட் லீக்...

Read moreDetails
Page 8 of 2687 1 7 8 9 2,687
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist