பிரதான செய்திகள்

கொழும்பு – காங்கேசன்துறை ரயில் சேவை வாரத்தில் 4 நாட்களாகக் குறைப்பு!

இயக்குவதற்குப் போதுமான ரயில் பெட்டிகள் இல்லாத காரணத்தால், தினமும் இயக்கப்பட்டு வந்த கொழும்பு கோட்டை - காங்கேசன்துறை இடையிலான புகழ்பெற்ற 'இடைநகர விரைவு ரயில்' (Intercity Express)...

Read moreDetails

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்சவிற்கு குற்றப்பத்திரிக்கை கையளிப்பு!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ச உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராக, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கின் ஏனைய பிரதிவாதிகளாக சேபாலிகா...

Read moreDetails

நீர்கொழும்பு மோதலின் வெளிவராத உண்மைகள் குறித்து – நீதி அமைச்சர் நாடாளுமன்றத்தில் உரை!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் மோதலைத் தொடங்கிய கைதிகள் ஆயுதங்களைப் பெற்று, இரும்புக் கதவை உடைத்துக்கொண்டு தப்பிச் சென்றதாக நீதி அமைச்சரும் சட்டத்தரணியுமான ஹர்ஷனா நனயக்கார நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இந்த...

Read moreDetails

நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலைகளின் சிரேஷ்ட அதிகாரிகளுக்கு அழைப்பு!

நாடு முழுவதும் உள்ள அனைத்து சிறைச்சாலைகளின் சிரேஷ்ட அதிகாரிகளையும் நாளை (08) காலை 7.30 மணிக்கு விசேட கூட்டமொன்றிற்காக வருமாறு நீதி அமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார். நீர்கொழும்பு...

Read moreDetails

கியூபாவின் மின்சாரக் கட்டமைப்பு செயலிழிப்பு!

கியூபாவின் தேசிய மின்சாரக் கட்டமைப்பு செயலிழந்ததைத் தொடர்ந்து, திங்கட்கிழமை (06) அன்று அங்கு மெல்ல மெல்ல மின்சாரம் மீண்டும் வழங்கப்படத் தொடங்கியது. ஆற்றல், எரிபொருள் மற்றும் மருந்துப்...

Read moreDetails

LCU எதிர்காலம்; மௌனம் கலைத்தார் லோகேஷ் கனகராஜ்!

'லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ்' (LCU)-இன் எதிர்காலம் குறித்து எழுந்துள்ள ஊகங்களுக்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj) இறுதியாகப் பதிலளித்துள்ளார். 'கைதி', 'விக்ரம்' மற்றும் 'லியோ' போன்ற...

Read moreDetails

இலங்கைக்கு கடத்தவிருந்த 120 பந்தய புறாக்கள் கியூ பிரிவு பொலிசாரால் பறிமுதல்!

தமிழகத்தின் - பாம்பன் வடக்கு மீன்பிடி துறைமுகத்திலிருந்து நாட்டுப் படகில் இலங்கைக்கு கடத்துவதற்காக காரில் எடுத்துவரப்பட்ட 120 பந்தய புறாக்களை காருடன் பறிமுதல் செய்த க்யூ பிரிவு...

Read moreDetails

கால்நடையாக மலையேறி திருப்பதி ஏழுமலையானை தரிசித்த 116 வயது மூதாட்டி!

திருப்பதி வெங்கடேஸ்வர சுவாமியின் அருளைப் பெறுவதற்காக 116 வயது மூதாட்டி ஒருவர் நடந்தே திருமலைக்குச் சென்ற நிகழ்வு, இந்தியா முழுவதும் உள்ள மக்களின் மனதைக் கவர்ந்துள்ளது. கர்நாடகாவைச்...

Read moreDetails

4,800 பணியாளர்களை பணிநீக்கம் செய்துள்ள மைக்ரோசாப்ட்!

மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது பணியாளர்களில் சுமார் 2.1 சதவீதத்தினரான 4,800 பேரின் வேலைகளை நீக்கியுள்ளதாக அறிவித்துள்ளது. இதில் அதிக எண்ணிக்கையிலான பணி நீக்கங்கள் எக்ஸ்பொக்ஸ் (Xbox) பிரிவில்...

Read moreDetails

நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம் குறித்து – அவசர ஒத்திவைப்பு விவாதமொன்றைக் கோரியுள்ள எதிர்க்கட்சி!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் ஏற்பட்ட மோதல்கள் குறித்து நாடாளுமன்றத்தை கவனத்திற்குக் கொண்டுவருவதற்காக, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று அவசர ஒத்திவைப்பு...

Read moreDetails
Page 8 of 2595 1 7 8 9 2,595
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist