பிரதான செய்திகள்

லங்கா பிரீமியர் லீக்கிற்கான புதிய திகதி அறிவிப்பு!

லங்கா பிரீமியர் லீக்கின் (LPL) ஆறாவது சீசன் 2026 ஜூலை 8 முதல் ஆகஸ்ட் 8 வரை நடைபெறும் என்று ஸ்ரீலங்கா கிரிக்கெட் (SLC) அறிவித்துள்ளது. முதலில்...

Read moreDetails

இலங்கையின் பேரிடர் நிவாரண நிதியை ஆதரிக்க GovPay மூலம் புதிய வசதி!

இலங்கையில் பாதகமான வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் GovPay மூலம் ஒரு புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நிதி அமைச்சினால் நிறுவப்பட்ட பேரிடர் நிவாரண நிதிக்கு...

Read moreDetails

கடற்படை, மீனவ சமூகங்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை வாபஸ்!

இலங்கையைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளுக்குள் கடற்படை மற்றும் மீனவ சமூகங்கள் செல்ல வேண்டாம் என்று முன்னர் விடுக்கப்பட்ட எச்சரிக்கை மீளப் பெறப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. காங்கேசன்துறைக்கு...

Read moreDetails

நாட்டின் சீரற்ற காலநிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 355 ஆக அதிகரிப்பு!

நாட்டில் டித்வா புயல் தாக்கத்தினால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் பதிவான மரணங்களின் எண்ணிக்கை 355 ஆக அதிகரித்துள்ளதுடன் 366 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்...

Read moreDetails

நாடாளுமன்றம் டிசம்பர் 03 அன்று மீண்டும் கூடும்!

2026 வரவு- செலவுத் திட்ட விவாதங்களுக்கான குழுநிலை அமர்வு இன்று (01) பிற்பகல் 12:30 மணிக்கு முடிவடையும் என்று சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன அறிவித்துள்ளார். டிசம்பர்...

Read moreDetails

கலா ஓயா வெள்ளத்தில் சிக்கிய இளைஞனை காணவில்லை- பெற்றோர் முறைப்பாடு!

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து கலா ஓயா பகுதியில் வெள்ளத்தில் சிக்கிய நிலையில் பேருந்தில் இருந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞனை காணவில்லை என பெற்றோர்...

Read moreDetails

யாழ்ப்பாணம் – நயினாதீவு போக்குவரத்துக்கு வழமைக்கு!

யாழ்ப்பாணத்தில் இருந்து நயினாதீவுக்கு பயணிப்பதற்கான போக்குவரத்து சேவைகள் மற்றும் படகு சேவைகள் இன்றைய தினம் முதல் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் கடந்த சில தினங்களாக நிலவிய சீரற்ற...

Read moreDetails

இலங்கைக்கு 200,000 அமெரிக்க டொலர் நிதி உதவியை அறிவித்த நேபாளம்!

வெள்ளத்தால் மோசமாகப் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கான நிவாரணம் மற்றும் மீட்பு முயற்சிகளை ஆதரிப்பதற்காக நேபாள அரசாங்கம் 200,000 அமெரிக்க டொலர் நிதி உதவியை ஞாயிற்றுக்கிழமை (நவ 30)...

Read moreDetails

சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 212 ஆக அதிகரிப்பு!

இலங்கையில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 212 ஆக அதிகரித்துள்ளதாகவும் அனர்த்தங்களில் சிக்கி 218 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்...

Read moreDetails

கொத்மலை பகுதியில் மீட்பு பணியில் ஈடுபட்ட இந்திய மீட்பு படையினர்!

கொத்மலை பகுதியில் மீட்புப்பணியில் ஈடுபட்ட இந்திய விமானப்படையினர் அங்கிருந்து 24 பேரை பாதுகாப்பாக மீது கொழும்புக்கு அழைத்துவந்துள்ளனர். இன்று (30) இந்திய அரசினால் மீட்பு பணிகளுக்கான வழங்கப்பட்ட...

Read moreDetails
Page 8 of 2309 1 7 8 9 2,309
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist