பிரதான செய்திகள்

மக்களின் காணிகளை இராணுவத்திற்கு பிடித்துக் கொடுக்க NPP மும்மரமாக செயல்படுகிறது – கஜேந்திரகுமார் mp குற்றச்சாட்டு!

இயக்கச்சியில் உள்ள தனியாருக்கு சொந்தமான காணியை மக்களிடமிருந்து பிடுங்கி இராணுவத்துக்கு வழங்க தேசிய மக்கள் சக்தியை அரசாங்கம் மும்மரமாக செயல்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம்...

Read moreDetails

தலைமன்னார் பிரதான வீதி,செல்வேரி பகுதியில் பனங்காட்டில் திடீர் தீப்பரவல்!

மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி,செல்வேரி பகுதியில் உள்ள பனங்காட்டில் நேற்று (21) மாலை திடீர் தீப்பரவல் ஏற்பட்டது. இந்த நிலையில் மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவுக்கு தகவல்...

Read moreDetails

வெட்டுக்காயங்களுடன் வயோதிய தம்பதியினர் சடலமாக மீட்பு!

ஹட்டன் - டிக்கோயா நகரில் தனியாக வசித்துவந்த வயோதிப தம்பதியர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளனர். டிக்கோயா நகரில் வர்த்தக நிலையம் ஒன்றிற்குள் குறித்த வயோதிப தம்பதியினர் கூர்மையான...

Read moreDetails

வெள்ளத்தில் மூழ்கிய சிலாபம் பொது வைத்தியசாலை – நோயாளர்கள் அவதி!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, சிலாபம் பொது வைத்தியசாலை வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. வைத்தியசாலையின் 3 சிகிச்சை அறைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ள காரணத்தினால் அந்த சிகிச்சை அறைகளில்...

Read moreDetails

கிரிந்திவெல பகுதியில் 24 மணி நேரத்தில் 244 மி.மீ மழை வீழ்ச்சு!

கடந்த 24 மணி நேரத்தில் கம்பஹா மாவட்டத்தின் கிரிந்திவெல பகுதியில் அதிகபட்சமாக 244 மில்லி மீற்ற மழை வீழ்ச்சு பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மே 21...

Read moreDetails

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட இருவரின் சொத்துக்கள் முடக்கம்!

பிரபல போதைப்பொருள் கடத்தல் குழுக்களை சேர்ந்த தனுஷ்க புஷ்பகுமார எனப்படும் 'வனாதே பொக்கா' மற்றும் பாத்திமா ரெஜினா எனப்படும் 'மெதவச்சியே அக்கா' ஆகிய தம்பதியினரின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன....

Read moreDetails

நாட்டின் இருவேறு பகுதிகளில் பதிவான கொலை சம்பவங்கள் – பொலிஸ் விசாரணை தீவிரம்!

நாட்டின் இருவேறு பகுதிகளில் பதிவான இரண்டு கொலைகள் தொடர்பாக பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். குறித்த கொலை சம்பவங்கள் சீதுவை மற்றும் கிரேன்ட்பாஸ் பொலிஸ் பிரிவுகளில் இடம்பெற்றுள்ளது....

Read moreDetails

இலங்கையில் மீண்டும் எகிறியது பணவீக்கம்: ஏப்ரல் மாதத்தில் 4.7 சதவீதமாகப் பதிவு !

தேசிய நுகர்வோர் விலைச்சுட்டெண்ணின் (NCPI) படி, இலங்கையின் முதன்மைப் பணவீக்கம் (Headline Inflation) கடந்த ஏப்ரல் மாதத்தில் 4.7 சதவீதம் வரை கணிசமாக அதிகரித்துள்ளது. தொகைமதிப்பு மற்றும்...

Read moreDetails

கிளிநொச்சியில் யானை தாக்குதலுக்கு இலக்கானவர் வைத்தியசாலையில் அனுமதி!

கிளிநொச்சி இரணைமடுக்குளத்தில் தூண்டில் மீன் பிடிப்பதற்காக சென்ற 65வயதானவர் மீது யானை தாக்குதல் படுகாயம் அடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவமானது...

Read moreDetails

பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகுமாறு விமல் வீரவன்சவிற்குப் பணிப்புரை!

நாடாளுமன்ற வளாகத்திற்கு அருகிலுள்ள போர்வீரர் நினைவுத் தூபிக்கு அருகில் கடந்த 18 ஆம் திகதி இடம்பெற்ற சம்பவம் தொடர்பில், வாக்குமூலம் அளிப்பதற்காகத் தலங்கம பொலிஸ் நிலையத்திற்கு நாளை...

Read moreDetails
Page 9 of 2521 1 8 9 10 2,521
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist