பிரதான செய்திகள்

அமைதிக்கான நடைப்பயண ஏற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடல்

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்திலிருந்து வாஷிங்டன் வரை 10 மாநிலங்களைக் கடந்து 110 நாட்கள் அமைதிக்காக நடைப்பயணம் மேற்கொண்ட தேரரின் பங்கேற்புடன், இலங்கையில் நடைபெறவுள்ள ‘Walk for Peace...

Read moreDetails

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக அதிகரித்து வரும் அச்சுறுத்தல்களை சமாளிக்க இங்கிலாந்தில் சிறப்பு நடவடிக்கை!

இங்கிலாந்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்கொள்ளும் அதிகரித்து வரும் அச்சுறுத்தல்களை கையாள்வதற்காக ஒரு புதிய தேசிய ஜனநாயகப் பாதுகாப்புப் பிரிவிலிருந்து காவல் படைகளுக்கு சிறப்பு ஆதரவு வழங்கப்பட்டுள்ளது. எம்.பி.க்களுக்கு...

Read moreDetails

ஹார்முஸ் தீர்மானத்தின் மீது வாக்களிக்க உள்ள ஐ.நா.!

ஹார்முஸ் நீரிணையிலும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் வர்த்தகக் கப்பல் போக்குவரத்தைப் பாதுகாப்பது தொடர்பான பஹ்ரைன் தீர்மானத்தின் மீது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் வாக்களிக்க உள்ளது என்று அதன்...

Read moreDetails

இலங்கை – ரஷ்யா வர்த்தகம் விளாடிவோஸ்டாக் வழியாக விரிவடையக்கூடும்: அமைச்சர் பிமல் ரத்நாயக்க!

தற்போதுள்ள விமான மற்றும் கடல்வழிப் பாதைகளைப் பயன்படுத்தி, விளாடிவோஸ்டாக் (Vladivostok) வழியாக ரஷ்யாவுடனான வர்த்தகத்தை இலங்கை விரிவுபடுத்த முடியும் என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில்...

Read moreDetails

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் வேட்புமனு தாக்கல்…

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், வியாழக்கிழமை (02) திருச்சி கிழக்குத் தொகுதியில் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளார். இதற்காக அவர் சென்னையிலுள்ள தனது இல்லத்திலிருந்து காலை...

Read moreDetails

மட்டக்களப்பு தொடர் கொள்ளைச் சம்பவம்: பெண் உட்பட 6 சந்தேக நபர்கள் விளக்கமறியலில் –

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து கடத்தி, நகைகளை கொள்ளையிட்ட பின்னர் அவர்களை கிணற்றில் வீசிய கொடூரச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை...

Read moreDetails

சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழுவினர் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடல்

தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கத்தின் கீழ், இலங்கை அடைந்துள்ள பொருளாதார முன்னேற்றம் தொடர்பாக ஜனாதிபதியுடன் இடம்பெற்ற இன்று கலந்துரையாடலில்போது, சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் பாராட்டுக்களை...

Read moreDetails

பிள்ளையானை மீண்டும் தடுப்புக்காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு!

தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பொறுப்பில் இருந்த பிள்ளையான் என்ற சிவநேசத்துரை சந்திரகாந்தன் என்பவரை , மீண்டும் தடுப்புக்காவலில் வைக்குமாறு கல்கிசை நீதவான் நீதிமன்றம் இன்று...

Read moreDetails

ஜனாதிபதியை நேரில் சந்தித்த தமிழ் முற்போக்குக் கூட்டணி பிரதிநிதிகள்!

தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் உள்ளிட்ட அக்கட்சியின் உறுப்பினர்கள் இன்று (02) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவைச்...

Read moreDetails

24 மணிநேர நீர்வெட்டு குறித்த அறிவிப்பு!

கொழும்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று (02) முதல் நீர் வெட்டு அமுலில் இருக்கும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்புச் சபை அறிவித்துள்ளது....

Read moreDetails
Page 9 of 2456 1 8 9 10 2,456
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist