பிரதான செய்திகள்

பாக்ஸ் ஆபிஸில் விஸ்வரூபம்; டாக்சிக் முதல் நாளில் ₹140 கோடி வசூல்!

ராக் ஸ்டார் யாஷ் நடிப்பில் புதன்கிழமை (26) வெளியான 'டாக்சிக்' திரைப்படம், உலகளாவிய பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய தொடக்கத்தைப் பதிவு செய்துள்ளது.  கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவான,...

Read moreDetails

மத்தியஸ்த முயற்சிகளை முன்னெடுக்க ஈரான் பயணிக்கும் கட்டார் பிரதமர்!

இராஜதந்திர உறவுகளை மீண்டும் முன்னெடுக்கும் முயற்சியாக கட்டார் வெளியுறவு அமைச்சரும் பிரதமருமான ஷேக் மொஹமட் பின் அப்துல்ரஹ்மான் பின் ஜாசிம் அல் தானி (Sheikh Mohammed bin...

Read moreDetails

ஹெட்ரிக் கோல் மூலம் ரசிகர்களை மிரள வைத்த எம்பாப்பே!

லா லிகா தொடரின் முதல் உள்ளூர் போட்டியில் புதன்கிழமை (26) அன்று சாண்டியாகோ பெர்னாபேயு (Santiago Bernabeu) மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில், கைலியன் எம்பாப்பே ஹெட்ரிக் கோல்...

Read moreDetails

நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் இலங்கையர்கள் எவருக்கும் ஆபத்து இல்லை.!

சீனா- திபெத் எல்லையருகே, நேபாளத்தின் ரசுவா பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் இலங்கையர்கள் யாரும் காயமடையவில்லை என வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது. காயமடைந்த இலங்கையர்கள் குறித்து இதுவரை...

Read moreDetails

வவுனியா மற்றும் யாழ்ப்பாண சிறைகளிலும் ஒரு கூட்டு செயல்முறை நிறுவப்படும் – நீதி அமைச்சர் தெரிவிப்பு!

சிறைகளில் அவசரகாலச் சூழல் ஏற்படும்போது பிராந்திய ஒருங்கிணைப்பைப் பேணி, அரச நிறுவனங்களுக்கு இடையே ஒரு கூட்டுச் செயல்முறையை நிறுவும் திட்டத்தின் மற்றொரு படியாக, வவுனியா மற்றும் யாழ்ப்பாணச்...

Read moreDetails

மீனவர்களுக்கு விசேட வானிலை முன்னறிவிப்பு!

கொழும்பு முதல் காலி, மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையிலான கடற்பகுதிகளில் கடல் அலைகளின் உயரம் அதிகரிப்பது குறித்து வானிலை ஆய்வுத் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது....

Read moreDetails

ரயில்வே ஊழியர்களுக்கு சமூக ஊடகங்களில் இருந்து தடை- வெளியானது விசேட சுற்றறிக்கை!

அலுவல் நேரங்களில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவது மற்றும் ரயில்வே செயல்பாடுகளில் உள்ள முக்கியத் தகவல்கள் பகிரப்படுவதைத் தடுப்பது தொடர்பாக ரயில்வே திணைக்களம் ஒரு சிறப்புச் சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது....

Read moreDetails

நாட்டில் தீவிரமடையும் டெங்கு பரவல்: உயிரிழந்தோரின் எண்ணிக்கை 72 ஆக அதிகரிப்பு!

நாட்டில் டெங்கு காய்ச்சல் தீவிரமடைந்து வரும் நிலையில், அதனால் ஏற்பட்ட மொத்த மரணங்களின் எண்ணிக்கை 72 ஆக உயர்ந்துள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. இவ்வருடத்தில்...

Read moreDetails

கெஹல்பத்ர பத்மே, பூசா உயர் பாதுகாப்பு சிறைச்சாலைக்கு மாற்றம்!

இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு, நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட பின்னர், தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்யப்பட்டு வந்த கெஹல்பத்ரா பத்மேவை, அடுத்த மாதம் 03ஆம் திகதி வரை...

Read moreDetails

8 ஆண்டுகளுக்கு முன் இராணுவ வீரர் கடத்தப்பட்டு படுகொலை: சிஐடி விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்!

எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஓய்வுபெற்ற இராணுவ வீரர் ஒருவர் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்தின் பின்னணியைக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) கொலை மற்றும்...

Read moreDetails
Page 9 of 2687 1 8 9 10 2,687
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist