பிரதான செய்திகள்

கொத்மலை பகுதியில் மீட்பு பணியில் ஈடுபட்ட இந்திய மீட்பு படையினர்!

கொத்மலை பகுதியில் மீட்புப்பணியில் ஈடுபட்ட இந்திய விமானப்படையினர் அங்கிருந்து 24 பேரை பாதுகாப்பாக மீது கொழும்புக்கு அழைத்துவந்துள்ளனர். இன்று (30) இந்திய அரசினால் மீட்பு பணிகளுக்கான வழங்கப்பட்ட...

Read moreDetails

இயற்கை பேரிடர் நிலைமையில் அதிரடியாக செயற்படும் சாவகச்சேரி நகரசபை!

இயற்கை அனர்த்தத்தின் போது 24 மணி நேரமும் செயற்படுவதற்கு சாவகச்சேரி நகராட்சி மன்றினால் விசேட அணி உருவாக்கப்பட்டுள்ளது. நகரசபைத் தவிசாளர் வ.ஶ்ரீபிரகாஸ் அவர்களின் ஆலோசனைக்கு அமைய உபதவிசாளர்...

Read moreDetails

யாழில் உயிரிழந்த சிசுவின் சடலம் 2 நாட்களின் பின் பெற்றோரிடம் ஒப்படைப்பு!

சீரற்ற வானிலையால் யாழ்மாவட்டத்தில் உயிரிழந்த சிசுவின் சடலம் 2 நாட்களின் பின்னர் இறுதிக் கிரியைக்காக இன்று கொண்டு செல்லப்பட்டது நான்கு மாதம் நிரம்பிய குறித்த குழந்தை கிளிநொச்சி...

Read moreDetails

சீரற்ற வானிலை காரணமாக யாழில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாக உயர்வு!

சீரற்ற வானிலை காரணமாக யாழ்ப்பாணத்தில் உயிரிழந்துள்ளோரின் எண்ணிக்கை இரண்டாக அதிகரித்துள்ளது சீரற்ற வானிலை காரணமாக மருதங்கேணி பகுதியில் ஒருவர் உயிரிழந்த நிலையில் .பொன்னாலை கடலில் மீனவர் ஒருவர்...

Read moreDetails

மாவிலாறு பகுதியில் இதுவரை 231பேர் மீட்பு!

மாவிலாறு பிரதேசத்தில் இதுவரை 231 பேரினை இலங்கை விமானப்படையினர் மீட்டுள்ளனர். இன்று (30) மாவில் ஆறு பகுதியில் மீட்புப் பணிகளுக்காக நிறுத்தப்பட்ட விமானப்படையின் பெல்-412 ஹெலிகாப்டர் மற்றும்...

Read moreDetails

நாளை முதல் பாதுகாப்பான சிறுவர் பராமரிப்பு நிலையங்களை மீண்டும் திறக்க நடவடிக்கை!

தற்போதைய அனர்த்த நிலைமையில் பொதுமக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கான அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுபவர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில், அரசு மற்றும் தனியார் துறைகளில் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள்...

Read moreDetails

சீரற்ற வானிலை : யாழின் முழுமையான பாதிப்பு விபரங்கள் வெளியாகின!

நிலவுகின்ற அசாதாரண காலநிலை காரணமாக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 9154 குடும்பங்களை சேர்ந்த 29 ஆயிரத்து 439 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப்...

Read moreDetails

யாழ் மாவட்ட அரசாங்க அதிபரின் அறிவுறுத்தல்

சீரற்ற காலநிலை காரணமாக, தற்போது பாதிக்கப்பட்டுள்ள மக்களின்  நிலைமைகள் தொடர்பாக எடுக்கப்பட்ட, எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளின் முன்னேற்றத்தினை ஆராயும் முகமாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு...

Read moreDetails

யாழ் திருநெல்வேலி பகுதியில் இளைஞன் மீது வாள்வெட்டு!

யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் இளைஞன் ஒருவன் வன்முறைக் கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். திருநெல்வேலி சந்திக்கு அண்மித்த பகுதியில் இன்று (30) காலை இந்த வாள்வெட்டுச் சம்பவம்...

Read moreDetails

சீரற்ற வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 193ஆக உயர்வு!

இலங்கையில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 193ஆக அதிகரித்துள்ளதுடன் 228 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இன்று (30)...

Read moreDetails
Page 9 of 2310 1 8 9 10 2,310
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist