பிரதான செய்திகள்

நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரம் – உயிரிழப்பு எண்ணிக்கை 27 ஆக அதிகரிப்பு!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த 5 மற்றும் 6 ஆம் திகதியில் இடம்பெற்ற மோதலில் காயமடைந்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மோதலில் காயமடைந்து நீர்கொழும்பு வைத்தியசாலையில்...

Read moreDetails

அமெரிக்காவை இலகுவாக வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறிய பெல்ஜியம்!

2026 ஃபிஃபா உலகக் கிண்ணத்தின் 16 ஆவது சுற்றுப் போட்டியில், தொடரின் இணை நடத்துனர்களான அமெரிக்காவை 4-1 என்ற கணக்கில் வீழ்த்திய பெல்ஜியம் காலிறுதிக்கு முன்னேறியது. சியாட்டிலில்...

Read moreDetails

நீர்கொழும்பு சிறைச்சாலைக்குள்ளான வன்முறை 26 பேர் உயிரிழப்பு!

நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார, சற்று நேரத்திற்கு முன்னதாக நீர்கொழும்பு சிறைச்சாலைக்கு வருகை தந்துள்ளார். இதேவேளை, நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26...

Read moreDetails

சிறை மோதல் – விசாரணைக்கு குழு நியமனம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவம் தொடர்பாக முறையான மற்றும் விரிவான விசாரணையை நடத்தி, சம்பவத்திற்கான காரணங்கள், எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள்...

Read moreDetails

வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் யாழில் திறந்த கலந்துரையாடலுக்கு அழைப்பு!

வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளின் தரவு சேகரிப்பும் , அரசியல்வாதிகள் சமூக செயற்பாட்டாளர்களுடனான திறந்த கலந்துரையாடலும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மதியம் 1.30 மணியளவில் தந்தை செல்வா கலையரங்கில் நடைபெறவுள்ளதாக...

Read moreDetails

2012 வெலிக்கடை சிறை கலவரத்திற்கு பின்னர் நீர்கொழும்பு சிறையில் வரலாறு காணாத வன்முறை!

இலங்கை சிறைச்சாலை வரலாற்றையே உலுக்கிய 2012ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலை வன்முறைச் சம்பவத்திற்குப் பின்னர் , 14 ஆண்டுகள் கழித்து மிக மோசமான மற்றும் கொடூரமானதொரு கலவரம்...

Read moreDetails

கட்டுப்பாட்டை மீறிய மோதல் – உயிரிழப்பு 26 ஆக அதிகரிப்பு!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்று (06) ஏற்பட்ட மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது. சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்கள்...

Read moreDetails

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் தொடர்பாக நீதித்துறை அமைச்சரின் அறிக்கை!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் நடந்த மோதல் குறித்து தாம் மிகுந்த அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்துள்ளதாக நீதி அமைச்சர் ஹர்ஷனா நனயக்கார தெரிவித்துள்ளார். இன்று பிற்பகல் (06) ஊடகங்களிடம் பேசிய...

Read moreDetails

கடவுச்சீட்டு அலுவலகத்தின் துணை கட்டுப்பாட்டாளர் கைது !

போலி வெளிநாட்டுக் கடவுச்சீட்டு தயாரிப்பதற்கு உடந்தையாக இருந்த குற்றத்திற்காக, குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் பிரதி கட்டுப்பாட்டாளர் கொழும்பு மோசடி புலனாய்வுப் பணியகத்தால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தியாவில்...

Read moreDetails

தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிராம உத்தியோகத்தர்கள்!

கிராம உத்தியோகத்தர்களுக்கான அங்கீகரிக்கப்பட்ட எரிபொருள்  கொடுப்பனவை வழங்காமைக்கு எதிராக கிராம சேவையாளர்கள் மட்டுப்படுத்தப்பட்ட களப்பணிகளை செய்யும் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக திங்கட்கிழமைகளில் பிரதேச செயலகங்களுக்கு வருவதை...

Read moreDetails
Page 9 of 2595 1 8 9 10 2,595
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist