பிரதான செய்திகள்

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்றையதினம் மேலும் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி, இன்றையதினம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ள மாற்று விகிதங்களின் படி,...

Read moreDetails

பிரதமருக்கும் பிரித்தானிய கல்வி அமைச்சரின் செயலாளருக்கும் இடையிலான விசேட சந்திப்பு !

பிரித்தானியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரதமர் ஹரிணி அமரசூரிய, பிரித்தானிய கல்வி அமைச்சரின் செயலாளர் பிரிட்ஜெட் பிலிப்சனை சந்தித்து இருதரப்புக் கலந்துரையாடல்களில் ஈடுப்பட்டிருந்தார். நாட்டில் உயர்கல்வியின் தரத்தை...

Read moreDetails

ஆசியாவிலேயே மிக மோசமான செயல்திறனைக் கொண்ட நாணயமாக இலங்கை ரூபா பதிவு!

ஆசியாவிலேயே மிக மோசமான செயல்திறனைக் கொண்ட நாணயமாக  மே மாதத்தில் இலங்கை ரூபா பதிவாகியுள்ளதாக புளூம்பேர்க் (Bloomberg) செய்தி வெளியிட்டுள்ளது. அந்நியச் செலாவணி சந்தையில் ஏற்பட்டுள்ள திடீர்...

Read moreDetails

வனவாசல ரயில் விபத்தால் ரயில் கட்டமைப்புக்கு சுமார் 17 இலட்சம் ரூபா நட்டம் !

களனி மற்றும் வனவாசல ரயில் நிலையங்களுக்கு இடையே இடம்பெற்ற ரயில் விபத்து காரணமாக ரயில் கட்டமைப்புக்கு சுமார் 17 இலட்சம் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. இந்த விபத்தால்...

Read moreDetails

மேலதிக செயலாளரை அவமதித்த அமைச்சின் செயலாளர்: அடிப்படை மனித உரிமைகளை மீறியதாக உயர் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் மேலதிக செயலாளராக நியமிக்கப்பட்ட டபிள்யூ. எஸ். சத்தியானந்த என்பவரை அவமானப்படுத்தி, அவரது அடிப்படை மனித உரிமைகளை...

Read moreDetails

செப்டெம்பரில் உயர்த்தப்படும் மின்சார கட்டணம்?

செப்டம்பர் மாதம் வரை மின்சாரக் கட்டணத்தை உயர்த்துவதற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் எவ்வித கோரிக்கையும் முன்வைக்கப்படமாட்டாது என துறைமுக, சிவில் விமான சேவைகள் மற்றும் எரிசக்தி அமைச்சர்...

Read moreDetails

தையிட்டி சட்டவிரோத விகாரை வீதி விவகாரம் தொடர்பான பலாலி பொலிஸாரின் வழக்கு மீதான கட்டளை ஒத்திவைப்பு!

தையிட்டியில் சட்டவிரோத விகாரை அமைந்துள்ள காணிக்குள் கையகப்படுத்தப்பட்டுள்ள பிரதேச சபைக்கு சொந்தமான வீதியினை மீட்கும் நடவடிக்கையை பிரதேச சபை கைவிட வேண்டும் என பலாலி பொலிஸார் மல்லாகம்...

Read moreDetails

சிக்கனமான மின்சாரம் மற்றும் எரிபொருள் பயன்பாட்டுடன் ‘புத்த ரஷ்மி வெசாக் வலயம்!

புத்த ரஷ்மி வெசாக் வலயத்தின் ஏற்பாட்டுப் பணிகள் மற்றும் வெசாக் வலயம் நடைபெறும் காலப்பகுதியில் மின்சக்தி பயன்பாடு ஆகியன குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளதுடன் புத்த ரஷ்மி வெசாக்...

Read moreDetails

நாட்டின் தேசிய கலைக்கூடத்திலிருந்து 42 பழங்கால ஓவியங்கள் மாயம் – அமைச்சர் சுனில் செனவி தெரிவிப்பு!

நாட்டின் தேசிய கலைக்கூடத்திலிருந்து 42 பழங்கால ஓவியங்கள் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. குறித்த தகவலை புத்தசாசன, மத மற்றும் கலாசார விவகாரங்கள் அமைச்சர் ஹிநிதும சுனில்...

Read moreDetails

தையிட்டி பவானி வீதி தொடர்பான நீதிமன்ற கட்டளை இன்று – எதிர்பார்ப்புக்களுடன் காணி உரிமையாளர்கள்!

தையிட்டியில் சட்டவிரோத விகாரை அமைந்துள்ள காணிக்குள் கையகப்படுத்தப்பட்டுள்ள பிரதேச சபைக்கு சொந்தமான வீதியினை மீட்கும் முகமாக வீதிக்கு குறுக்காக அமைக்கப்பட்டுள்ள வேலியை வலி, வடக்கு பிரதேச சபையினர்...

Read moreDetails
Page 10 of 2521 1 9 10 11 2,521
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist