பிரதான செய்திகள்

தலைமன்னாரில் கணவனின் கத்திக்குத்திற்கு இலக்காகி இரண்டு பிள்ளைகளின் தாய் பலி

தலைமன்னார் ஸ்ரேசன் பகுதியில் உள்ள வீடொன்றில் இன்று புதன்கிழமை காலை 9.30 மணியளவில் கணவனின் கத்திக் குத்துக்கு இலக்காகி இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் உயிரிழந்த நிலையில்...

Read moreDetails

தடுப்புக் காவலில் உள்ள கைதிக்கு, உணவுக்குள் மறைத்து வைத்து போதைப்பொருளைக் கொண்டு வந்த நபர் கைது !

கேகாலை தடுப்புக் காவலில் உள்ள ஒரு கைதிக்கு உணவுப் பொட்டலத்தில் கோழிக்கறிக்குள் மறைத்து போதைப்பொருள் கொண்டு வந்த தம்பதியினரை நேற்று (25) மாலை, சிறை அதிகாரிகள் கைது...

Read moreDetails

நோர்வூட் அஸ்வெசும நிதி மோசடி: இரு பெண் அதிகாரிகளுக்கும் விளக்கமறியல் நீடிப்பு!

நோர்வூட் பிரதேச செயலகத்தின் 'அஸ்வெசும' நலன்புரி நிதி மோசடித் தொடர்பாகக் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்கள் இருவரும் நேற்றையதினம் (25) ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்....

Read moreDetails

பலாலி வீதியில் நடந்து செல்ல இராணுவம் அனுமதி!

செல்வ சந்நிதி ஆலய தேர் , தீர்த்த உற்சவத்தை அடுத்து , பலாலி வீதியில் மக்கள் நடந்து செல்ல இராணுவத்தினர் அனுமதி வழங்கியுள்ளனர். இராணுவ உயர் பாதுகாப்பு...

Read moreDetails

சுரேஷ் சலேயின் தடுப்புக் காவலை நீடிக்க பொய்யான தகவல்கள் சமர்ப்பிப்பு: தேசபக்தி தேசிய இயக்கம் குற்றச்சாட்டு!

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளரும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலேயின் தடுப்புக் காவல் உத்தரவை நீட்டிக்கும் நோக்கில், புலனாய்வாளர்கள் உள்ளிட்ட தரப்பினர் நீதிமன்றத்திற்குப் பொய்யான...

Read moreDetails

வறண்ட வானிலையால் 84,000க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!

நாட்டின் பல மாகாணங்களைப் பாதித்துள்ள வறண்ட வானிலையால் 84,000-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 7 மாவட்டங்களில் உள்ள 26,457 குடும்பங்களைச் சேர்ந்த 84,545 மக்கள் வறண்ட வானிலையால்...

Read moreDetails

நீண்ட வார இறுதி விடுமுறையினால் நிரம்பி வழியும் மகும்புர பல்முனைப் போக்குவரத்து மையம்!

நீண்ட வார இறுதி விடுமுறை காரணமாக, கொட்டாவாவில் உள்ள மக்கும்புர பல்முனைப் போக்குவரத்து மையத்திற்கு ஏராளமான பயணிகள் வந்துகொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறையைக் கழிப்பதற்காக மக்கள் தங்கள் சொந்த...

Read moreDetails

சமூக ஊடகங்களை உலுக்கிய அம்பலங்கொட சம்பவம் – உதவி ஆய்வாளர் இடமாற்றம்!

அம்பலங்கொட பொலிஸ் நிலையத்தில் நடந்த சம்பவத்தில் சந்தேக நபரை கைது செய்த குழுவிற்கு பொறுப்பாளராக இருந்த பொலிஸ் உதவி ஆய்வாளர், அம்பலங்கொட பொலிஸ் நிலையத்திலிருந்து உடனடியாக இடமாற்றம்...

Read moreDetails

2 பில்லியன் பீப்பாய் எண்ணெய், 9 டிரில்லியன் கனஅடி எரிவாயு: மன்னார் படுகையில் புதிய ஆய்வு!

இலங்கையின் கடல்சார் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வளங்களை கண்டறியும் நோக்கில், மன்னார் படுகைக்கான (Mannar Basin) 2026 ஆம் ஆண்டுக்கான எண்ணெய் ஆய்வு உரிமம் வழங்கும்...

Read moreDetails

290 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து ஃபோலோ-வனுக்காக துடுப்பெடுத்தாடும் இலங்கை!

கொழும்பு, எஸ்.எஸ்.சி. மைதானத்தில் நடைபெற்று வரும் இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டத்தில் இன்று (26) இலங்கை அணியை 290 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்கச் செய்த...

Read moreDetails
Page 10 of 2687 1 9 10 11 2,687
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist