பிரதான செய்திகள்

மின்சார கட்டண திருத்தம் குறித்த பொது ஆலோசனை பெப்ரவரி 27 ஆரம்பம்!

முன்மொழியப்பட்ட மின்சார கட்டண திருத்தம் குறித்த பொது ஆலோசனை எதிர்வரும் பெப்ரவரி 27 ஆம் திகதி தொடங்கும் என்று இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அறிவித்துள்ளது....

Read moreDetails

2026 செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாட்டில் பங்கெடுக்கும் பில் கேட்ஸ்!

இந்தியாவின் புது டெல்லியில் அமைந்துள்ள பாரத் மண்டபத்தில் நடைபெறும் 2026 ஆம் ஆண்டு செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாட்டில் பில் கேட்ஸ் கலந்து கொள்வார் என்பதை...

Read moreDetails

சிரியாவின் இறையாண்மையை ஆதரிப்பதாக ஜோர்தான் மன்னர் இங்கிலாந்து பிரதமருடனா சந்திப்பில் தெரிவிப்பு!

லண்டனில் திங்களன்று இங்கிலாந்துப் பிரதமர் கெய்ர் ஸ்டார்மருடன் நடந்த பேச்சுவார்த்தையின் போது, ஜோர்தான் மன்னர் இரண்டாம் அப்துல்லா, சிரியாவின் பாதுகாப்பு, ஸ்திரத்தன்மை மற்றும் இறையாண்மையைப் பாதுகாப்பதற்கான முயற்சிகளை...

Read moreDetails

பிரான்சில் பனிச்சரிவில் உயிரிழந்த இரு பிரிட்டிஷ் பிரஜைகள்!

கடந்த வாரம் பிரான்சின் ஆல்ப்ஸ் ஸ்கை ரிசார்ட்டில் ஏற்பட்ட பனிச்சரிவில் உயிரிழந்த இரண்டு பிரிட்டிஷ் பனிச்சறுக்கு வீரர்ளின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன. தென்கிழக்கு பிரான்சில் உள்ள பிரபலமான பனிச்சறுக்கு...

Read moreDetails

இலங்கை வந்தார் இங்கிலாந்து துணைப் பிரதமர்!

இங்கிலாந்தின் துணைப் பிரதமர் டேவிட் லாம்மி, ஒரு குறுகிய அதிகாரப்பூர்வ விஜயம் மேற்கொண்டு சற்று நேரத்திற்கு முன்பு இலங்கைக்கு வந்தார். இந்த விஜயத்தின் போது, ​​அவர் ஜனாதிபதி...

Read moreDetails

ஜனாதிபதி – பாகிஸ்தான் பிரதிநிதிகள் இடையில் சந்திப்பு!

இலங்கைக்கு வருகை தந்துள்ள பாகிஸ்தான் உள்நாட்டு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான மத்திய அமைச்சர் சையத் மொஹ்சின் ரசா நக்வி (Syed Mohsin Raza Naqvi), வெளிநாட்டு...

Read moreDetails

நாளை நடைபெறவுள்ள க.பொ.த சாதாரண தரப் பரீட்சை குறித்து முக்கிய அறிவிப்பு!

நாளை (17) ஆரம்பமாகவுள்ள 2025 (2026) க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நாட்களில் ஏதேனும் அவசர அனர்த்த நிலைமைகள் ஏற்பட்டால், அதற்காக எடுக்கப்பட வேண்டிய அனைத்து நடவடிக்கைகள்...

Read moreDetails

அக்குரேகொட சட்டத்தரணி அவரது மனைவி கொ* லை: இரண்டு சகோதரர்கள் கைது!

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு உதவியமை மற்றும் உடந்தையாக இருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளில் 20 மற்றும் 24 வயதுடைய இரண்டு...

Read moreDetails

நாட்டை வந்தடைந்தார் IMF இன் முகாமைத்துவ பணிப்பாளர்!

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா, மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று (16) இலங்கை வந்தடைந்தார். மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமாக...

Read moreDetails

இந்தியா-பாகிஸ்தான் மோதல்; 15 தனியார் ஜெட் விமானங்கள் கட்டுநாயக்கவில்!

பெப்ரவரி 15 ஆம் திகதி கொழும்பில் நடைபெற்ற 2026 ஐ.சி.சி ஆடவர் டி20 உலகக் கிண்ணத்தின் உயர்மட்ட இந்தியா - பாகிஸ்தான் மோதலைக் காண ஏராளமான சர்வதேச...

Read moreDetails
Page 10 of 2412 1 9 10 11 2,412
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist