பிரதான செய்திகள்

கால்நடைத் தீவனத்திற்காக நெல் மற்றும் அரிசியைப் பயன்படுத்துவதைத் தடைசெய்த அரசிதழ் ரத்து செய்யப்பட்டது!

கால்நடைத் தீவனத்திற்காக நெல் மற்றும் அரிசியைப் பயன்படுத்துவதைத் தடைசெய்த அரசிதழ் ரத்து செய்யப்பட்டது. கால்நடைத் தீவன உற்பத்திக்காக நெல் அல்லது அரிசியைப் பயன்படுத்துவதைத் தடைசெய்து முன்னர் வெளியிடப்பட்ட...

Read moreDetails

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு!

இன்று (06) காலை நீர்கொழும்பு சிறையில் ஏற்பட்ட மோதலில், சிறை அதிகாரிகள் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

Read moreDetails

நிந்தவூரில் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்ட நபர் உயிரிழப்பு – விசாரணைகள் தீவிரம்!

பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் உயிரிழந்தமை தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் நிலையத்தில் போதைப்பொருள் தொடர்பில் கைதான நிலையில்...

Read moreDetails

ஏமன் அருகே செங்கடலில் சரக்குக் கப்பல் மீது தாக்குதல்!

ஏமன் கடற்கரைக்கு அப்பால் செங்கடலில் சரக்குக் கப்பல் ஒன்று ஞாயிற்றுக்கிழமையன்று (05) தாக்குதலுக்குள்ளானதாக பிரிட்டிஷ் இராணுவம் தெரிவித்துள்ளது. மோதல்களால் பாதிக்கப்பட்டுள்ள அந்த அரபு நாட்டுக்கு அப்பால் நிகழ்ந்துள்ள...

Read moreDetails

யாழில் சட்டவிரோதமாக மணல் ஏற்றி சென்றவர்கள் பொலிஸ் தடுப்பை மீறி தப்பியோட்டம்!

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி சென்றவர்கள் பொலிஸார் தம்மை துரத்தாது இருக்க வீதியில் மண்ணை பறித்த வண்ணம் தப்பி ஓடியுள்ளனர். நீண்ட தூரம் துரத்தி சென்ற...

Read moreDetails

இளவாலை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் உயிரிழப்பு!

இன்று காலை இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாதகல் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதன்போது நல்லையான் வீதி, சில்லாலையை சேர்ந்த சாம் தவராசா (வயது...

Read moreDetails

தேசிய விபத்துத் தடுப்பு வாரம் இன்று முதல் ஆரம்பம்!

11ஆவது தேசிய விபத்துத் தடுப்பு வாரத்தை இன்று (06) முதல் ஆரம்பிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கமைய, இன்று முதல் எதிர்வரும் 10ஆம் திகதி வரை இந்த விபத்துத் தடுப்பு...

Read moreDetails

‘எல்லாம் முடிந்துவிட்டது’: கண்ணீருடன் விடைபெற்றார் நெய்மர்!

நியூ ஜெர்சியில் உள்ள மெட்லைஃப் மைதானத்தில் பிரேசில் மற்றும் நோர்வே அணிகளுக்கு இடையே நடைபெற்ற 2026 ஃபிஃபா உலகக் கிண்ணத்தின் காலிறுதிக்கு முந்தைய சுற்று மோதல், ஐந்து...

Read moreDetails

நீர்கொழும்பு சிறையில் நிலவும் மோதல் குறித்த சமீபத்திய தகவல்!

இன்று பிற்பகல் (05) நீர்கொழும்பு சிறையில் இரு கைதிகள் குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலுக்குப் பின்னர் நீர்கொழும்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கைதிகளின் மொத்த எண்ணிக்கை 30 ஆக...

Read moreDetails

கிளிநொச்சி நாச்சிக்குடா பகுதியில் வாள் வெட்டு !

கிளிநொச்சி நாச்சிக்குடா பகுதியை சேர்ந்த கும்பல் ஒன்று , நாவாந்துறை பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாமிற்கு அருகில் உள்ள வீடொன்றினில் புகுந்து வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டு...

Read moreDetails
Page 10 of 2595 1 9 10 11 2,595
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist