பிரதான செய்திகள்

இந்தியப் பிரதமர் மோடி அடுத்த வாரம் இஸ்ரேல் விஜயம்!

பாதுகாப்பு, பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்ற வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் இருதரப்பு உறவுகளை ஆழப்படுத்தும் முயற்சிகளுக்கு மத்தியில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அடுத்த...

Read moreDetails

2026 AI தாக்க உச்சி மாநாடு இன்று டெல்லியில் ஆரம்பம்! 

உலகத் தலைவர்கள் கலந்து கொள்ளும் உலகளாவிய 2026 செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாடும் கண்காட்சியும் இன்று (16) புது டெல்லியில் தொடங்குகிறது.  ஐந்து நாள் AI...

Read moreDetails

கல்முனையில் சட்டத்தரணிகள் சங்கத்தின் கண்டன ஆர்ப்பாட்டம்!

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கல்முனை கிளையின் ஏற்பாட்டில், அண்மையில் அக்குரெகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் சுட்டுக்கொல்லப்பட்ட துயரச்சம்பவத்தை கண்டித்து இன்று (16) காலை கல்முனை...

Read moreDetails

ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026 ஆம் ஆண்டுக்கான முதல் சூரிய கிரகணம் நாளைய (17) தினம் நிகழவுள்ளது. அன்றைய தினம் பிற்பகல் 3.26 மணி அளவில் சூரிய கிரகணம் தொடங்குகிறது.  தொடா்ந்து...

Read moreDetails

முன்னாள் அமைச்சர் திஸ்ஸ விதாரணவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அஞ்சலி!

மறைந்த லங்கா சம சமாஜ கட்சியின் தலைவரும் முன்னாள் சிரேஷ்ட அமைச்சருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரணவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இறுதி அஞ்சலி செலுத்தினார்.  பேராசிரியர்...

Read moreDetails

சர்வதேச நாணய நிதியத்தின் உயர் அதிகாரி இன்று இலங்கை வருகை!

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா (Kristalina Georgieva) இன்று இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இன்று வருகை தரும் அவர் எதிர்வரும் பெப்ரவரி 18...

Read moreDetails

5 மாதங்களின் பின்னர் நெடுந்தீவை சென்றடைந்த பேருந்து!

நெடுந்தீவில் சேவையில் ஈடுபடுத்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று கடற்படையின் விசேட படகு மூலம் நெடுதீவுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. நெடுந்தீவில் இதுவரை காலமும் இலங்கை...

Read moreDetails

உக்ரேனின் முன்னாள் எரிசக்தி அமைச்சர் நாட்டை விட்டு வெளியேற முயன்றபோது கைது!

உக்ரேனில் முன்னாள் எரிசக்தி அமைச்சர் ஒருவர் நாட்டை விட்டு வெளியேற முயன்றபோது கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஊழல் முறைப்பாட்டில் சிக்கிய அதிகாரிகளில் ஒருவராக இருந்ததால் கடந்த...

Read moreDetails

வரவிருக்கும் அரசியல் அமைப்பு சமஷ்டியை வலியுறுத்தும் !

தமிழ் தேசிய போரவையின் ஏற்பாட்டில் வரப்போகும் புதிய அரசியல் அமைப்பு தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுக்கக் கூடிய சமஷ்டி அடிப்படையிலான அரசியல் அமைப்பை வலியுறுத்தும் கலந்துரையாடல்...

Read moreDetails

நீதிமன்ற நடவடிக்கைகளில் இருந்து விலக சட்டத்தரணிகள் சங்கம் தீர்மானம்

நாளை (16) நீதிமன்ற நடவடிக்கைகளில் இருந்து விலகத் தீர்மானித்துள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ரஜீவ் அமரசூரிய தெரிவித்துள்ளார். 14 வருடங்களுக்குப் பின்னர் இன்று (15) நடைபெற்ற...

Read moreDetails
Page 11 of 2412 1 10 11 12 2,412
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist