பிரதான செய்திகள்

பிள்ளையானை இயக்கியது மஹிந்த ராஜபக்ஷ குடும்பமா? அசாத் மௌலானா வெளியிட்ட திடுக்கிடும் உண்மைகள்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக, பிரான்ஸில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் அசாத் மௌலானா வாக்குமூலம் வழங்கியிருந்த நிலையில் அது தொடர்பான தகவல்கள் இன்று கொழும்பு கோட்டை நீதிவான்...

Read moreDetails

சுரேஷ் சலேயின் தடுப்புக்காவல் நீடிப்பு!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே தொடர்பான...

Read moreDetails

மலையக மக்களின் நில உரிமையை கோரி 7 வயது சிறுவன் கொழும்பை நோக்கி நடைபயணம்!

மலையக மக்களின் நில உரிமைகளை பெற்றுக்கொள்வதற்கும், அதுகுறித்து அரசு மற்றும் தொடர்புடைய அதிகாரிகளை விழிப்புணர்வு செய்யும் நோக்கில் தலவாக்கலை நகரிலிருந்து கொழும்பு ஜனாதிபதி செயலகம் மற்றும் ஐக்கிய...

Read moreDetails

நாட்டை மீண்டும் பொருளாதார நெருக்கடிக்குள் தள்ள இடமளிக்க மாட்டோம்: ஜனாதிபதி உறுதி!

நாடு கடந்த காலத்தைப் போல மீண்டும் ஒருபோதும் ஒரு பொருளாதார நெருக்கடி நிலைக்குத் தள்ளப்படுவதற்கு இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க உறுதியளித்துள்ளார். மட்டக்களப்பில்...

Read moreDetails

மட்டக்களப்பு பொது நூலகத்தின் புதிய கட்டிடம் ஜனாதிபதியின் பங்கேற்புடன் மக்களிடம் கையளிப்பு!

மட்டக்களப்பு மாநகர சபை பொது நூலகத்தின் புதிய கட்டிடம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் பங்கேற்புடன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனால் இன்று (20) முற்பகல்...

Read moreDetails

கஞ்சிகுடியாறு பகுதியில் ஐந்து மோட்டார் குண்டுகள் மீட்பு!

5 மோட்டார் குண்டுகள் துருப்பிடித்த நிலையில் புதைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கஞ்சிகுடியாறு குளத்திற்கு அருகில் குறித்த ஐந்து மோட்டார் குண்டுகள்...

Read moreDetails

காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தினால் களுவாஞ்சிகுடி விசாரணைகள் முன்னெடுப்பு!

காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தினால் மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தில் இன்றயத்தினம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. விசாரணைகளுக்காக மண்முனை தென் எருவில் பற்று, போரதீவுப்பற்று, மண்முனை தென்...

Read moreDetails

டெஸ்ட் தொடரை தனதாக்கி பாகிஸ்தானை ‘வைட் வோஷ்’ செய்த பங்களாதேஷ்!

சில்ஹெட் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை 78 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பங்களாதேஷ் அணி வீழ்த்தியது.  இந்த வெற்றியின் மூலமாக...

Read moreDetails

ஆன்மீகப் பயணத்தில் நடிகர் ரவி மோகன்!

தனது திருமண வாழ்வில் உள்ள சிக்கல்களுக்கு மத்தியிலும் நடிகர் ரவி மோகன் சபரிமலை ஐயப்பனுக்காக மாலை அணிந்து விரதத்தைத் தொடங்கியுள்ளார். அண்மையில் நடிகர் ரவி மோகன் ஒரு...

Read moreDetails

அதிக விலைக்கு அரிசியை விற்ற பல்பொருள் அங்காடிக்கு அபராதம்!

இறக்குமதி செய்யப்பட்ட கீரி பொன்னி அரிசிக்கு நுகர்வோரிடம் அதிக விலை வசூலித்த குற்றத்திற்காக, முல்லேரியாவில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடிக்கு மாலிககந்தை நீதிவான் நீதிமன்றம் 500,000 ரூபா...

Read moreDetails
Page 12 of 2521 1 11 12 13 2,521
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist