பிரதான செய்திகள்

கெஹெல்பத்ர பத்மே மற்றும் பனதுர நிலங்கவிற்கு செப்டம்பர் 3 வரை விளக்கமறியல்!

போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாதாள உலகக் குற்றச் செயல்கள் தொடர்பில் தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்த ‘கெஹெல்பத்தர பத்மே’ மற்றும் ‘பனதுர...

Read moreDetails

தனியார் மற்றும் அரச பேருந்துகள் போட்டி, உயர்தர மாணவர்கள் பாதிப்பு – வடமராட்சி கிழக்கில் சம்பவம்!

யாழ்ப்பாணம் பருத்தித்துறை அரச போக்கு வரத்து சேவையின் பேருந்து தனியார் பயணிகள் பேருந்துடன் போட்டியாக சென்றமையினால் கா.பொ.த. உயர்தர பரீட்சை எழுதும் வடமராட்சி கிழக்கு மாணவர்கள், வேலைகளுக்கு...

Read moreDetails

தேசிய மாவீரன் பண்டாரவன்னியனின் 223ஆவது ஞாபகார்த்த விழா!

வவுனியாவில் தேசிய மாவீரன் பண்டாரவன்னியனின் 223ஆவது ஞாபகார்த்த விழா எழுச்சியுடன் நடைபெற்றது. ​வன்னியை ஆண்ட கடைசிச் சிற்றரசனும், ஆங்கிலேய ஆதிக்கத்திற்கு எதிராக வீரப்போர் புரிந்த தேசிய மாவீரனுமான...

Read moreDetails

நல்லூரில் அதிக விலைக்கு குடிநீர் போத்தல் விற்றவருக்கு 09 இலட்சத்து 50ஆயிரம் அபராதம்!

யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் உள்ள பிரபல சைவ உணவகத்தில் தண்ணீர் போத்தலை அதிக விலைக்கு விற்ற குற்றத்திற்காக 09 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது....

Read moreDetails

தாய், தந்தையை இழந்து சிறுவர் இல்லங்களில் வாழ்ந்த குடும்பங்களுக்கு வீட்டுத்திட்டக் காசோலைகளும் வழங்கி வைப்பு!

தாய் மற்றும் தந்தையை இழந்த சிறுவர்களுக்காக அமைக்கப்பட்ட செஞ்சோலை சிறுவர் இல்லத்தைச் சேர்ந்த 18 குடும்பங்களுக்கு கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கல்மடு நகர் கிராமத்தில்...

Read moreDetails

யாழில் களவாடி அடகு வைக்கப்பட்ட 43 பவுண் தங்க நகைகள் அடகு கடைகளிலிருந்து மீட்பு – சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்!

யாழில் களவாடி அடகு வைக்கப்பட்ட 43 பவுண் தங்க நகைகள் அடகு கடைகளிலிருந்து மீட்பு - சந்தேக நபர்கள் மூவருக்கும் விளக்கமறியல்! யாழ் குடாநாட்டில் ஆட்கள் இல்லாத...

Read moreDetails

கெஹெல்பத்ர பத்மே நீதிமன்றத்தில் முன்னிலை!

ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் உறுப்பினராகவும், கைது செய்யப்பட்டவருமான கெஹல்பத்ர பத்மே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

Read moreDetails

தண்ணீர் என்று நினைத்து ஹைட்ரஜன் பெராக்சைடைக் குடித்த சிறுமி உயிரிழப்பு!

கம்பளையின் புபுரஸ்ஸ டெல்டாவத்த பகுதியில், மூன்று வயது சிறுமி ஒருவர், தண்ணீர் எனத் தவறாக நினைத்து ஹைட்ரஜன் பெராக்சைடு என்ற இரசாயனப் பொருளைக் குடித்ததால் உயிரிழந்தார். உயிரிழந்த...

Read moreDetails

22வது திருத்தத்திற்கு எதிராக மற்றொரு மனு தாக்கல்!

அரசாங்கத்தின் வர்த்தமானியில் வெளியிடப்பட்ட 22வது திருத்த மசோதாவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மற்றொரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை சமூக ஊடக ஆர்வலர்களான இரஜ் வீரரத்ன,...

Read moreDetails

நுவரெலியாவில் இடம்பெற்ற பேருந்து விபத்து – ஒருவர் உயிரிழப்பு!

கடந்த 23ஆம் திகதி காலை நுவரெலியா, ஹக்கல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான விபத்து இடம்பெறும் காட்சிகள் அடங்கிய CCTV பதிவு...

Read moreDetails
Page 12 of 2687 1 11 12 13 2,687
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist