பிரதான செய்திகள்

யாழில் சட்டவிரோதமாக மணல் ஏற்றி சென்றவர்கள் பொலிஸ் தடுப்பை மீறி தப்பியோட்டம்!

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி சென்றவர்கள் பொலிஸார் தம்மை துரத்தாது இருக்க வீதியில் மண்ணை பறித்த வண்ணம் தப்பி ஓடியுள்ளனர். நீண்ட தூரம் துரத்தி சென்ற...

Read moreDetails

இளவாலை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் உயிரிழப்பு!

இன்று காலை இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாதகல் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதன்போது நல்லையான் வீதி, சில்லாலையை சேர்ந்த சாம் தவராசா (வயது...

Read moreDetails

தேசிய விபத்துத் தடுப்பு வாரம் இன்று முதல் ஆரம்பம்!

11ஆவது தேசிய விபத்துத் தடுப்பு வாரத்தை இன்று (06) முதல் ஆரம்பிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கமைய, இன்று முதல் எதிர்வரும் 10ஆம் திகதி வரை இந்த விபத்துத் தடுப்பு...

Read moreDetails

‘எல்லாம் முடிந்துவிட்டது’: கண்ணீருடன் விடைபெற்றார் நெய்மர்!

நியூ ஜெர்சியில் உள்ள மெட்லைஃப் மைதானத்தில் பிரேசில் மற்றும் நோர்வே அணிகளுக்கு இடையே நடைபெற்ற 2026 ஃபிஃபா உலகக் கிண்ணத்தின் காலிறுதிக்கு முந்தைய சுற்று மோதல், ஐந்து...

Read moreDetails

நீர்கொழும்பு சிறையில் நிலவும் மோதல் குறித்த சமீபத்திய தகவல்!

இன்று பிற்பகல் (05) நீர்கொழும்பு சிறையில் இரு கைதிகள் குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலுக்குப் பின்னர் நீர்கொழும்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கைதிகளின் மொத்த எண்ணிக்கை 30 ஆக...

Read moreDetails

கிளிநொச்சி நாச்சிக்குடா பகுதியில் வாள் வெட்டு !

கிளிநொச்சி நாச்சிக்குடா பகுதியை சேர்ந்த கும்பல் ஒன்று , நாவாந்துறை பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாமிற்கு அருகில் உள்ள வீடொன்றினில் புகுந்து வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டு...

Read moreDetails

சிறைச்சாலை மோதல் – இருவர் உயிரிழப்பு

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் இருவர் உயிரிழந்துள்ளனர். கைதிகளுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் 27 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அதில் கவலைக்கிடமாக...

Read moreDetails

கேப்பாப்பிலவு மக்கள் மற்றும் பொது அமைப்புக்கள் இணைந்து காணிகளை விடுவிக்கக் கோரி ஆர்ப்பாட்டம்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாபுலவு கிராம மக்கள், 2009 ஆம் ஆண்டு முதல் இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள தங்களது பூர்வீக காணிகளை விடுவிக்கக் கோரி இன்று 12ஆவது நாளாகவும்...

Read moreDetails

போக்குவரத்துப் பொறுப்பாளரின் துப்பாக்கி பலத்தின் அருகே கண்டுபிடிப்பு!

யாட்டியாந்தோட்டை போக்குவரத்துப் பொறுப்பாளரின் காணாமல் போன துப்பாக்கி, யாட்டியாந்தோட்ட பாலத்தின் அருகே கண்டெடுக்கப்பட்டது. யாட்டியாந்தோட்டை பாலம் அருகே நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, ​​யாட்டியாந்தோட்டை பொலிஸ் போக்குவரத்துப்...

Read moreDetails

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகள் இடையே மோதல்: 20 பேர் காயம்!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளின் இரு குழுக்களுக்கு இடையே இன்று (05) ஏற்பட்ட பயங்கர மோதலில் 20 கைதிகள் படுகாயமடைந்துள்ளதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறைச்சாலையினுள் திடீரென ஏற்பட்ட...

Read moreDetails
Page 12 of 2596 1 11 12 13 2,596
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist