பிரதான செய்திகள்

உயிரியல் ரீதியான பெண்களுக்கு மட்டுமே அனுமதி – ஒலிம்பிக்கில் வருகிறது புதிய சட்டம்

ஒலிம்பிக் போட்டிகளில் பெண் வீராங்கனைகளுக்கான பிரிவில் பங்கேற்பதற்கு உயிரியல் ரீதியாகப் பெண் என்பதை உறுதிப்படுத்தும் மரபணு சோதனை (SRY gene test) இனி கட்டாயமாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது....

Read moreDetails

வாகனங்கள் அல்லாத பிரிவுகளுக்கும் விரைவில் QR குறையீடு!

எதிர்வரும் வாரத்தில் வாகனங்கள் அல்லாத பிரிவுகளுக்கான எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்படும் என டிஜிட்டல் பொருளாதார அமைச்சு அறிவித்துள்ளது. இது தொடர்பில் வியாழக்கிழமை (26) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த...

Read moreDetails

ஜனாதிபதியை சந்திக்கவுள்ள ரஷ்ய வலுசக்தி பிரதி அமைச்சர்

இலங்கைக்கு வருகை தந்துள்ள ரஷ்ய வலுசக்தி பிரதி அமைச்சர் Roman Marshavin மற்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று (26) பிற்பகல்...

Read moreDetails

2026 பெப்ரவரியில் இலங்கையின் ஏற்றுமதி $1.4 பில்லியனாக உயர்வு!

பொருட்கள் மற்றும் சேவைகள் உட்பட இலங்கையின் மொத்த ஏற்றுமதி, 2025 பெப்ரவரியுடன் ஒப்பிடுகையில் 4.22% என்ற குறிப்பிடத்தக்க ஆண்டுக்கு ஆண்டு வளர்ச்சியைப் பிரதிபலிக்கும் வகையில், 2026 பெப்ரவரியில்...

Read moreDetails

ஆந்திராவில் லொறியுடன் மோதி தீப்பிடித்த பேருந்து; 13 பேர் உயிரிழப்பு!

ஆந்திரப் பிரதேசத்தின் மார்க்கபுரம் மாவட்டத்தில் இன்று (26) அதிகாலை பயணிகள் பேருந்து ஒன்று டிப்பர் லொறியுடன் மோதி தீப்பிடித்ததில் 13 பேர் உயிரிழந்துள்ளதாக ‍பொலிஸார் தெரிவித்துள்ளனர். தெலங்கானாவின்...

Read moreDetails

ஆறு நாள் வேலைநிறுத்தத்திற்கு தயாராகும் இங்கிலாந்து பயிற்சி மருத்துவர்கள்!

அரசாங்கத்தின் ஊதிய உயர்வை நிராகரித்ததைத் தொடர்ந்து, இங்கிலாந்தில் உள்ள பயிற்சி மருத்துவர்கள் ஏப்ரல் மாதம் ஆறு நாட்களுக்கு வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக பிரிட்டிஷ் மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. இந்த...

Read moreDetails

வைத்தியசாலை சிகிச்சையின் பின்னர் சுரேஷ் சாலி மீண்டும் சிஐடி காவலில்!

முன்னாள் அரச புலனாய்வுத் தலைவரும், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சாலி, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் குணமடைந்த நிலையில் மீண்டும் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு...

Read moreDetails

பங்களாதேஷில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து; 23 உடல்கள் மீட்பு!

பங்களாதேஷில் போக்குவரத்துப் படகில் ஏற முயன்றபோது பேருந்து ஒன்று ஆற்றில் கவிழ்ந்த சோகமான சம்பவத்தில் குறைந்தது 23 பேர் உயிரிழந்ததுடன், பலர் காணாமல் போயுள்ளனர். உயிரிழந்தவர்களில் 11...

Read moreDetails

இரண்டாவது முறையாகக் கூடிய அமைச்சரவை உபகுழு!

அரச சேவையை  சீரான முறையில் முன்னெடுத்துச் செல்வதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபகுழுவின் இரண்டாவது கூட்டம், பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவின் தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (24)...

Read moreDetails

அரச நிர்வாகத்தைச் சீர்படுத்த அமைச்சரவை உபகுழு மீண்டும் கூடியது!

அரச சேவையை சீரான முறையில் முன்னெடுத்துச் செல்வதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபகுழுவின் இரண்டாவது கூட்டம், பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவின் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. பொதுமக்களுக்கு...

Read moreDetails
Page 13 of 2456 1 12 13 14 2,456
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist