பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!
2026-06-23
கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!
2026-07-03
கதிர்காமம் யாத்திரைக்குப் போன யாத்திரிகர்களோடு இணைந்து செல்லும் சுப்பிரமணியம் என்ற நாயை வைத்துச் சமூக ஊடக வலைத்தளச் சூழலில் இடம்பெறும் வாதப்பிரதிவாதங்கள்;வாக்குவாதங்கள்;வன்மத்தைக் கக்கும் வெறுப்புக் கருத்துக்கள்..போன்றவற்றைத் தொகுத்துப்...
Read moreDetailsஎப்பாவல உட்பட பல பகுதிகளில் நீண்ட காலமாக சட்டவிரோத மதுபானம் மற்றும் போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டு வந்த "தோனி" என்ற புனைப்பெயரால் அறியப்பட்ட பெண் ஒருவர் ஹெராயினுடன்...
Read moreDetailsகுற்றம் செய்யாதவர்கள் எதற்கும் அஞ்சாமல் விசாரணைகளுக்கு முகம்கொடுத்து உண்மைகளை வெளிப்படுத்த வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட இலங்கை தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில்...
Read moreDetailsபொதுமக்களிடையே விபத்துத் தடுப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக 11 ஆவது தேசிய விபத்துத் தடுப்பு வாரம் நாளை (06) முதல் ஆரம்பமாகவுள்ளது. விபத்துக்கள் காரணமாக வருடாந்தம் ஆயிரக்கணக்கான...
Read moreDetails104வது சர்வதேச கூட்டுறவு தினத்தை முன்னிட்டு இன்றையதினம் (05) யாழ்ப்பாணத்தில் உந்துருளி பேரணியானது இடம்பெற்றது. இது யாழ்ப்பாண மாவட்ட கூட்டுறவு சபையின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டது. குறித்த பேரணியானது...
Read moreDetails"வளமான நாடு - அழகான வாழ்க்கை" எனும் தேசியக் கொள்கை முழக்கத்தின்கீழ், தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில், நெடுந்தீவு மக்களின் நீண்டகால தேவைகளை...
Read moreDetailsமன்னார் நகர பகுதியில் இயங்கி வரும் பிரபல உணவகம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுகாதாரப் பரிசோதனையின் போது, பாரிய சுகாதார குறைபாடுகள் கண்டறியப்பட்டதை அடுத்து, அந்த உணவகத்துக்கு...
Read moreDetailsகார் ஒன்றில் போதைப்பொருட்களை கடத்திச் சென்றவர்களை துரத்தி சென்று பிடித்த சம்பவம் மக்கள் மத்தியில் பாராட்டினை பெற்றுள்ளது. அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தின் பிரதான வீதியில்...
Read moreDetailsஅக்குரெகொட பகுதியில் அண்மையில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கொலைக்கு உதவிய சந்தேகநபர் ஒருவர் மாலைதீவில் கைது செய்யப்பட்டு நேற்று (04)...
Read moreDetailsஇலங்கையில் விசா, கடவுச்சீட்டு, வெளிநாட்டு இந்தியக் குடிமகன் அட்டை, சான்றொப்பம் மற்றும் பிற தூதரக சேவைகளுக்கான புதிய வெளிப்பணி சேவை வழங்குநராக அல்ஹிந்த் குளோபல் சர்வீசஸ் (Alhind...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.