பிரதான செய்திகள்

மட்டக்களப்புக்கு சென்ற ஜனாதிபதி அங்கு பல்வேறு அபிவிருத்தி திட்டங்களில் கலந்து கொண்டார்!

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அங்கு பல்வேறு அபிவிருத்தி திட்ட நிகழ்வுகளில் கலந்து கொண்டுள்ளார். இதேவேளை 345 மில்லியன் ரூபா...

Read moreDetails

கொலொன்ன பகுதியில் பாழடைந்த வீட்டிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

இரத்தினபுரி மாவட்டத்தில் அமைந்துள்ள கொலொன்ன, வைத்தியசாலை வீதியில் உள்ள பாழடைந்த வீடு ஒன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பில் கொலொன்ன...

Read moreDetails

கொழும்பு பொதுநூலக வளாகத்தில் திறந்து வைக்கப்பட்ட கியூப தேசிய வீரர் சிலை!

ஒடுக்கப்பட்ட மக்களின் சுதந்திரமும் உரிமைகளும் காக்கத் தனது வாழ்நாளை அர்ப்பணித்த கியூபாவின் தேசிய வீரர், கவிஞர் மற்றும் சிந்தனையாளர் José Martí அவர்களின் சிலை இன்று கொழும்பு...

Read moreDetails

பால்மாவின் விலை அதிகரிப்பு!

உள்ளூர் சந்தையில் விற்கப்படும் இறக்குமதி செய்யப்பட்ட பால்மாவின் விலை உடன் அமுலுக்கு வரும் வகையில் உயர்த்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் இன்று (20) உறுதிப்படுத்தினர். அண்மைய விலை திருத்தத்தின்படி, 450...

Read moreDetails

சுமார் 8,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் மெட்டா நிறுவனம்!

மெட்டா நிறுவனம் தனது அண்மைய ஆட்குறைப்பு நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது.  இதனால், அதன் உலகளாவிய பணியாளர்களில் சுமார் 10 சதவீதம், அதாவது ஏறத்தாழ 8,000 ஊழியர்கள் பாதிக்கப்படுவார்கள். இது...

Read moreDetails

மட்டு காந்தி பூங்காவிற்கு அருகிலுள்ள வாவியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

மட்டக்களப்பு காந்தி பூங்காவுக்கு அருகிலுள்ள வாவியில் இனம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கிய நிலையில் நேற்று (19) மாலை 5.00 மணியளவில் மீட்கப்பட்டுள்ளதாக மட்டு...

Read moreDetails

கச்சதீவு மீட்பு தேர்தல் கால வாக்குறுதியாக கலைந்து விட வேண்டும்- யாழ் மீனவ அமைப்பு எச்சரிக்கை!

தமிழக முதல்வராக பொறுப்பேற்ற ஜோசப் விஜயின் கச்சதீவு மீட்பு வாக்குறுதியை தேர்தல் கால வாக்குறுதியாக கலைந்து விட வேண்டும் எனவும் இல்லையேல் அவருக்கு எதிராக போராட தயங்க...

Read moreDetails

பாடசாலை அதிபரை மாற்ற வேண்டாம் என்று குடத்தனை வடக்கு மக்கள் போராட்டம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு குடத்தனை கரையூர் அ. மி. த. க. பாடசாலையில் கடமை நிறைவேற்று அதிபராக பணியாற்றிக் கொண்டிருந்தவரை சில நாட்களுக்கு முன்னர் கல்வி திணைக்களம்...

Read moreDetails

போதைப்பொருட்கள் மற்றும் சட்டவிரோத சாராயத்துடன் 3 சந்தேக நபர்கள் கைது!

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை புறநகர் பகுதியான வீரமுனை 03 பகுதியில் நேற்றையதினம் (19) மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது தன்வசம் வைத்திருந்த 33 ஆயிரம் மில்லி...

Read moreDetails

யாழ்ப்பாணத்தில் 05 மாதங்களில் டெங்கு நோயால் 497 பேர் பாதிப்பு!

யாழ்ப்பாணத்தில் கடந்த 05 மாதங்களில் டெங்கு நோயால் 497 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட செயலர் ம. பிரதீபன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு நோயை கட்டுப்படுத்தல்...

Read moreDetails
Page 13 of 2521 1 12 13 14 2,521
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist