பிரதான செய்திகள்

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் 3ஆவது ரந்தோலி பெரஹெரா நாளை வீதி உலா: சிறப்புப் போக்குவரத்து திட்டம் அறிவிப்பு!

வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் எசல பெரஹெர திருவிழாவின் 3ஆவது ரந்தோலி பெரஹெரா நாளை (25) கண்டி வீதிகளில் பவணிவரவுள்ள நிலையில், பொதுமக்களின் பாதுகாப்பிற்காகவும்...

Read moreDetails

எல் நினோ தாக்கத்தால் மின்வெட்டு ஏற்படுமா?

எல் நினோ வானிலையால் எதிர்காலத்தில் மின்சாரத் தேவை அதிகரிக்கக்கூடும் என்றும், நீர் ஆதாரங்கள் வற்றுவதால் மின்சார உற்பத்தி குறையக்கூடும் என்றும் இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது....

Read moreDetails

சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட மசாலாப் பொருட்கள் அடங்கிய சரக்கு பறிமுதல் !

சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட உலர்ந்த இஞ்சி மற்றும் ஏலக்காய் பட்டைகள் அடங்கிய சரக்கை கடற்படை வெற்றிகரமாகப் பறிமுதல் செய்துள்ளது. கட்பிட்டியின் சின்னகுண்டுவ, பத்தலங்குண்டுவ கடலோரப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட...

Read moreDetails

புதுப்பிக்கத்தக்க மின் கொள்முதல் கட்டணங்களை அறிவித்தது இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு!

புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்களை அடிப்படையாகக் கொண்ட மின் உற்பத்தி நிலையங்களிலிருந்து மின்சாரத்தைக் கொள்முதல் செய்வதற்கான புதிய மின்வழங்கல் கட்டணங்களை (Tariff rates) இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு...

Read moreDetails

இலங்கைக்கான சோவையை நாளை ஆரம்பிக்கும் அவுஸ்திரேலியாவின் ஜெட்ஸ்டார் ஏர்வேஸ்!

அவுஸ்திரேலியாவின் ஜெட்ஸ்டார் ஏர்வேஸ் (Jetstar Airways), மெல்போர்ன் - கொழும்பு இடையிலான தனது புதிய நேரடி விமான சேவையை நாளை (25) தொடங்குகின்றது. இந்த விமான சேவையின்...

Read moreDetails

தரமற்ற மின் கம்பிகளை விற்பனை செய்த அனுராதபுர பல்பொருள் அங்காடிக்கு ரூ. 2 இலட்சம் அபராதம்!

இலங்கைத் தரநிலைகள் (SLS) சான்றிதழ் இல்லாத மின்சாரக் கம்பி வடங்களை (Cables) விற்பனைக்காகக் காட்சிப்படுத்திய குற்றத்திற்காக, அனுராதபுர நகரிலுள்ள பிரபல பல்பொருள் அங்காடி ஒன்றிற்கு அனுராதபுரம் நீதவான்...

Read moreDetails

வறண்ட வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தொடர்ந்து தண்ணீர் விநியோகம்!

தற்போது நிலவும் வறண்ட வானிலை காரணமாக குடிநீர் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தண்ணீர் விநியோகிக்கும் பணி தற்போது நடைபெற்று வருவதாக தேசிய பேரிடர் நிவாரண சேவைகள் மையத்தின்...

Read moreDetails

வலி. தெற்கு பிரதேச சபையின் புதிய உள்ளக விளையாட்டு அரங்கிற்கு அடிக்கல் நாட்டப்பட்டது!

ரூ.330 மில்லியன் செலவில் நிர்மாணம் – தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்கள் பங்கேற்பு யாழ்ப்பாணம் – வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் புதிய உள்ளக விளையாட்டு அரங்கிற்கான அடிக்கல்...

Read moreDetails

யாழில் 10 இலட்சம் ரூபா பெறுமதியான தங்கச் சங்கிலியை உரிமையாளரிடம் கொடுத்த சாரதியும், நடத்துனரும்!

இலங்கை போக்குவரத்துக்கு சபை பேருந்தில் பெண் பயணி ஒருவர் தொலைத்த 10 லட்சம் ரூபா பெறுமதியான தங்கச் சங்கிலியை மீட்ட நடத்துநரும் சாரதியும், உரியவரிடமே அந்த நகையை...

Read moreDetails

வவுனியாவில் 16பவுண் நகையை கொள்ளையடித்த நால்வர் கைது!

வவுனியாவில் வீடொன்றிற்குள் நுளைந்து அங்கு வைக்கப்பட்டிருந்த 16.750 பவுண் நகைகளை கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் நான்கு பேரை வவுனியா குற்றத்தடுப்பு பொலிசார் கைதுசெய்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக பொலிசார்...

Read moreDetails
Page 14 of 2687 1 13 14 15 2,687
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist