ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!
2026-02-16
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!
2026-02-05
கம்பஹாவில் இரு லொறிகள் மோதி விபத்து
2026-02-26
சோதனைக்காக நிறுத்த உத்தரவிடப்பட்டபோது தப்பிச் செல்ல முயன்ற சீன மீன்பிடிக் கப்பலை கைப்பற்றியதாக ஜப்பானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நடவடிக்கை பெய்ஜிங்குடனான டோக்கியோவின் பதட்டங்களை மேலும் உயர்த்தியுள்ளது....
Read moreDetailsஇலங்கைக்கான ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) புதிய நாட்டு பணிப்பாளர் திருமதி ஷானன் கோவ்லின் (Shannon Cowlin), நேற்று (12) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அனுரகுமார...
Read moreDetailsகடந்த 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பான வழக்கை விசாரணை செய்வதற்காக விசேட மேல் நீதிமன்றம் ஒன்று நிறுவப்பட்டுள்ளதாக நீதி மற்றும் தேசிய...
Read moreDetailsஒரு நாடாக விரும்பும் மாற்றத்தை அடைவதற்கு, மேம்படுத்தப்பட்ட மனித வளம் அவசியம் என்றும், அதற்காக, குழந்தைகளுக்கு சரியான முறையில் தரமான கல்வியை வழங்குவதே அரசாங்கத்தின் நோக்கம் என...
Read moreDetailsஅல்லைப்பிட்டியில் வைத்து ஊர்காவற்துறை பொலிஸாரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சிறுவனின் இறுதிக் கிரியைகள் இன்றையதினம் வட்டுக்கோட்டை சித்தங்கேணியில் உள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்றதுடன் பூதவுடல் வழுகையாறு இந்து...
Read moreDetailsஅம்பாறை மாவட்டத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களையும் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்வதற்கு கல்முனை நீதிவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இந்த வழங்கு...
Read moreDetailsஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளான ரணில் விக்கிரமசிங்க மற்றும் மைத்திரிபால சிறிசேன அகியோருக்கு நோட்டீஸ் அனுப்புமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலங்கையில் பெண்கள் மற்றும் ஆண்கள்...
Read moreDetails2023 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின்படி, நாட்டில் வசிப்பவர்களுக்கிடையேயான அனைத்து பரிவர்த்தனைகளும் இலங்கை ரூபாயில் நடத்தப்பட வேண்டும் என்று இலங்கை...
Read moreDetailsமுன்னாள் பொலிஸ் மாதிபர் தேசபந்து தென்னகோன் அவர்களின் நியமனத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான விசாரணையை நிறைவு செய்வதற்கு உயர்நீதிமன்றம்...
Read moreDetailsகுடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கடவுச்சீட்டுகள் மற்றும் விசாக்கள் வழங்குவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் அறிவித்துள்ளது. இந்த அமைப்பு...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.