பிரதான செய்திகள்

மயிலிட்டி மற்றும் பலாலி பகுதியில் அறவழிப் போராட்டம்

மயிலிட்டி சந்திக்கும் ஹோமண்டோஸ் பங்களாவிற்கு முன்பாக இன்று (3) காலை 9 மணியளவில் ஆரம்பமானது. 11வது வாரமாக மயிலிட்டி பகுதியில் உள்ள தனியார் காணிகள் மற்றும் 21...

Read moreDetails

பல ஆண்டுகளின் பின் தனது குடும்பத்தினரை இங்கிலாந்துக்கு அழைத்து வரும் இளவரசர் ஹரி!

தான் பிறந்து வளர்ந்த நாட்டைத் தனது குழந்தைகளுக்குக் காண்பிக்கும் நோக்குடன் இளவரசர் ஹரி அடுத்த வாரம் பிரிட்டனுக்குத் திரும்பவுள்ளார். அதன்படி, மன்னர் சார்லஸின் இளைய மகனான ஹரி,...

Read moreDetails

யோஷித ராஜபக்‌ஷவுக்கு பின்னடைவு – சீராய்வு மனு தள்ளுபடி

நிதி மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தமக்கு எதிராக சட்டமா அதிபரினால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கிலுள்ள "சதி" என்ற குற்றச்சாட்டை முன்னோக்கி கொண்டு...

Read moreDetails

இணையவழி நிதி மோசடி தொடர்பில் ஒருவர் கைது!

பேஸ்புக் மற்றும் டெலிகிராம் போன்ற சமூக ஊடக தளங்கள் மூலம் தொடர்புகளை உருவாக்கி, இணையத்தின் மூலம் வணிகம் செய்து பணம் சம்பாதிக்கலாம் எனக் கூறி பண மோசடியில்...

Read moreDetails

எட்டு நாட்களின் பின்னர் வெனிசுலா நிலநடுக்கத்தில் சிக்கியவர் உயிருடன் மீட்பு!

எட்டு நாட்களின் பின்னர் வெனிசுலா நிலநடுக்கத்தில் சிக்கியவர் உயிருடன் மீட்பு! வெனிசுலாவில் ஏற்பட்ட இரட்டை நிலநடுக்கங்களால் இடிந்து விழுந்த கட்டிடத்தின் இடிபாடுகளுக்குள் எட்டு நாட்களாகச் சிக்கியிருந்த ஒருவர்...

Read moreDetails

ஆஸ்திரியாவை எளிதாக வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறிய ஸ்பெய்ன் அணி!

லாஸ் ஏஞ்சல்ஸில் வியாழக்கிழமை இரவு (இலங்கை நேரப்படி இன்று காலை) நடைபெற்ற ஆட்டத்தில், மைக்கேல் ஓயார்சபாலின் இரண்டு கோல்கள் மற்றும் பெட்ரோ போரோ தனது நாட்டுக்காக அடித்த...

Read moreDetails

எம்.பி. அர்ச்சுனாவின் பதவி இரத்துக்கான மனு விசாரணைக்கு!

யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை, விசாரணைக்காக எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 31ஆம் திகதி...

Read moreDetails

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு எதிரான மனு விசாரணைக்கு !

யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் உறுப்பினர் பதவியை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஆகஸ்ட் 31 அன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு மேல்முறையீட்டு...

Read moreDetails

மாணவர்களுக்கு சிகரெட் விற்ற 11 கடை உரிமையாளர்களுக்கு அபராதம்!

பாடசாலை மாணவர்களுக்கு சிகரெட் விற்ற 11 கடை உரிமையாளர்களுக்கு கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது. கிளிநொச்சி நகர எல்லைக்குள் உள்ள ஒரு குழு கடை உரிமையாளர்களுக்கு...

Read moreDetails

திருக்கோவில் 7 கிராம் 199 மில்லிக்கிராம் ஜஸ் போதை பொருளுடன் கைதுசெய்யப்பட்ட வியாபாரிக்கு விளக்கமறியல்!

திருக்கோவில் பிரதேசத்தில் 7 கிராம் 199 மில்லிக்கிராம் ஜஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட 40 வயதுடைய போதைப்பொருள் வியாபாரியை எதிர்வரும் 15 ம் திகதிவரை விளக்கமறியலில்...

Read moreDetails
Page 15 of 2596 1 14 15 16 2,596
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist