பிரதான செய்திகள்

விமான சரக்கு போக்குவரத்தை விரைவுபடுத்துவதற்கான ஒரு புதிய டிஜிட்டல் முயற்சி ஆரம்பம்!

இலங்கையில் வான்வழி சரக்குப் போக்குவரத்து செயல்முறையை மேலும் திறமையானதாகவும், வேகமானதாகவும், வெளிப்படையானதாகவும் மாற்றுவதை நோக்கமாகக் கொண்டு, வான்வழி சரக்கு சமூக அமைப்பை (ACCS) அறிமுகப்படுத்துவதற்கான ஒரு புதிய...

Read moreDetails

பதுளை மருத்துவமனை மருத்துவர் தற்*கொ*லை செய்துகொண்டதாக பொலிஸார் சந்தேகம்!

பதுளை போதனா மருத்துவமனையின் சிறப்பு மயக்கவியல் நிபுணரான வைத்தியர் பிரபாத் அனுராத தயரத்ன காணாமல் போன நிலையில், அவரது உடல் இன்று காலை (24)பொலிஸாரினால் கண்டெடுக்கப்பட்டது. பதுளை-மஹியங்கன...

Read moreDetails

ஐபோன் 18 ப்ரோ வெளியீட்டு திகதி இந்த வாரம் அறிவிப்பு?

எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள நிகழ்வில் தனது அடுத்தகட்ட முதன்மைத் தயாரிப்பு வரிசையை ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், 'ஐபோன் 18 ப்ரோ' (iPhone...

Read moreDetails

டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 94,000-ஐ கடந்துள்ளது!

இந்த ஆண்டு இதுவரை நாட்டில் பதிவான டெங்கு பாதிப்புகளின் எண்ணிக்கை 94,037 ஆக அதிகரித்துள்ளது. இந்த ஆண்டின் அதிகபட்ச டெங்கு பாதிப்புகள் ஜூலை மாதத்தில் 29,962 ஆகப்...

Read moreDetails

செம்மணியில் மீட்கப்பட்ட என்புக்கூடுகளை அடையாளம் காண மரபணு சோதனை

செம்மணி மனித புதைகுழியில் இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட 110 நாள் அகழ்வு பணிகளுக்காக 5 கோடியே 79 இலட்சத்து 68ஆயிரம் ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதாக காணாமல் போன ஆட்கள்...

Read moreDetails

வலி.வடக்கு காணி விடுவிப்பு போராட்டத்தில் சாணக்கியன் எம்.பி!

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பகுதியில் பாதுகாப்புப் படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள தனியார் காணிகளை விடுவிக்கக் கோரி மயிலிட்டி, வசாவிளான் மற்றும் பலாலி சந்தி பகுதிகளில் பொதுமக்களின் போராட்டம் தொடர்ந்து...

Read moreDetails

மரம் முறிந்து விழுந்ததில் குடும்பஸ்தர் உயிரிழப்பு!

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவ எல்பட மேல் பிரிவு தோட்டபகுதியில் மரம் வெட்டி கொண்டிருந்த நபர் மீது பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் குறித்த நபர்...

Read moreDetails

நாடளாவிய ரீதியில் தொடரும் வீதி விபத்துக்கள்: 24 மணி நேரத்தில் நால்வர் பரிதாபமாக உயிரிழப்பு!

கடந்த 24 மணி நேரத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற கொடூர வீதி விபத்துக்களில் நால்வர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. உஹான, நுவரெலியா, வீரம்புகெதர மற்றும்...

Read moreDetails

சுரேஷ் சலேயின் தடுப்பு காவலை நீக்குமாறு அவரது தாயார் ஜனாதிபதிக்கு கடிதம்!

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவின் தாயார், அவரது தடுப்புக்காவலை மேலும் நீட்டிக்க வேண்டாம் என்று ஜனாதிபதி அனுர குமார...

Read moreDetails

சிறப்பு தேடுதல் நடவடிக்கைகள் மூலம் 27,001 பேர் பரிசோதனை – 537 சந்தேக நபர்கள் கைது!

நாடு முழுவதும் குற்றச்செயல்களில் ஈடுபட்ட சந்தேக நபர்களைக் கைது செய்வதற்காக, குற்றம் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளின் கீழ் பொலிஸார் மேற்கொண்ட தினசரி தேடுதல் நடவடிக்கைகளில் 537...

Read moreDetails
Page 15 of 2687 1 14 15 16 2,687
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist