பிரதான செய்திகள்

தேசிய படை வீரர்கள் நினைவு தினம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்!

இலங்கையின் 17ஆவது தேசிய படை வீரர்கள் நினைவு தினம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் தலைமையில் தற்போது ஆரம்பமானது. கொழும்பு பத்தரமுல்லையில் அமைந்துள்ள தேசிய படைவீரர்கள் நினைவுத் தூபிக்கு...

Read moreDetails

நீர் கட்டணத்தை மாற்றமின்றித் தொடர தீர்மானம்!

2026 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களுக்கு, தற்போதைய நீர் கட்டணதை எந்தவித திருத்தமும் இன்றித் தொடர அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர்...

Read moreDetails

பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பதைத் தடுக்கும் சட்டமூலம் அரசியலமைப்பிற்கு உட்பட்டதே: உயர் நீதிமன்றம் தீர்ப்பு!

சர்வதேச ரீதியாகவும் உள்நாட்டிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த 'பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பதைத் தடுக்கும் உடன்படிக்கை (திருத்த) சட்டமூலம்' (Prevention of Financing of Terrorism Convention Amendment Bill),...

Read moreDetails

QR குறியீடு முறை தொடர்ந்தும் அமுல் ?

எரிபொருள் விநியோகத்திற்காக விதிக்கப்பட்டுள்ள QR குறியீடு முறைமை தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படும் என நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த தெரிவித்துள்ளார். இன்றைய 19) நாடாளுமன்ற...

Read moreDetails

5 நாட்களில் இரண்டாவது தடவையாக இந்தியாவில் எரிபொருள் விலை உயர்வு!

தொடர்ந்து நடைபெற்று வரும் ஈரான் போருக்கு மத்தியில், இந்தியாவில் ஒரு வாரத்திற்குள் இரண்டாவது முறையாக எரிபொருள் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன.  அதன்படி, எரிபொருள் நிறுவனங்கள் இன்று (19) பெட்ரோல்...

Read moreDetails

பிரேசிலின் 26 பேர் கொண்ட உலகக் கிண்ண அணியில் சேர்க்கப்பட்ட நெய்மர்!

இந்த கோடையில் நடைபெறவிருக்கும் ஃபிபா உலகக் கிண்ணத்துக்கான தலைமைப் பயிற்சியாளர் கார்லோ அன்செலோட்டியின் 26 பேர் கொண்ட அணியில் பிரேசில் முன்கள வீரர் நெய்மர் சேர்க்கப்பட்டுள்ளார். தற்போது...

Read moreDetails

மே 31 முதல் அரச நிறுவனங்களில் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களுக்குத் தடை!

இலங்கையிலுள்ள அனைத்து அரச நிறுவனங்களிலும் திடக்கழிவு முகாமைத்துவத்தை வலுப்படுத்துவதற்காகவும், சூழல் மாசுபாட்டைக் குறைப்பதற்காகவும் புதிய அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரசு நிறுவனங்களின் திடக்கழிவு முகாமைத்துவ (Solid Waste...

Read moreDetails

பொலிஸார் பிடியில் இருந்து தப்பிச்சென்ற நபர் – மீண்டும் கைது செய்ய சந்தேகநபர் மீது துப்பாக்கிசூடு!

அம்பாறை பொது வைத்தியசாலையில் வைத்து நேற்று (18) அதிகாலை பொலிஸாரின் பிடியில் இருந்து தப்பிய சந்தேக நபர் பின்னர் பொலிஸாரினால் சுடப்பட்டு கைது செய்யப்பட்டு அம்பாறை பொது...

Read moreDetails

கோடீஸ்வரர் கௌதம் அதானி மீதான குற்றச்சாட்டுகளை கைவிட்ட அமெரிக்க நீதித்துறை!

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஒரு வழக்கில், கோடீஸ்வர இந்திய தொழிலதிபர் கௌதம் அதானி மீதான குற்றவியல் மோசடிக் குற்றச்சாட்டுகளைத் திரும்பப் பெறுவதாக அமெரிக்க நீதித்துறை திங்களன்று (18)...

Read moreDetails

முள்ளிவாய்க்கால் தமிழினப் படு*கொ*லை நினைவேந்தல் லண்டனில் அனுஷ்டிப்பு!

முள்ளிவாய்க்கால் தமிழினப் படு*கொ*லையின் 17ஆம் ஆண்டு நினைவு தினமான மே-18 நினைவேந்தல் லண்டனில் இடம் பெற்றது. குறித்த நினைவேந்தல் நிகழ்வில் லண்டன் வாழ் ஈழத்தமிழர்கள் கலந்து கொண்டிருந்தனர்....

Read moreDetails
Page 16 of 2522 1 15 16 17 2,522
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist