• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
அக்குரெகொட இரட்டை கொலை தொடர்பில் மேலும் தகவல்களை வெளியிட்ட பொலிஸார்!

அக்குரெகொட இரட்டை கொலை தொடர்பில் மேலும் தகவல்களை வெளியிட்ட பொலிஸார்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/02/25
in இலங்கை, பிரதான செய்திகள்
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

கடுவலை, அக்குரெகொட பகுதியில் அமைந்துள்ள பல்பொருள் அங்காடியின் வாகன தரிப்பிடத்தில், காரில் இருந்த சட்டத்தரணி மற்றும் அவரது மனைவியைச் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பல முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சஜீவ மெதவத்த இன்று ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

இது ஒரு குறிப்பிட்ட கும்பலினால் மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் முன்னெடுக்கப்பட்ட ஒரு குற்றமாகும்.

ஆரம்பத்தில் பொலிஸாரிடம் மிகக் குறைந்த தகவல்களே இருந்தன.

இனந்தெரியாத நபர்கள் ஒரு காரில் வந்து சுட்டுவிட்டுத் தப்பிச் சென்றனர் என்ற தகவலைத் தவிர வேறு ஆதாரங்கள் இருக்கவில்லை.

எனினும், புலனாய்வுப் பிரிவினர் சிறிய தகவல்களைக் கூடப் பெரிய ஆதாரங்களாக மாற்றி விசாரணைகளை முன்னெடுத்தனர்.

இந்தக் கொலைச் சம்பவத்திற்காக நான்கு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

அந்த நான்கு வாகனங்களையும் பொலிஸார் தற்போது கைப்பற்றியுள்ளனர்.

அவற்றில் ஒரு வாகனம் எரியூட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது.

குறித்த வாகனத்தைச் செலுத்திய சாரதியைத் தவிர, ஏனைய அனைவரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (24) மொனராகலை பகுதியில் வைத்து ஒரு துப்பாக்கிதாரி கைது செய்யப்பட்டார்.

இதன் மூலம் இக்கொலையுடன் தொடர்புடைய இரண்டு துப்பாக்கிதாரிகளும் தற்போது பொலிஸ் காவலில் உள்ளனர்.

ஒரு சந்தேகநபரை அடையாளம் காணப் பொதுமக்கள் மற்றும் ஊடகங்களின் ஒத்துழைப்பு கோரப்பட்டது.

அதற்கமைய பொதுமக்கள் வழங்கிய இரகசியத் தகவலின் அடிப்படையிலேயே மொனராகலையில் வைத்து குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

அவருடன் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்கள் இன்று மொனராகலையிலிருந்து கொழும்புக்குக் கொண்டுவரப்பட்டு அவர்களிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

துப்பாக்கிச் சூட்டிற்குப் பயன்படுத்தப்பட்ட இரண்டு துப்பாக்கிகளும், இந்தச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபரும் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாகச் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சஜீவ மெதவத்த மேலும் தெரிவித்தார்.

Related

Tags: akkuregodagunshootsrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் இன்று ஜனாதிபதியின் செயலாளரை சந்தித்தார்

Next Post

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு காலமானார்!

Related Posts

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு காலமானார்!
இந்தியா

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு காலமானார்!

2026-02-25
இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் இன்று ஜனாதிபதியின் செயலாளரை சந்தித்தார்
இலங்கை

இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் இன்று ஜனாதிபதியின் செயலாளரை சந்தித்தார்

2026-02-25
உலக பௌத்த சங்க சம்மேளனத்தின் 60ஆவது ஆண்டு விழா
இலங்கை

உலக பௌத்த சங்க சம்மேளனத்தின் 60ஆவது ஆண்டு விழா

2026-02-25
கடந்தகால அரசியல்வாதிகள் ஆட்சியை தக்கவைக்க பாதாளஉலக குழுவினரின் உதவியை நாடியுள்ளனர்!
இலங்கை

கடந்தகால அரசியல்வாதிகள் ஆட்சியை தக்கவைக்க பாதாளஉலக குழுவினரின் உதவியை நாடியுள்ளனர்!

2026-02-25
உயிர்த்த ஞாயிறு வழக்கு- அரச புலனாய்வுத்துறையின் முன்னாள் தலைவர் சுரேஷ் சாலி கைது!
இலங்கை

72 மணித்தியால தடுப்பு விசாரணையில் முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் பிரதானி சுரேஷ் சலே !

2026-02-25
காலி, கிந்தோட்டை பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல்
இலங்கை

காலி, கிந்தோட்டை பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல்

2026-02-25
Next Post
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு காலமானார்!

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு காலமானார்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
நாட்டில்  பிற்பகலுக்கு  பின்னர் வானிலையில் மாற்றம்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

2026-02-24
அமெரிக்க தடை விதிக்கப்பட்ட 3 எண்ணெய் கப்பல்களை கைப்பற்றிய இந்தியா!

அமெரிக்க தடை விதிக்கப்பட்ட 3 எண்ணெய் கப்பல்களை கைப்பற்றிய இந்தியா!

2026-02-17
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு காலமானார்!

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு காலமானார்!

0
அக்குரெகொட இரட்டை கொலை தொடர்பில் மேலும் தகவல்களை வெளியிட்ட பொலிஸார்!

அக்குரெகொட இரட்டை கொலை தொடர்பில் மேலும் தகவல்களை வெளியிட்ட பொலிஸார்!

0
இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் இன்று ஜனாதிபதியின் செயலாளரை சந்தித்தார்

இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் இன்று ஜனாதிபதியின் செயலாளரை சந்தித்தார்

0
ஐரோப்பிய ஒன்றியம் 40 மில்லியன் யூரோக்கள் நிதியுதவி

ஐரோப்பிய ஒன்றியம் 40 மில்லியன் யூரோக்கள் நிதியுதவி

0
கடந்தகால அரசியல்வாதிகள் ஆட்சியை தக்கவைக்க பாதாளஉலக குழுவினரின் உதவியை நாடியுள்ளனர்!

கடந்தகால அரசியல்வாதிகள் ஆட்சியை தக்கவைக்க பாதாளஉலக குழுவினரின் உதவியை நாடியுள்ளனர்!

0
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு காலமானார்!

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு காலமானார்!

2026-02-25
அக்குரெகொட இரட்டை கொலை தொடர்பில் மேலும் தகவல்களை வெளியிட்ட பொலிஸார்!

அக்குரெகொட இரட்டை கொலை தொடர்பில் மேலும் தகவல்களை வெளியிட்ட பொலிஸார்!

2026-02-25
இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் இன்று ஜனாதிபதியின் செயலாளரை சந்தித்தார்

இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் இன்று ஜனாதிபதியின் செயலாளரை சந்தித்தார்

2026-02-25
ஐரோப்பிய ஒன்றியம் 40 மில்லியன் யூரோக்கள் நிதியுதவி

ஐரோப்பிய ஒன்றியம் 40 மில்லியன் யூரோக்கள் நிதியுதவி

2026-02-25
உலக பௌத்த சங்க சம்மேளனத்தின் 60ஆவது ஆண்டு விழா

உலக பௌத்த சங்க சம்மேளனத்தின் 60ஆவது ஆண்டு விழா

2026-02-25

Recent News

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு காலமானார்!

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு காலமானார்!

2026-02-25
அக்குரெகொட இரட்டை கொலை தொடர்பில் மேலும் தகவல்களை வெளியிட்ட பொலிஸார்!

அக்குரெகொட இரட்டை கொலை தொடர்பில் மேலும் தகவல்களை வெளியிட்ட பொலிஸார்!

2026-02-25
இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் இன்று ஜனாதிபதியின் செயலாளரை சந்தித்தார்

இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் இன்று ஜனாதிபதியின் செயலாளரை சந்தித்தார்

2026-02-25
ஐரோப்பிய ஒன்றியம் 40 மில்லியன் யூரோக்கள் நிதியுதவி

ஐரோப்பிய ஒன்றியம் 40 மில்லியன் யூரோக்கள் நிதியுதவி

2026-02-25
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.