Tag: srilanka news

மின்கல சேமிப்பு ஆற்றல் அமைப்புகள் செப்டம்பர் மாத தொடக்கத்தில் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்படவுள்ளன!

செப்டம்பர் மாதத் தொடக்கத்தில் மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்புகள் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்படவுள்ளன. நாட்டில் உள்ள 16 மின் பரிமாற்ற துணை மின் நிலையங்களில் நிறுவத் ...

Read moreDetails

அம்பலந்தோட்ட விவசாயிகள் போராட்டம் தீவிரம் !

தாங்கள் அன்றாடம் சந்திக்கும் அழுத்தங்கள், அச்சுறுத்தல்கள் மற்றும் பயிர்களுக்கு நியாயமான விலை கிடைக்காததால் விவசாயத்தைக் கைவிட வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகியுள்ளதாகக் கூறி, விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் ...

Read moreDetails

கைது செய்யப்பட்ட சாகர காரியவசம் கடுவெல நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்!

மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தால் கைது செய்யப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளரும், சட்டத்தரணியுமான சாகர கரியவசம், தற்போது கடுவெல நீதவான் நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்லப்படுகிறார். ...

Read moreDetails

மாலிகாவத்தையில் சற்று முன்பு துப்பாக்கிச் சூடு !

மாளிகாவத்தையில் உள்ள பி.சி.சி பாலம் அருகே சற்று நேரத்திற்கு முன்பு நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார். மோட்டார் சைக்கிளில் வந்த நபர் துப்பாக்கிச் சூடு ...

Read moreDetails

சுரேஷ் சலேயின் மனு தொடர்பான இடைக்கால மனுக்கள் இன்று பரிசீலனை!

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில் தனது கைது மற்றும் தடுப்புக்காவலை எதிர்த்து, அரச புலனாய்வு சேவையின் முன்னாள் இயக்குநர் சுரேஷ் சாலே தாக்கல் செய்த ...

Read moreDetails

புத்தளத்தில் 7,000 சட்டவிரோத வெளிநாட்டுச் சிகரெட்டுகளுடன் நபர் கைது: கடற்படை மற்றும் பொலிஸார் அதிரடி!

புத்தளம், முள்ளிபுரம் பகுதியில் இலங்கை கடற்படையினரும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து முன்னெடுத்த விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் சேமித்து வைக்கப்பட்டிருந்த 7,000 வெளிநாட்டுச் ...

Read moreDetails

பாரிய சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் முற்றுகை ஆணும் பெண்ணும் கைது!

அம்பாறை மாவட்டம் பக்கிஎல்லை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவகிரிஆறு வனப் பகுதியில் சட்டவிரோதமாக இயங்கி வந்த பாரிய கள்ளச்சாராய உற்பத்தி நிலையம் ஒன்றை பொலிஸார் அதிரடியாக முற்றுகையிட்டுள்ளனர். இச்சம்பவத்தில் ...

Read moreDetails

தொடர் சைக்கிள் திருட்டு- ஹெரோயினுடன் சகோதரர்கள் உட்பட நால்வர் கைது!

கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் அண்மைக்காலமாகத் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த துவிச்சக்கரவண்டி (சைக்கிள்) திருட்டுகள் தொடர்பாகத் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வந்த பொலிஸார், போதைப்பொருளுக்கு அடிமையான ...

Read moreDetails

பல கோரிக்கைகளை முன்வைத்து கிராம உத்தியோகத்தர்கள் தொழிற்சங்க நடவடிக்கை!

பயணக் கொடுப்பனவை உயர்த்தாமை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து கிராம உத்தியோகத்தர்கள் இன்றும் (10) நாளையும் (11) நோய் விடுப்புப் பதிவு செய்து சேவையில் ஈடுபடாது தொழிற்சங்க ...

Read moreDetails

சுகாதாரத் துறை வாகனத்தில் கஞ்சா கடத்திய இளம் தம்பதி கைது: 18 கிலோ கஞ்சா பறிமுதல்!

சுகாதாரத் திணைக்களத்திற்குச் சொந்தமான கெப் ரக வாகனத்தில் கஞ்சா தொகையைக் கடத்திச் சென்ற இளம் தம்பதியினரை ஆராச்சிக்கட்டுவ பொலிஸார் கைது செய்துள்ளனர். புத்தளம் - சிலாபம் வீதியில் ...

Read moreDetails
Page 1 of 353 1 2 353
blank

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist