Tag: srilanka news

பொது அவசரகால சட்டம் மேலும் நீடிப்பு!

பொது அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்துவது தொடர்பான தீர்மானம் 104 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. குறித்த தீர்மானத்திற்கு ஆதரவாக 106 வாக்குகளும், எதிராக 02 வாக்குகளும் மாத்திரமே அளிக்கப்பட்டன. ...

Read moreDetails

கெஹெலிய ரம்புக்வெல்லவின் மூத்த மகளுக்கு பிணை!

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மூத்த மகள் சமித்ரி ரம்புக்வெல்லவை விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவர் லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் இன்று ...

Read moreDetails

கோட்டாபய நீதிமன்ற விசாரணையை புறக்கணிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்!

யாழ்ப்பாணத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட லலித்குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் தொடர்பிலான விபரங்களை வெளிப்படுத்த கோரி யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் நடைபெற்று வரும் வழக்கு ...

Read moreDetails

மாகாண சபை தேர்தலை அரசாங்கம் திட்டமிட்டு தாமதப்படுத்தி வருவதாக சாணக்கியன் குற்றச்சாட்டு!

மாகாண சபை தேர்தலை அரசாங்கம் திட்டமிட்டு தாமதப்படுத்தி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் குற்றம்சாட்டியுள்ளார். இன்றைய நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ...

Read moreDetails

பேருவளையில் இரண்டு பாடசாலைகளுக்கு இடையில் மோதல் – 7 மாணவர்கள் படுகாயம்!

பேருவலை பகுதியில் இரண்டு பாடசாலைகளுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் 7 மாணவர்கள் காயமடைந்துள்ளனர். பேருவலை கல்வி வலயத்திற்குட்பட்ட வலதர மகா வித்தியாலயம் மற்றும் அளுத்கம பாதாகொட மகா வித்தியாலய ...

Read moreDetails

முல்லைத்தீவு அக்கரைவெளியில் 5000 நெல் மூடைகள் சேதம் – 200 இற்கும் மேற்பட்ட விவசாயிகள் பாதிப்பு!

முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாய் கமநல சேவைநிலையப் பிரிவிற்குட்பட்ட, விவசாயிகள் எதிர்நோக்கியுள்ள பிரச்சனைக்கு உடனடி தீர்வினை வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு அக்கரைவெளியில் தற்போது 200 இற்கும் மேற்பட்ட விவசாயிகள் ...

Read moreDetails

MP களுக்கான ஓய்வூதியங்களை நீக்கும் சட்டமூலம் – விதிக்கு முரணாக அமையவில்லை – உயர்நீதிமன்றம் அறிவிப்பு!

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியங்களை நீக்கும் சட்டமூலத்தில் எந்தவொரு ஏற்பாடுகளும் அரசியலமைப்பின் எந்தவொரு விதிக்கும் முரணாக அமையவில்லையென உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளதாக நாடாளுமன்றத்தில் இன்று காலை சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன ...

Read moreDetails

உயர் நீதிமன்றத் தீர்மானங்கள் நாட்டின் நீதியைப் பிரதிபலிக்கும் கண்ணாடி – பிரதமர் சுட்டிக்காட்டு!

உயர் நீதிமன்றத்தில் வழங்கப்படுகின்ற தீர்ப்புக்களும் தீர்மானங்களும், நாட்டின் நீதியின் தன்மை, ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆதிக்கம் ஆகியவற்றை நேர்த்தியாகப் பிரதிபலிக்கும் கண்ணாடியாகும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய ...

Read moreDetails

ரி20 உலகக்கிண்ணம் 2026 – கொழும்பில் நாளை முதல் விசேட போக்குவரத்துத் திட்டம் !

2026ஆம் ஆண்டுக்கான ரி20 உலகக்கிண்ணக் கிரிக்கெட் தொடர் நாளை ஆரம்பமாகி எதிர்வரும் மார்ச் மாதம் 8ஆம் திகதி வரை நடைபெறவுள்ள நிலையில், கொழும்பு ஆர்.பிரேமதாச மற்றும் எஸ்.எஸ்.சி ...

Read moreDetails

முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் பாகிஸ்தானிடம் கோரிக்கை!

சர்வதேச ரி20 உலக கிண்ணப் போராட்டிகள் நாளையதினம் ஆரம்பமாகவுள்ள நிலையில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் பங்கேற்கப்பொவதில்லை என்ற பாகிஸ்தானின் நிலைப்பாடு தொடர்பாக ஸ்ரீலங்கா ...

Read moreDetails
Page 1 of 186 1 2 186
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist