Tag: srilanka news

யாழ்ப்பாணத்தில் காக்கைதீவு குப்பை மேடு தீப்பற்றி எரிந்தமையினால் 200 குடும்பங்கள் இடம்பெயர்வு!

யாழ்ப்பாணம் காக்கைதீவு, கல்லுண்டாய் பகுதியில் அமைந்துள்ள மாநகர சபையின் பிரதான குப்பை மேட்டில் நேற்றைய தினம் (23) மாலை ஏற்பட்ட பாரிய தீ விபத்து காரணமாக, அப்பகுதியைச் ...

Read moreDetails

பூர்வீக நிலங்களை விடுவிக்குமாறு கோரி கேப்பாப்பிலவு மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்!

தமது பூர்வீக நிலங்களை விடுவிக்குமாறு கோரி கேப்பாப்பிலவு மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் . தமது பூர்வீகக்காணிகளில் இராணுவம் பயன்களைப்பெற்று வருவதாகவும் இந்த மக்கள் தெரிவிக்கின்றனர். மாற்றுக்காணிகளை ...

Read moreDetails

2026 ஆம் ஆண்டுக்கான பரீட்சை அட்டவணையை எந்த மாற்றமும் இல்லை – பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் உறுதி!

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே, 2026 ஆம் ஆண்டுக்கான பரீட்சை அட்டவணையை எந்த மாற்றமும் இன்றி உரிய திகதிகளில் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகத் ...

Read moreDetails

முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தாக்கல் செய்த மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு !

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில் தனது கைது நடவடிக்கையைத் தடுக்கும்படி கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்த மனு மீதான மேலதிக ...

Read moreDetails

தெரணியகல காவல்துறைக்கும் கிராமவாசிகளுக்கும் இடையிலான மோதல் குறித்து முழுமையான விசாரணை!

தெரணியகல பொலிசார் மற்றும் ஒரு குழுவினருக்கும் இடையே சமீபத்தில் நிகழ்ந்த சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படும் என்றும், இதில் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினர் மீதும் கடுமையான ...

Read moreDetails

கடவத்தையில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு!

கடவத்தை பேருந்து நிலையத்திற்கு அருகில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் ராகம பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பேருந்து நிலையத்திற்குள் பேருந்து ஒன்று ...

Read moreDetails

கோட்டாபய ராஜபக்ஷவின் ரிட் மனு: மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் 2ஆவது நாளாகவும் விசாரணை!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளின் போது, தம்மை எக்காரணம் கொண்டும் கைது செய்வதைத் தடுக்கும் இடைக்கால உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி ...

Read moreDetails

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம்: சோமரத்ன ராஜபக்ஷவிடம் பன்னாட்டு விசாரணை நடத்த நாடாளுமன்றில் வலியுறுத்தல் !

யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பாக, இராணுவ லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்சவைப் பன்னாட்டு விசாரணைக்கு உட்படுத்தி உண்மைகளை வெளிப்படுத்த வேண்டுமென வன்னி மாவட்ட ...

Read moreDetails

வீதி விபத்துகளை தடுக்க தவறும் பாதுகாப்பு பொலிசாரை கண்டித்து கிளிநொச்சியில் போராட்டம்!

கடந்த 22 ஆம் திகதி கிளிநொச்சி பொலிஸ் நிலைய முன்பாக பாதசாரி கடவையை கடக்க முற்பட்ட பொழுது அதிவேகமாக மோட்டார் சைக்கிளினை செலுத்திய ஒருவரால் ஏற்படுத்தப்பட்ட வீதி ...

Read moreDetails

பொசன் தன்சல்கள் மற்றும் தோரணங்களுக்கு பொலிஸ் அனுமதி கட்டாயம்!

எதிர்வரும் பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு பொதுமக்களால் ஏற்பாடு செய்யப்படும் தானப் பந்தல்கள் மற்றும் தோரணங்கள் குறித்து, சம்பந்தப்பட்ட பகுதி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளுக்கு (OIC) முன்கூட்டியே ...

Read moreDetails
Page 1 of 299 1 2 299
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist