Tag: srilanka news

நாடு முழுவதும் 06 மாகாணங்களில் இன்று முதல் 3 நாட்களுக்கு விசேட ஒழிப்புத் திட்டம் ஆரம்பம்!

நாட்டில் டெங்கு நோய் பரவும் அபாயம் அதிகமாகக் காணப்படும் 06 மாகாணங்களை மையப்படுத்தி, இன்று (24) முதல் வரும் 26ஆம் திகதி வரை மூன்று நாட்களுக்குத் தொடர்ச்சியாக ...

Read moreDetails

வவுனியாவில் பல வர்த்தக நிலையங்களில் இறைவரி திணைக்கள அதிகாரிகள் திடீர் சோதனை!

வவுனியாவின் பல வர்த்தக நிலையங்களில் இறைவரி திணைக்கள அதிகாரிகள் திடீர் சோதனை நடவடிக்கை ஒன்றினை நேற்று (23) மேற்கொண்டனர். இறைவரி திணைக்களத்தின் வருமான வரி அறவீட்டு அதிகாரிகள் ...

Read moreDetails

செம்மணியில் அகழ்வு பணிகள் இன்றுடன் நிறைவு – மீண்டும் ஜூலையில் ஆரம்பம்!

செம்மணி மனித புதைகுழியின் அகழ்வு பணிகள் இன்றைய தினம் முதல் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டு எதிர்வரும் யூலை 15ஆம் திகதியளவில் மீள ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியின் ...

Read moreDetails

இலங்கையர்களுக்கு அவசர எச்சரிக்கை!

ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ செய்தி போன்ற வடிவில், வாட்ஸ்அப் செயலி ஊடாகப் பரவி வரும் அதிநவீன மற்றும் நுணுக்கமான நிதி மோசடி குறித்து பொதுமக்கள் ...

Read moreDetails

குருநாகல், வெல்லவ பகுதியில் பெண்ணொருவர் மீது துப்பாக்கிச்சூடு!

குருநாகல், வெல்லவ பகுதியில் பெண்ணொருவர் மீது நபரொருவரால் துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குருநாகல், வெல்லவ பகுதியில் இன்று (23) காலை 6.45 மணியளவில் இந்தத் துப்பாக்கிச் ...

Read moreDetails

சுரேஷ் சலே எதிர்நோக்கும் மனிதாபிமானப் பிரச்சினைகளில் தலையிடுமாறு கோரி, பரிசுத்த பாப்பரசர் லியோவிற்கு கடிதம்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் ...

Read moreDetails

முல்லைத்தீவில் யணைத்தாக்குதலுக்கு இலக்காகி இளைஞன் உயிரிழப்பு!

முல்லைத்தீவு பகுதியில் வயலுக்கு காவலுக்கு சென்ற இளைஞன் யானை தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவம் ஒன்று இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, ...

Read moreDetails

பருத்தித்துறை வெளிச்ச வீட்டு பகுதியை இராணுவத்திடமிருந்து விடுவிக்க நடவடிக்கை!

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் உள்ள கலங்கரை விளக்கு பகுதிகளை இராணுவ கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 31 வருடங்களுக்கு மேலாக பருத்தித்துறை வெளிச்ச வீடு ...

Read moreDetails

திருகோணமலை MP ரொஷான் அக்மீமன மத்திய பேருந்து நிலையத்திற்கு களவிஜயம்!

திருகோணமலை மத்திய பேருந்து நிலையத்தின் குறைபாடுகள் மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து கண்டறிவதற்காக, திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன திருகோணமலை மத்திய பேருந்து நிலையத்திற்கு ...

Read moreDetails

பாரிய போராட்டம் முன்னெடுக்க வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் நடவடிக்கை!

வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் எதிர்வரும் வியாழக்கிழமை (25)யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் முன்பாக பாரிய போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்க செயலாளர் ஜேம்ஸ் கபிலன் ...

Read moreDetails
Page 2 of 299 1 2 3 299
blank
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist