Tag: srilanka news

மட்டு நகருக்கு சென்று காணாமல் போன இளம் தாயுடன் குழந்தை உயிருடன் மீட்பு – அழுகிய நிலையில் பெண் ஒருவர் சடலம் கிணற்றிலிருந்து மீட்பு!

வவுணதீவு இருந்து மட்டக்களப்பு நகருக்கு 2 1/2 வயது குழந்தையுடன் நேற்று முன்தினம் சென்று காணாமல் போன இளம் தாய் ஒருவர் தாந்தாமலை நெல்லிகாடு வயல் பிரதேசத்தில் ...

Read moreDetails

எரிபொருள் பதுக்கல் மற்றும் கடத்தல்- மூவர் கைது !

நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாட்டைப் பயன்படுத்தி சட்டவிரோதமான முறையில் எரிபொருளைப் பதுக்கி வைத்திருந்த மற்றும் கடத்திச் சென்ற மூன்று சந்தேக நபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நாட்டின் ...

Read moreDetails

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு ஏப்ரல் 20 மீண்டும் ஆரம்பம்: நாடாளுமன்றத்தில் அமைச்சர் பிமல் ரத்நாயக்க உறுதி!

யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வாராய்ச்சிப் பணிகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 20ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். மத்திய ...

Read moreDetails

சட்டவிரோத மீன்பிடிக்கு எதிராகக் கடற்படை அதிரடி: 53 பேர் கைது, படகுகள் மற்றும் வாகனங்கள் பறிமுதல்!

இலங்கை கடற்படையினர் அண்மையில் முன்னெடுத்த விசேட நடவடிக்கைகளில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 53 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கையின் கடல் வளத்தைப் பாதுகாக்கும் நோக்கில், மார்ச் 03 ...

Read moreDetails

யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் மருமகனால் அடித்து கொலை!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பெண் விரிவுரையாளர் ஒருவர் அவரது மகளின் கணவரால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது. கணவன் மனைவி இருவருக்கும் இடையே விவாகரத்து ...

Read moreDetails

இந்திய – இலங்கை இடையிலான பல நூற்றாண்டுகால உறவின் சின்னம் ‘உடப்பு’: இந்திய உயர்ஸ்தானிகர் புகழாரம்!

புத்தளம் மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்ட இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, உடப்பு கிராமத்திற்குச் சென்று அங்குள்ள மக்களுடன் கலந்துரையாடினார். கடந்த மார்ச் 17 அன்று புத்தளம் ...

Read moreDetails

“சர்வதேச நெருக்கடிக்கு மத்தியில் நாட்டின் கௌரவத்தையும் பொருளாதாரத்தையும் பாதுகாப்போம்” – ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் உரை!

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் குறித்து உரையாற்றிய ஜனாதிபதி, இலங்கையின் வெளியுறவுக் கொள்கை எப்போதும் 'நடுநிலைத்தன்மை' கொண்டதாகவே இருக்கும் என உறுதிபடத் தெரிவித்தார். பெப்ரவரி 26 ...

Read moreDetails

பாடசாலை மாணவர்களுக்கு கஞ்சா கலந்த மதன மோதகம் விற்பனை செய்த நபர் கைது!

பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களைக் குறிவைத்து, கஞ்சா கலந்த மதன மோதக மாத்திரைகளை விற்று வந்த சந்தேக நபர் ஒருவர், ஹட்டன் பிரதேச ஊழல் ஒழிப்புப் பிரிவு ...

Read moreDetails

மட்டக்களப்பு நிலப்பரப்பிற்குள் உள் நுழைந்து மாந்தீவு ஆற்று பகுதியில் தரித்து நிற்கும் காட்டு யானைகள்! களத்தில் இறங்கிய வனத்துறையினர்!

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை மேற்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட வவுணதீவு, மாந்தீவு பகுதியில் உள்ள சதுப்பு நிலப்பரப்பிற்குள் நேற்று (19) இரண்டு காட்டு யானைகள் மாந்தீவில் சஞ்சரிப்பதை பிரதேசிவாசிகள் ...

Read moreDetails

களுவாஞ்சிக்குடி பகுதியில் காட்டு யானை அட்டகாசம் – மக்களை பாதுகாக்கும் நிலையில் மயிரழையில் உயிர் தப்பிய வன ஜீவராசிகள் திணைக்களத்தினர்!

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட களுவாஞ்சிக்குடியில் மட்டு வாவியை கடந்து கிராம குடியிருப்புக்களை அண்டிய பகுதியினூடாக காட்டு யானை ஒன்று வருகை ...

Read moreDetails
Page 2 of 217 1 2 3 217
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist