Tag: srilanka news

நாட்டில் 90,000-ஐ நெருங்கும் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை: ஆகஸ்ட் முதல் 8 நாட்களில் 4,000-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

இலங்கையில் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 90,000 எல்லை நெருங்கியுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகள் தெரிவிக்கின்றன. அதன்படி, நாட்டில் பதிவான மொத்த டெங்கு ...

Read moreDetails

எட்டாவது வாரமாகவும் பலாலியில் போராட்டம்!

வலி. வடக்கு மக்கள் தமது காணிகளை விடுவிக்கக்கோரி பலாலி சந்தியில் இன்றைய தினம் எட்டாவது வாரமாகவும் போராட்டத்தை முன்னெடுத்தனர். கடந்த 36 வருடங்களாக காணிகளை இழந்த மக்கள் ...

Read moreDetails

வெலிகம மணல்கம கடலில் சர்ஃபிங் விளையாடிய துனிசிய சுற்றுலாப் பயணி நீரில் மூழ்கி உயிரிழப்பு!

வெலிகம, மணல்கம கடற்கரைப் பகுதியில் 'சர்ஃபிங்' (Surfing) அலைச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்த துனிசிய நாட்டைச் சேர்ந்த 21 வயதுடைய சுற்றுலாப் பயணி ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த ...

Read moreDetails

நாடு தழுவிய பொலிஸ் சோதனை நடவடிக்கை : ஒரே நாளில் 437 சந்தேக நபர்கள் கைது!

குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாடளாவிய ரீதியில் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வரும் தினசரி விசேட தேடுதல் நடவடிக்கைகளின் மூலம் ஒரே நாளில் 437 ...

Read moreDetails

மெகஸின் சிறைச்சாலைக்குள் போதைப்பொருளை வீச முயன்றவர்கள் கைது!

மெகசின் சிறைச்சாலையிலுள்ள கைதிகளுக்குப் போதைப்பொருள் வழங்கச் சென்ற இரு சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (08) நண்பகல் பேஸ்லைன் வீதியிலுள்ள மெகசின் சிறைச்சாலையின் பக்கவாட்டு மதிலுக்கு ...

Read moreDetails

சீரற்ற காலநிலைக்கு மத்தியிலும், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை அமைதியான முறையில்!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலைக்கு மத்தியிலும், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இன்று (09) நாடளாவிய ரீதியில் 2,723 பரீட்சை நிலையங்களில் அமைதியான முறையில் நடைபெற்று வருகிறது. ...

Read moreDetails

சிறைச்சாலை வன்முறைகளை நிதானமாக கையாண்டு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்கின்றோம் – சுந்தரலிங்கம் பிரதீப் !

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் கிளிநொச்சி தேசிய மக்கள் சக்தி அலுவலகத்தில் இன்று  ஊடக சந்திப்பை நடாத்தியிருந்தார். குறித்த ஊடக சந்திப்பில், ...

Read moreDetails

இலங்கையின் அதிகாரப்பூர்வ வெளிநாட்டு கையிருப்பு 6,591 மில்லியன் டொலராக அதிகரிப்பு: மத்திய வங்கி தகவல்!

இலங்கையின் அதிகாரப்பூர்வ மொத்த வெளிநாட்டு கையிருப்பு (Official Reserve Assets) கடந்த ஜூலை மாத முடிவில் 6,591 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி ...

Read moreDetails

பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் சங்கத்தின் மேற்கு மாகாணக் கிளை நாளை திறந்து வைப்பு!

பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் சங்கத்தின் மேற்கு மாகாணக் கிளை நாளை (09) திறந்து வைக்கப்பட உள்ளதாக அச்சங்கம் தெரிவித்துள்ளது. நாட்டில் அதிக எண்ணிக்கையிலான பெட்ரோலிய விநியோகஸ்தர்களை மேற்கு மாகாணம் ...

Read moreDetails

மீனவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

மாத்தறை முதல் பொத்துவில் வரையிலும், சிலாபம் முதல் கல்பிட்டி வழியாக மன்னார் வரையிலும் உள்ள கடல் பகுதிகளில் மீன்பிடி நடவடிக்கைகள் தடை செய்யப்பட்டுள்ளதாக மீன்வளம், நீர்வாழ் மற்றும் ...

Read moreDetails
Page 3 of 354 1 2 3 4 354
blank

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist