Tag: srilanka news

செம்மணியில் 101 ஆவது நாள் அகழ்வு பணி இன்று!

செம்மணி மனித புதைகுழியின் அகழ்வு பணிகள் 100ஆவது நாளை கடந்து இன்றைய தினம் சனிக்கிழமை 101 ஆவது நாள் அகழ்வு பணிகள் முன்னெடுப்பட்டன. இதுவரையிலான 101 நாட்கள் ...

Read moreDetails

நாட்டில் டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 64 ஆக அதிகரிப்பு!

இலங்கையில் டெங்கு தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 64 ஆக உயர்ந்துள்ளதுடன், இந்த ஆண்டில் இதுவரை மொத்தம் 89,033 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் ...

Read moreDetails

செம்மணியில் இதுவரை 499 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் !

இலங்கையில் மிக பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி மாறியுள்ள நிலையில் 499 மனித எலும்புக்கூடுகள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி சித்துபாத்தி மனித புதைகுழி ...

Read moreDetails

தையிட்டி பவானி வீதி திறப்பு விவகாரம் – பொலிஸார் தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி!

தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு அண்மையில் உள்ள பவானி வீதி விவகாரம் குறித்து பலாலி பொலிசார் தாக்கல் செய்த வழக்கானது தள்ளுபடி செய்யப்பட்டு பிரதிவாதிகளான வலிகாமம் வடக்கு பிரதேச ...

Read moreDetails

அடுத்த 36 மணி நேரத்திற்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு வெளியீடு!

மேற்கு, சபரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் மேலும் ...

Read moreDetails

வெள்ளவத்தை மற்றும் பாமன்கடை பகுதிகளுக்கு நீர் வெட்டு !

அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக, வெள்ளவத்தை மற்றும் பாமன்கடை பகுதிகளில் இன்று (06) இரவு 10.00 மணி முதல் நாளை (07) காலை 5.00 மணி வரை ...

Read moreDetails

சலேவின் மனு தொடர்பான இடைக்கால மனுக்கள் ஒத்திவைக்கப்பட்டன!

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக, குற்றப் புலனாய்வுத் துறையால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டதற்கு எதிராக, அரச புலனாய்வுதுறையின் முன்னாள் இயக்குநர் ...

Read moreDetails

ஆகஸ்ட் மாதத்திற்கான லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றம் இல்லை!

ஆகஸ்ட் மாதத்திற்கான லிட்ரோ எரிவாயுவின் விலையைத் திருத்தி அமைக்கப் போவதில்லை என லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. சர்வதேச சந்தையில் எரிவாயு விலை அதிகரித்திருந்த போதிலும், மற்றும் ...

Read moreDetails

சட்டவிரோதமாகப் பிடிக்கப்பட்ட சுறாக்களுடன் நால்வர் கைது !

சட்டவிரோதமாகப் பிடிக்கப்பட்ட சுறாக்கள் மற்றும் சுறாத் துடுப்புகள் அடங்கிய சரக்குடன் நான்கு மீனவர்கள் இலங்கை கடலோரக் காவல் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (05) பிற்பகல் சுதுவெல்ல ...

Read moreDetails

தேசிய வீட்டுவசதித் திட்டத்திற்கு 44,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு!

அரசாங்கத்தின் தேசிய வீட்டுவசதி அபிவிருத்தித் திட்டத்திற்காக 44,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஊரக அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் உபாலி பன்னிலகே ...

Read moreDetails
Page 4 of 354 1 3 4 5 354
blank

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist