Tag: srilanka news

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 9.ம் நாள் அகழ்வு பணிகள்!

அரியாலை செம்மணி சித்துப்பாத்தி இந்துமயான மனிதப் புதை வழக்கின் மூன்றாம் கட்டத்தில் 9.ம் நாளான இன்றைய தினம்(6) யாழ்ப்பாணம் நீதவான் செல்வநாயகம் லெனின் குமார் முன்னிலையில் எடுத்துக் ...

Read moreDetails

சிறுவனுக்கு நெருப்பால் சூடு வைத்து சித்திரவதை செய்த தாயார் கைது!

மட்டக்களப்பு, செங்கலடி - கணேசபுரம் பகுதியில் தனது 11 வயது மகனை இரும்பு கரண்டியால் சூடு வைத்து சித்திரவதை செய்த தாயாரை ஏறாவூர் பொலிஸார் நேற்று (05) ...

Read moreDetails

கிழக்கு மாகாணத்தில் இந்தியாவின் நிதி உதவியுடன் 6 பெரும் திட்டங்கள் ஆரம்பம்!

இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் சமூக-பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கில் ஆறு முக்கிய திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இந்தியப் பிரதமரின் 2025 ஏப்ரல் விஜயத்தின் ...

Read moreDetails

அஸ்வெசும கொடுப்பனவுகளிலும் முறைகேடு ? சுதந்திர சட்டத்தரணிகள் சங்கம் கேள்வி!

நலன்புரி நன்மைகள் சபை ஊடாக 5,000 இலட்சம் ரூபாவிற்கு சற்று குறைவான தொகை மேலதிகமாக செலுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக 'சுதந்திர சட்டத்தரணிகள்' (Free Lawyers) அமைப்பு அறிக்கை ...

Read moreDetails

சாய்ந்தமருது சமுர்த்தி வங்கி டிஜிட்டல் யுகத்திற்கு – ஒன்லைன் வங்கிச் சேவை உத்தியோகபூர்வமாக அறிமுகம்!

சாய்ந்தமருது சமுர்த்தி வங்கி தனது சேவைகளை நவீனமயமாக்கும் முக்கிய முன்னேற்றமாக, டிஜிட்டல் வங்கிச் சேவையை (Online Banking) உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அறிமுக நிகழ்வு நேற்று (04) ...

Read moreDetails

செப்டம்பரில் ஆரம்பமாகும் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள்: 42,000-க்கும் அதிகமானோர் உள்ளீர்ப்பு!

இலங்கை அரச பல்கலைக்கழகங்களுக்கு 2025/2026 கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை மற்றும் புதிய பாடநெறிகள் குறித்து பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய இன்று (06) நாடாளுமன்றத்தில் முக்கிய அறிவிப்புகளை ...

Read moreDetails

“ஈழத் தமிழர்களின் நீதிக்கான குரலாக நீங்கள் ஒலிக்க வேண்டும்”: தமிழகத்தின் புதிய முதலமைச்சருக்கு தமிழ்த் தேசியப் பேரவை வாழ்த்து!

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்தை முன்னிட்டு, ஈழத் தமிழ் மக்களின் சார்பாக தமிழ்த் தேசியப் பேரவை தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. தமிழக அரசியல் வரலாற்றில் புதிய சாதனை ...

Read moreDetails

கட்டுகஸ்தோட்டையில் கிரைண்டர் இயந்திரத்தால் கழுத்து அறுபட்டு முதியவர் உயிரிழப்பு!

கட்டுகஸ்தோட்டை, மாவில்மட பகுதியில் கிரைண்டர் இயந்திரத்தைப் பயன்படுத்தியபோது ஏற்பட்ட விபத்தில் சிக்கி முதியவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவில்மட பகுதியில், தனது வீட்டின் ...

Read moreDetails

கட்டுநாயக்கவில் டி-56 தோட்டாக்களுடன் பாதாள உலகக் கும்பல் உறுப்பினர் கைது!

கட்டுநாயக்க பகுதியில் டி-56 ரகத் தோட்டாக்கள் மற்றும் மெகசீனுடன் பாதாள உலகக் குழு உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் ஒரு முக்கிய குற்றவாளியின் ...

Read moreDetails

இலங்கைக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகர், கனடா உயர்ஸ்தானிகர் ,கிழக்கு மாகாண ஆளுநர் இடையில் விசேட கலந்துரையாடல்!

இலங்கைக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகர் ஆண்ட்ரூ பேட்ரிக் (Andrew Patrick) இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகர் இசபெல்லா மார்ட்டின் (Isabelle Martin) மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த ...

Read moreDetails
Page 4 of 243 1 3 4 5 243
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist