Tag: srilanka news

இலங்கை கடற்பரப்பினுள் எல்லைதாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்கள் மூவருக்கு 6 மாத கடூழிய சிறைத்தண்டனை!

இலங்கை கடற்பரப்பினுள் எல்லைதாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்களில் 3 படகுகளின் படகோட்டிகளான மூவருக்கு 6 மாத கடூழிய சிறைத்தண்டனையும் 4 மில்லியன் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இதனை ...

Read moreDetails

புதிய கணக்காய்வாளர் நாயகம் நியமனத்திற்கு அமைச்சரவை அனுமதி!

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர் நாயகமாக நியமிப்பதற்கு இன்று (03) அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இன்று கூடிய அரசியலமைப்பு சபையிலேயே இதற்கான ...

Read moreDetails

CID யிலிருந்து வெளியேறினார் நாமல்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில்சுமார் 4 மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கிய பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார். பாதாள உலகக்குழு ...

Read moreDetails

சற்றுமுன்னர் நாமல் ராஜபக்ச CID யில் முன்னிலை!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவை, சற்றுமுன்னர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முன்னிலையானார் . எவ்வாறாயினும் இதற்கு முன்னரும் நாமல் ராஜபக்சவுக்கு ...

Read moreDetails

மன்னாரில் ஆமை இறைச்சி மற்றும் முட்டைகளுடன் 03 சந்தேக நபர்கள் கைது!

மன்னார் யாழ்ப்பாணம் பிரதான வீதி, நாச்சிக்குடா கடற்கரைப் பகுதியில் இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது ஆமை இறைச்சி ஆமை முட்டைகளுடன் மூன்று (03) ...

Read moreDetails

கிவுள் ஓயா திட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் தமிழ் அரசியல்வாதிகளும் பங்கேற்பு!

வவுனியாவில் முன்னெடுக்கப்படவுள்ள கிவுள் ஓயா திட்டத்திற்கு எதிரான மக்கள் எழுச்சி போராட்டம் இன்று உணர்வெளிச்சியுடன் நெடுங்கேணியில் இடம்பெற்றது. தமிழ் தேசிய மக்கள் முன்னணி தவிர்ந்த தமிழ் தேசிய ...

Read moreDetails

வெலிகம பிரதேச சபையின் புதிய தவிசாளராக NPP யின் சிந்தக்க ஹேவா பதிரண தெரிவு !

வெலிகம பிரதேச சபையின் புதிய தவிசாளராக தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி சிந்தக்க ஹேவா பதிரண 22 வாக்குகளுடன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இன்று (02) நடைபெற்ற வாக்கெடுப்பின் ...

Read moreDetails

சுதந்திர தினத்தை கரி நாளாக அனுட்டிப்பதற்கு அனைத்து தமிழ் பேசும் மக்களுக்கும் யாழ் பல்கலைக்கழகம் அழைப்பு!

எதிர்வரும் நான்காம் திகதி இலங்கையின் சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. அந்த நாளை கரி நாளாக அனுஷ்டிக்குமாறு அனைத்து தமிழ் பேசுகின்ற மக்களையும் அழைத்து நிற்பதாக யாழ் ...

Read moreDetails

கிவுல் ஓயா திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாபெரும் போராட்டம்!

கிவுல் ஓயா நீர்த்தேக்க திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றைய தினம் மாபெரும் போராட்டம் ஒன்றினை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டிருத்த நிலையில் இன்றையதினம் நெடுங்கேணி பேருந்து நிலையத்திற்கு முன்பாக போராட்டம் ...

Read moreDetails

80 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் தம்பதியர் கைது!

புத்தளம் பொலிஸாரின் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போது, சுமார் 80 இலட்சம் ரூபாய் பெறுமதியான 524 கிராம் ஐஸ் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் ...

Read moreDetails
Page 4 of 186 1 3 4 5 186
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist