Tag: srilanka news

ஊழல் ஒழிப்புச் சட்டத்தில் திருத்தங்கள் செய்ய அரசாங்கம் தீர்மானம்!

இழப்பீட்டுச் சட்டத்தின்படி, பொதுப் பிரதிநிதிகளின் சொத்து மற்றும் பொறுப்புப் பிரகடனங்களைப் பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள் என்று சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க இன்று (06) பாராளுமன்றத்தில் ...

Read moreDetails

பரீட்சை காலத்தில் பேரிடர்கள் ஏற்பட்டால் தகவல் தெரிவிக்க 5 தொலைபேசி எண்கள்!

ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில்  மற்றும் கல்வி பொது தராதர உயர்தர பரீட்சையின் போது ஏற்படும் பேரிடர்கள் குறித்துத் தெரிவிக்க, 5 தொலைபேசி எண்களை வழங்கவுள்ளதாக பேரிடர் ...

Read moreDetails

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சு மீதான வரவுசெலவுத் திட்டத்திற்கு முந்தைய கலந்துரையாடல் ஜனாதிபதி தலைமையில்!

புதிய விஞ்ஞான ஆராய்ச்சிகள், சாமானிய மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதற்கும் தேசியப் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கும் நேரடியாகப் பங்களிக்க வேண்டும் என்று ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். விஞ்ஞான ...

Read moreDetails

ஹட்டன்- சிவனொளி பாதமலையில் மண் மேடு சரிந்தமையினால் போக்குவரத்துக்கு தடை!

சமீப காலமாக சிவனொளி பாதமலை கோவில் வளாகத்தைச் சுற்றி பெய்து வரும் கனமழையின் காரணமாக, சிவனொளி பாதமலையின் உச்சியில் இருந்து மண்மேடு சரிந்து விழுந்துள்ளது. இதன் காரணமாக ...

Read moreDetails

இலங்கையில் தடை செய்யப்பட்ட பிரமிட் நிறுவனங்கள் தொடர்பில் மத்திய வங்கி எச்சரிக்கை!

இலங்கையில் தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டத்தில் ஈடுபடும் நிறுவனங்களை உள்ளடக்கிய புதிய பட்டியலை இலங்கை மத்திய வங்கி வௌியிட்டுள்ளது. 1988 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க வங்கிச் ...

Read moreDetails

இலங்கைக்கான விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்பினார் இந்திய வௌியுறவுத்துறை செயலாளர்!

இலங்கைக்கான தமது உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த இந்திய வௌியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி தனது பயணத்தை நிறைவு செய்துகொண்டு , நேற்று (5) மாலை இந்தியாவுக்கு புறப்பட்டுச் ...

Read moreDetails

இலங்கை கடற்பரப்பிற்குள் விபத்தில் சிக்கிய இந்திய மீனவர்களை மீட்க கடற்படை நடவடிக்கை!

இலங்கை கடற்பரப்பிற்குள் அனர்த்தத்திற்குள்ளான படகில் இருந்த 11 இந்திய மீனவர்களை மீட்கும் பணிகளை இலங்கை கடற்படை ஆரம்பித்துள்ளது. நேற்றிரவு சீரற்ற வானிலை காரணமாக நெடுந்தீவு கடற்பரப்பில் இந்திய ...

Read moreDetails

குருக்கள்மடம் மனிதப்புதைகுழி – வழங்கு விசாரணை தவணையிடப்பட்டுள்ளது!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப்புதைகுழி தொடர்பான வழங்கு விசாரணை எதிர்வரும் 24 ஆம் திகதிக்கு தவணையிடப்பட்டுள்ளது. 1990 ஆம் ஆண்டில் புனித ஹஜ் யாத்திரை முடித்த பின்னர் கல்முனை ...

Read moreDetails

மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநர் ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்றார்!

மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற சமூக நிபுணர் டாக்டர் ஹர்ஷா சுரங்க பெர்னாண்டோ, இன்று பிற்பகல் (05) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அனுர குமார ...

Read moreDetails

2.5 மில்லியன் அமெரிக்க டொலர் காணாமல் போன சம்பவம் குறித்த விசாரணைகளின் முன்னேற்றம்!

திறைசேரிக்குச் சொந்தமான 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஹேக்கர்கள் கைப்பற்றிய சம்பவம் தொடர்பாக 91 நபர்களிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் ...

Read moreDetails
Page 5 of 354 1 4 5 6 354
blank

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist