Tag: srilanka news

செம்மணி மனித எச்சங்கள் ஆய்வு: காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளிடம் மரபணு மாதிரிகளைச் சேகரிக்க ரவிகரன் எம்.பி. கோரிக்கை!

செம்மணியில் அகழ்ந்தெடுக்கப்படுகின்ற எலும்புக்கூடுகளின் தரவுகளோடு, வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் மரபணு மாதிரிகளை ஒப்பிட்டு ஆய்வுசெய்யவேண்டிய சட்டத் தேவைப்பாடு இருப்பதாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் ...

Read moreDetails

குட்டிமணி, தங்கத்துரை சிலை அமைப்பு விவகாரம் – தற்காலிக தடை உத்தரவை நீக்கியது நீதிமன்றம்!

வல்வெட்டித்துறையில் வெலிக்கடை சிறையில் படு*கொலை செய்யப்பட்ட குட்டிமணி தங்கத்துரை ஆகியோருக்கு சிலை அமைப்பதற்கு எதிராக வல்வெட்டித்துறை பொலிஸாரால் அதன் ஏற்பாட்டாளரும், முன்னாள் வல்வெட்டித்துறை நகர சபை உப ...

Read moreDetails

நீண்ட நாள் தேடப்பட்டுவந்த போதைப்பொருள் கடத்தல்கார பெண் கைது!

அம்பாறை, இங்ஹினியாகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொல்வத்தை மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களுக்குப் பெருமளவில் போதைப்பொருட்களை விநியோகித்து வந்தவரும், பொலிஸாரால் தேடப்பட்டு வந்தவருமான பொல்வத்தை பகுதியைச் சேர்ந்த 'மது' ...

Read moreDetails

ஹட்டன் கல்வி வலய பாடசாலைகள் நாளைமுதல் வழமைக்கு!

மோசமான வானிலை காரணமாக மூடப்பட்டிருந்த ஹட்டன் கல்வி மண்டலத்திலுள்ள அனைத்துப் பாடசாலைகளும் நாளை (06) முதல் வழமை போல் செயல்படும் என ஹட்டன் மண்டலக் கல்வி அலுவலகம் ...

Read moreDetails

இலங்கையில் 24 சூதாட்ட இணையதளங்கள் தடை!

டிஜிட்டல் பொருளாதாரம் அமைச்சகத்தின் கீழ் உள்ள தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு, இலங்கையில் உரிமங்களைப் பெறாமல் சட்டவிரோதமாக இணையவழி சூதாட்டம் மற்றும் பந்தய சேவைகளை இயக்கி வரும் 24 ...

Read moreDetails

தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரணங்கள் ஆணையம் குறைகள் குறித்து ஜனாதிபதிக்கு கடிதம்!

நரஹேன்பிட்டவில் குறைந்தபட்ச வசதிகள் கூட இல்லாத, பொருத்தமற்ற கட்டிடத்தில் தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரணங்கள் ஆணையம் நிறுவப்பட்டதால், பல கடுமையான நிர்வாக, சுகாதார மற்றும் பாதுகாப்பு நெருக்கடிகள் ...

Read moreDetails

கைது செய்யப்பட்ட அகில விராஜ் காரியவசமிற்கு விளக்கமறியல்!

ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் அலுவலகத்திற்கு 4 ஊழியர்களை நியமித்து, அவர்களைத் தனிப்பட்ட தேவைகளுக்காகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட முன்னாள் அமைச்சர் அகில ...

Read moreDetails

நாளை பல பகுதிகளில் 100 மி.மீ-க்கு மேல் கனமழை பெய்யும் என அறிவிப்பு!

தீவிரமான தென்மேற்குப் பருவமழையின் காரணமாக, தீவின் தென்மேற்குப் பகுதிகளில் நாளை (06) முதல் அடுத்த சில நாட்களுக்கு நிலவும் மழை மற்றும் காற்றின் வேகம் அதிகரிக்கும் என ...

Read moreDetails

புத்தளம் முதல் ஹம்பாந்தோட்ட வரையிலான பகுதிகளில் மீன்பிடி நடவடிக்கைகள் மீண்டும் தொடங்க அனுமதி!

தற்போது நிலவும் வானிலை நிலவரங்களைக் கருத்தில் கொண்டு, புத்தளம் முதல் ஹம்பாந்தோட்டை வரையிலான கடற்பகுதியில் மீன்பிடி நடவடிக்கைகளை மீண்டும் தொடங்க மீன்வளம் மற்றும் நீர்வளத் திணைக்களம் அனுமதி ...

Read moreDetails

மகாவலி ஆற்றங்கரையோரம் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை!

அடுத்த 24 மணி நேரத்திற்குள் மகாவலி ஆற்றங்கரையோரம் உள்ள தாழ்வான பகுதிகளில் சிறிய அளவிலான வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக நீர்ப்பாசனத் துறை தெரிவித்துள்ளது.

Read moreDetails
Page 6 of 354 1 5 6 7 354
blank

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist