செம்மணி மனித எச்சங்கள் ஆய்வு: காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளிடம் மரபணு மாதிரிகளைச் சேகரிக்க ரவிகரன் எம்.பி. கோரிக்கை!
செம்மணியில் அகழ்ந்தெடுக்கப்படுகின்ற எலும்புக்கூடுகளின் தரவுகளோடு, வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் மரபணு மாதிரிகளை ஒப்பிட்டு ஆய்வுசெய்யவேண்டிய சட்டத் தேவைப்பாடு இருப்பதாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் ...
Read moreDetails










