சூர்யாவின் ‘கருப்பு’ ட்ரெய்லர் எப்படி?
2026-05-11
மஹிந்த இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலை
2026-05-11
முல்லைத்தீவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு முதிரை மரக்குற்றிகளை கடத்தி வந்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சாவகச்சேரி பொலிஸார் மீசாலை பகுதியில் வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வேளை, ...
Read moreDetailsதிருகோணமலை -மாவிலாறு அணைக்கட்டிலிருந்து , சிறுபோக வேளாண்மைச் செய்கைக்கான முதற்கட்ட நீர் விநியோகம் இன்று (30) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதன்போது முதலில் சர்வமத தலைவர்களின் ஆசிர்வாதத்துடன் ...
Read moreDetails2.5 மில்லியன் ரூபா நிதி தொடர்பான விசாரணைகளின் அடைப்படையில் பதவி நீக்கம் செய்யப்பட்ட திறைசேரியில் பணியாற்றிய நான்கு அதிகாரிகளில் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர் மாய்த்துக்கொண்டதாக சட்டத்தரணி ...
Read moreDetails2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி காணாமல் போன சம்பவம் தொடர்பாக எதிர்வரும் 5ஆம் திகதி நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்தவினால் விசேட ...
Read moreDetailsமுன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவிற்கு எதிரான நான்கு வழக்குகளின் தீர்ப்பை மே மாதம் 26 ஆம் திகதி வரை ஒத்திவைக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ...
Read moreDetailsசட்டவிரோத விகாரை அமைந்துள்ள காணிகளை விடுவிப்பதற்காக என நடைபெறும் கூட்டங்களுக்கு காணி உரிமையாளர்கள் ஆகிய எங்களை அழைப்பதில்லை,, அங்கே என்ன கதைத்தார்கள் என சொல்வதில்லை, கூட்ட அறிக்கைகள் ...
Read moreDetailsமட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெல்லிக்காடு பகுதியில் உள்ள கிணற்றில் இருந்து குற்றுயிராக ஒரு பெண் மீட்க்கப்பட்டதுடன் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கைதுசெய்யப்பட்டவர்கள் ...
Read moreDetailsகிழக்கு பல்கலைக்கழக மாணவர்களினால் நேற்று மாலை துண்டுப்பிரசுரபோராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. கடந்த கால ஆட்சியாளர்களினால் தனியார் வைத்திய துறை பல்கலைக்கழகங்களை ஆரம்பிப்பதற்கான அனுமதிகள் வழங்கப்பட்ட நிலையில் அதற்கான ...
Read moreDetailsஊடகவியலாளர் தராகி சிவராம் அவர்களின் நினைவுதினம் முல்லைத்தீவு மாவட்ட ஊடக அமையத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. இலங்கை படைகளால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் தராகி சிவராம் அவர்களின் 21 ...
Read moreDetailsநெடுந்தீவு - குறிகட்டுவான் இடையில் சேவையில் ஈடுபடும் சமுத்திர தேவா படகினை புனரமைக்க 2.614 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது எனவும், அதனை புனரமைக்கும் பணிகளைத் துரிதப்படுத்துமாறு வடமாகாண ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.