Tag: srilanka news

முன்னாள் அமைச்சர் அகில விராஜ் கரியவசம் கைது!

முன்னாள் அமைச்சர் அகில விராஜ் கரியவசம் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (05) லஞ்ச ஆணைக்குழுவின் முன் வாக்குமூலம் அளிக்க ஆஜரானதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டுள்ளார்.

Read moreDetails

சிறையிலிருப்பவருக்கு போதைப்பொருள் விநியோகிக்க முயன்ற இருவர் கைது!

களுத்துறை சிறைச்சாலைக்கு போதைப்பொருள் கொண்டு வந்ததற்காக இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அங்குருவதோட்ட பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரும் ஹொரணையை சேர்ந்தவர்களாவர் . மில்லனியா-பதாகோடா சாலையில் பொலிஸார் ...

Read moreDetails

நடைபெற உள்ள புலமைப்பரிசில் மற்றும் க. பொ. த உயர்தர பரீட்சை குறித்து விசேட கலந்துரையாடல்!

தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, வரவிருக்கும் 5 ஆம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை தொடர்பாக இன்று (05) ஒரு ...

Read moreDetails

க.பொ.த உயர்தர பரீட்சை ஒத்திவைக்க கோரிய மனு ஒத்திவைப்பு!

கல்வி பொது தராதர உயர்தர பரீட்சையை ஒத்திவைக்கக் கோரிய அடிப்படை உரிமை மனு தள்ளுபடி செய்யப்பட்டது. வரவிருக்கும்கல்வி பொது தராதர உயர்தர பரீட்சையை ஒத்திவைக்கக் கோரி தாக்கல் ...

Read moreDetails

நாட்டிற்கு பெருமை சேர்த்த ருமேஷ் தரங்க விமானப்படையிலிருந்து பதவி உயர்வு !

சமீபத்தில் நிறைவடைந்த பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில், ஈட்டி எறிதல் போட்டியில் உலக சாம்பியன்களைத் தோற்கடித்து, இலங்கை விமானப்படையைச் சேர்ந்த கொர்பொரல் ருமேஷ் தரங்க இலங்கைக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க ...

Read moreDetails

முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் இலஞ்ச ஆணையத்தில் முன்னிலை!

முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் வாக்குமூலம் அளிப்பதற்காக இன்று (05) இலஞ்ச ஆணைக்குழுவிற்கு வந்துள்ளார்.

Read moreDetails

சசிந்திர ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சசிந்திர ராஜபக்ஷ மற்றும் மேலும் மூன்று பிரதிவாதிகள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை, செப்டம்பர் 28 அன்று விசாரணைக்கு ...

Read moreDetails

அம்பாறையில் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் மூவர் கைது!

அம்பாறை மாவட்டத்தில் போதைப்பொருள் கடத்தல்காரர்களைக் கண்டறியும் நோக்கில், அம்பாறை பிராந்தியப் பொறுப்பு பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேடமுல்லவின் வழிகாட்டலில் விசேட வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. ...

Read moreDetails

பொலிஸ் மா அதிபர் குறித்து சாகர காரியசம் கூறிய கருத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்!

பொலிஸ் மா அதிபர் (IGP) குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) பொதுச் செயலாளர் மற்றும் சட்டத்தரணி சாகர கரியவாசம் தெரிவித்த அறிக்கை தொடர்பாக, பொலிஸ் மா ...

Read moreDetails

கண்டாவளை பிரதேச செயலகம் முன்பாக மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் !

சஜித் பிரேமதாஸ அமைச்சராக இருந்த காலத்தில் 2018ம் ஆண்டு வழங்கப்பட்ட வீட்டுத்திட்டத்திற்கான நிதியை வழங்க வலியுறுத்தி கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலகத்தைச்சேர்ந்த மக்கள் சிலர் இன்றைய ...

Read moreDetails
Page 7 of 354 1 6 7 8 354
blank

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist