Tag: srilanka news

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த காட்டு யானைக்கு சிகிச்சை அளிக்க கடற்படை உதவி!

அம்பாறையின் பணமை பகுதியில் உள்ள இலங்கை கடற்படை அப்பகுதியில் சுற்றித்திரிந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த காட்டு யானைக்கு தேவையான சிகிச்சை அளிக்க அண்மையில் வனவிலங்கு பாதுகாப்பு பிரிவுக்கு ...

Read moreDetails

காரில் கடத்தப்பட்ட மான் மற்றும் குளுமாட்டு இறைச்சிகளுடன் இருவர் கைது!

பொத்துவில் பிரதேசத்தில் பானமை சாஸ்திரவேல பகுதியில் கார் ஒன்றில் மான் மற்றும் குளுமாட்டு இறைச்சிகளை கடத்திய இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பானமை வனவிலங்கு பாதுகாப்பு ...

Read moreDetails

பேருந்துகளுக்கு டிப்போக்கள் ஊடாக எரிபொருள்: QR முறைமையின் சிக்கல்களைத் தீர்க்க அரசாங்கம் நடவடிக்கை!

நாட்டில் நிலவும் தற்போதைய எரிபொருள் நெருக்கடி மற்றும் அதனைச் சீர்செய்ய அரசாங்கம் பல நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. தனியார் பயணிகள் போக்குவரத்து பேருந்துகளுக்கான எரிபொருள், இனி இலங்கை ...

Read moreDetails

போதைப்பொருள் பணத்தில் வாங்கிய சொகுசு கார் மற்றும் 4 கோடி ரூபாய் வீடு முடக்கம்!

போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டிய பணத்தில் கொள்வனவு செய்யப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய் பெறுமதியான சொத்துக்களை முடக்குவதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. போதைப்பொருள் கடத்தல் மூலம் சட்டவிரோதமாக சொத்துக்களை ஈட்டியமை ...

Read moreDetails

யாழ் சுன்னாகத்தில் வாள் உள்ளிட்ட பொத்திப்பொருட்களுடன் மூவர் கைது!

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டுவன் முனியப்பர் கோவிலுக்கு அண்மித்த பகுதியில் வாள் உள்ளிட்ட போதைப்பொருட்களுடன் மூவர் நேற்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது ஒருவரிடமிருந்து வாளும், மற்றைய இருவரிடமிருந்து ...

Read moreDetails

மின்சார சபை மறுசீரமைப்பில் ஊழியர் உரிமைகள் பாதுகாக்கப்படும் – ஜனாதிபதி உறுதி!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கப் பிரதிநிதிகளுக்கிடையிலான சந்திப்பு இன்று (12) நடைபெற்றது. ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின் ...

Read moreDetails

ஹற்றனில் 70 அடி பள்ளத்தில் முச்சக்கரவண்டி விபத்து: மூவர் காயம் !

ஹற்றன் - போடைஸ் பிரதான வீதியின் போடைஸ் என்சி பிரிவில் இன்று (12) முற்பகல் 11 மணியளவில் பாரிய விபத்தொன்று சம்பவித்துள்ளது. வீதியில் பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்று ...

Read moreDetails

நிலக்கரி தரம் குறித்து பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம் என கோப் குழு வேண்டுகோள்!

நுரோச்சோலை லக்விஜய அனல்மின் நிலையத்தின் இயந்திரங்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என நாடாளுமன்ற பொது நிறுவனங்கள் பற்றிய குழு (கோப் குழு - COPE) உறுதிப்படுத்தியுள்ளது. சமீபகாலமாக ...

Read moreDetails

யாழில் மருமகனின் தாக்குதலால் மாமியார் உயிரிழப்பு – மாமனார் வைத்தியசாலையில் அனுமதி!

யாழ்ப்பாணத்தில் குடும்ப தகராறு காரணமாக கூரிய ஆயுதங்களால் தாக்கி மாமியை கொலை செய்ததுடன் , மாமனாரையும் படுகாயங்களுக்கு உள்ளாக்கிய அரச உத்தியோகஸ்தரை பொலிஸார் கைது செய்துள்ளனர். வடமராட்சியில் ...

Read moreDetails

அம்பாறை மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக அனுபமா மங்கள விக்ரமாராச்சி கடமையைப் பொறுப்பேற்றார்!

அம்பாறை மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக அனுபமா மங்கள விக்ரமாராச்சி இன்று (12) காலை 9.21 மணிக்கு தனது கடமையினைப் பொறுப்பேற்றார். மத்துகமவைச் சேர்ந்த இவர் இலங்கை ...

Read moreDetails
Page 8 of 217 1 7 8 9 217
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist