Tag: srilanka news

செம்மணி அகழ்வு பணிகள் மீண்டும் ஆரம்பம்!

செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 42ஆவது நாளான கடந்த 24ஆம் திகதியுடன் தற்காலிகமாக ...

Read moreDetails

களனி மற்றும் கலு கங்கைகளுக்கு விடுக்கப்பட்ட வெள்ள எச்சரிக்கைகள் நீக்கம்!

களனி மற்றும் கலு ஆற்றுப் படுகைகளுக்கு நீர்ப்பாசனத் துறையால் விடுக்கப்பட்டிருந்த வெள்ள எச்சரிக்கை அறிவிப்பை நீக்குவதற்கான நடவடிக்கைகளை அத்துறை இன்று (04) எடுத்துள்ளது. நேற்று (03) மதியம் ...

Read moreDetails

கனடாவிற்கு அனுப்புவதாகக் கூறி 3 இலங்கையர்களை பாதாள உலகக் கும்பல்களுக்கு விற்றவர் கைது!

கனடாவிற்கு அனுப்புவதாகக் கூறி, மூன்று இலங்கையர்களை எத்தியோப்பியாவில் உள்ள பாதாள உலகக் கும்பல்களுக்கு விற்று, பின்னர் அங்குள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளால் பிடிக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய சந்தேக ...

Read moreDetails

மலையக பாடசாலைகள் விடுமுறை குறித்து முக்கிய அறிவிப்பு!

ஹட்டன் கல்வி வலயத்திலுள்ள அனைத்து பாடசாலைகளையும் நாளை (05) மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. சீரற்ற காலநிலை காரணமாக மத்திய மாகாண கல்விப் பணிப்பாளரின் ஆலோசனைக்கு அமைய இந்த தீர்மானம் ...

Read moreDetails

பிள்ளையானுக்கு எதிர்வரும் ஓகஸ்ட் 18 ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிப்பு!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் எனும் பிள்ளையானை எதிர்வரும் ஓகஸ்ட் 18 ஆம் திகதி வரை மீண்டும் ...

Read moreDetails

தேசிய புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே சமர்ப்பித்த மனு: இடைக்கால மனுக்கள் மீதான விசாரணை ஒத்திவைப்பு!

தனது கைது மற்றும் தடுப்புக்காவலை எதிர்த்து, தேசிய புலனாய்வுப் பிரிவின் (SIS) முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே சமர்ப்பித்துள்ள மனுவில் தலையிட்டு கருத்துக்களை முன்வைக்க அனுமதி கோரி ...

Read moreDetails

சீரற்ற வானிலையால் 3 நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் பாதிப்பு!

கண்டி, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் பெய்த கனமழையின் காரணமாக, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியத்திற்குச் சொந்தமான பல நீர் சுத்திகரிப்பு நிலையங்களின் செயல்பாடுகள் ...

Read moreDetails

நுவரெலியாவில் சீரற்ற வானிலையால் 1,091 குடும்பங்கள் பாதிப்பு!

நுவரெலியா மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலையால் 1,091 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும், ஒருவரைக் காணவில்லை என்றும் நுவரெலியா மாவட்டச் செயலாளர் துஷாரி தென்னக்கோன் ...

Read moreDetails

87000தை கடந்த டெங்கு நோயாளர்கள் எண்ணிக்கை!

கடந்த ஆண்டில் பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 87,000-ஐ நெருங்கியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி, நேற்று (03) நிலவரப்படி, நாட்டில் பதிவான டெங்கு ...

Read moreDetails

60 வயதை நிறைவு செய்த பொலிஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் பணி நீட்டிப்பு!

நல்ல நடத்தையுடன் 60 வயதை நிறைவு செய்த காவல்துறை அதிகாரிகளுக்கு மேலும் ஓராண்டு பணி நீட்டிப்பு வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாக பொதுப் பாதுகாப்பு ...

Read moreDetails
Page 8 of 354 1 7 8 9 354
blank

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist