Tag: srilanka news

அம்பலாந்தோட்டை கிவுல பகுதியில் பேருந்து விபத்து 15 பேர் காயம்!

ஹூங்கம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் பேருந்து ஒன்றும் லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 15 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். ஹூங்கம பொலிஸ் பிரிவுக்கு ...

Read moreDetails

தொழிற்சங்கங்களுக்கும் தொழில் அமைச்சின் செயலாளருக்கும், இடையில் விசேட கலந்துரையாடல்!

தொழிற்சங்கங்களுக்கும் தொழில் அமைச்சின் செயலாளருக்கும், இடையில் இன்று தொழில் அமைச்சில் கலந்துரையாடல் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. தோட்ட தொழிலாளர்களுக்கு அரசாங்கம் வழங்க இருக்கும் 200 ரூபாய் கொடுப்பனவு குறித்தும் ...

Read moreDetails

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை தாதியர்கள் பணிபுறக்கணிப்பு!

மாகாண சுகாதாரசேவை பணிப்பாளரின் வடமாகணத்திற்கான புதிய நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து (தாதியர்களுக்கு தனியான வரவு வழங்ககோரி) முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை தாதியர்கள் இன்று(12) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளார்கள். முல்லைத்தீவு ...

Read moreDetails

கம்பளை – கண்டி பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிழப்பு!

கம்பளை – கண்டி பிரதான வீதியில் இன்று (12) இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிழந்துள்ளார். கம்பளை – கண்டி பிரதான வீதியில் கெலிஓயா , சரமட விகாரைக்கு ...

Read moreDetails

கிரிந்த பகுதியில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் – பொலிசாரின் மேலதிக தகவல்கள்!

கிரிந்த பகுதியில் இன்று (12) கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் தொடர்பாக பொலிஸார் மேலதிக தகவல்களை வெளிப்படுத்தியுள்ளனர். அதன்படி குறித்த பகுதியில் 345 கிலோகிராம் ஐஸ் ரக போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், ...

Read moreDetails

விசேட சோதனையில் பெருந்தொகை போதைப்பொருளுடன் அறுவர் கைது!

கிரிந்த பிரதேசத்தில் பெருந்தொகையான போதைப்பொருளுடன் ஆறு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேல் மாகாண வடக்கு குற்றப் பிரிவும் தெற்கு மாகாண பொலிஸ் குழுவும் இணைந்து கிரிந்த பிரதேசத்தில் ...

Read moreDetails

வெலிகம பிரதேச சபையின் புதிய உறுப்பினர் தெரிவு – வெளியான விசேட வர்த்தமானி!

வெலிகம பிரதேச சபையின் புதிய உறுப்பினராக ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் சமீர தனுஷ்க டி சில்வா நியமிக்கப்பட்டதை உறுதிப்படுத்தி அதிவிசேடவர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி ...

Read moreDetails

உயர்தரப் பரீட்சை நடவடிக்கைகள் நிறைவடைவதற்கு முன்னரே விடைத்தாள் திருத்தும் பணி ஆரம்பம்!

இம்முறை உயர்தரப் பரீட்சை நடவடிக்கைகள் நிறைவடைவதற்கு முன்னரே விடைத்தாள் திருத்தும் பணிகளை ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாகப் இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் ...

Read moreDetails

அம்பாறை மேல் நீதிமன்றத்தில் 06 பேருக்கு எதிராக மரண தண்டனை!

அம்பாறை மேல் நீதிமன்றம் இன்று (10) 6 பேருக்கு எதிராக மரண தண்டனையை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14 ஆம் ...

Read moreDetails

இந்திய மீனவர்கள் 29 பேரில் 26 மீனவர்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை மூவருக்கு 6 மாத கட்டாய சிறைத்தண்டனை!

செப்ரெம்பர் 28 மற்றும் ஒக்ரோபர் 9 ஆம் திகதிகளில் இரு படகுகளுடன் நெடுந்தீவு கடற்பரப்பில் கைதுசெய்யப்பட்ட 29 இந்திய மீனவர்களின் வழக்கு இன்று ஊர்காவற்றுறை நீதிமன்றில் இடம்பெற்றது. ...

Read moreDetails
Page 186 of 306 1 185 186 187 306
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist