Tag: gunshoot

அலவ்வ பகுதியில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் உயிரிழப்பு!

அலவ்வ, வில்கமுவ பகுதியில் நேற்று (17) இரவு இளைஞர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். வீரே, மெட்டியகனே, நாரம்மல எனும் முகவரியைச் சேர்ந்த 28 வயதுடைய கவிந்து நிமேஷ ...

Read moreDetails

ஜிந்துப்பிட்டி கொலை சம்பவம் தொடர்பாக சந்தேக நபர்கள் நால்வர் கைது!

கொழும்பு ஜிந்துப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்துவடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் துப்பாக்கிதாரி மற்றும் புர்கா அணிந்துவந்த நபரை தேடும் நடவடிக்கைகள் ...

Read moreDetails

நவகமுவ துப்பாக்கிச்சூட்டுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கைது!

கடந்த 1ம் திகதி இரவு நவகமுவ, கொரதொட்ட மெனிக்காகார வீதி பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு தொடர்பில் சந்தேகேநபர் ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தத் துப்பாக்கிச் ...

Read moreDetails

ஜிந்துப்பிட்டியில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் உயிரிழப்பு – சிறுவர்கள் இருவர் படுகாயம்!

கொழும்பு, ஜிந்துப்பிட்டி பகுதியில் நேற்று (16) இரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதேவேளை, இந்த சம்பவம் , இரு பாதாள உலகக் குழுக்களுக்கு ...

Read moreDetails

கொஹுவல துப்பாக்கிச் சூடு தொடர்பில் மேலும் மூவர் கைது

கடந்த 30ஆம் திகதி இரவு கொஹுவல, போதியத்த பகுதியில் வீடொன்றுக்கு முன்னால் மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இனந்தெரியாத இருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 16 வயது சிறுமி ...

Read moreDetails

இங்கிலாந்தில் சாலை விபத்தை ஏற்படுத்தியவர்மீது பொலிஸார் துப்பாக்கிச்சூடு!

நார்ஃபோக் (Norfolk) பகுதியில் நிகழ்ந்த ஒரு சாலை விபத்தைத் தொடர்ந்து, காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். விபத்திற்குப் பின்னர் காரிலிருந்து வெளியேறிய அந்த ...

Read moreDetails

நுகேகொடை சந்தி பகுதியில் துப்பாக்கிச் சூடு!

நுகேகொடை சந்தி பகுதியில் இன்று  இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். நுகேகொடை சந்தியில் இருந்து கொஹூவல நோக்கி சென்ற முச்சக்கரவண்டி ஒன்றில் பயணித்தவர்களை இலக்கு வைத்து, ...

Read moreDetails

தெஹிவளையில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் உயிரிழப்பு!

தெஹிவளை "A க்வாடஸ்" விளையாட்டரங்கிற்கு அருகில் நேற்று (6) இரவு 8 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த அடையாளம் தெரியாத ...

Read moreDetails

திருகோணமலை சீனக்குடா துப்பாக்கிச்சூடு – கைவிடப்பட்ட நிலையில் மோட்டார் சைக்கிள் கண்டுபிடிப்பு!

திருகோணமலை சீனக்குடா 5ம் கட்டை பகுதியில் நேற்று இரவு (01) நடந்த துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 61 வயதுடைய பிரசன்ன ஹேமகுமார என ...

Read moreDetails

கொட்டாஞ்சேனை துப்பாக்கிசூடு தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணை!

கொட்டாஞ்சேனைப் பிரதேசத்தில் நேற்று (07) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவர், குற்றவியல் குழு உறுப்பினர் பாலச்சந்திரன் புஷ்பராஜ் என்ற 'பூகுடு கண்ணா' என்பவரின் சகா என விசாரணைகளில் ...

Read moreDetails
Page 1 of 7 1 2 7
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist