கடந்த மாதம் 28ஆம் திகதி தொடக்கம் மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப் பற்றுப் பிரதேசத்திற்குட்பட்ட நாற்பதாம் கிராமத்தை சேர்ந்த 45 வயதுடைய நளாயினி எனும் குடும்பப் பெண் காணமல் போயுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
45 வயதுடைய நளாயினி எனும் குடும்பப் பெண் இறுதியாக சாம்பல் நிற சாறி அணிந்திருந்தாகவும் அவர் தொடர்பான தகவல் தெரிந்தவர்கள், 075 – 694 0655, மற்றும் 077 – 384 8385, மற்றும் 074 -157 7381 ஆகிய கைபேசி இலக்கங்களுக்குத் தகவல் தருமாறும் உறவினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
















