5 மில்லியன் ரூபா செலவில் பாரிய வடிகால் அமைப்புப் பணி ஆரம்பம்!

மட்டக்களப்பு மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட களுவாஞ்சிக்குடி சரஸ்வதி வித்தியாலய வீதி வழமையாக மழை காலங்களில் முற்றாக பாதிக்கப்பட்ட நிலையில் மண்முனை தென் எருவில்...

Read moreDetails

பாரம்பரிய போர் தேங்காய் அடிக்கும் நிகழ்வு!

தொன்று தொட்டு மரப்புகளைப்பேணிப் பாதுகாப்பதை தமிழினம் இன்றும் கைக்கொண்டு வருகின்றது. என்பதைப் பறைசாற்றும் முகமாக சித்திரை வருடப்பிறப்பின் பின்னர் போர் தேங்காய் அடிக்கும் பாராம்பரிய நிகழ்வு பன்நெடுங்...

Read moreDetails

பாடசாலை மாணவர்களின் நலனுக்காக பாடசாலை பல் சிகிச்சை நிலையம் திறந்துவைப்பு!

பாடசாலை மாணவர்களின் பல் மற்றும் வாய் சுகாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் சாய்ந்தமருது மழ்ஹரூஸ் ஷம்ஸ் மகா...

Read moreDetails

ஈஸ்டர் குண்டுத்தாக்குதலில் பெற்றோரை இழந்த மாணவனுக்கு 7 வருடமாக மறுக்கப்படும் கல்வி!

கடந்த 2019 ஆம் ஆண்டு மட்டக்களப்பு சீயோன் தோவாலயத்தில் இடம்பெற்ற ஈஸ்டர் குண்டுத்தாக்குதில் தனது தாயையும், தந்தையையும் இழந்த சிறுவனுக்கு அவர் விரும்பும் ஆங்கில மொழி மூலமாக...

Read moreDetails

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை தொடர்பில் இந்த அரசாங்கத்தின் மெது நம்பிக்கை எழுந்துள்ளது – நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநேசன்!

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற ஈஸ்டர் குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் உறவுகளினால் ஏற்பாடுசெய்யப்பட்ட நினைவேந்தல் நிகழ்வு இன்று காலை மட்டக்களப்பு இருதயபுரத்தில் உள்ள சேமக்காலையில் நடைபெற்றது. இந்த நினைவேந்தல்...

Read moreDetails

ஈஸ்டர் தாக்குதல் நடைபெற்று 07ஆண்டுகள் நிறைவு – நீதி கோரி கவன ஈர்ப்பு போராட்டம் !

ஈஸ்டர் தாக்குதல் நடைபெற்று 07ஆண்டுகள் நிறைவுபெற்றுள்ள நிலையில் அதற்கு நீதி கோரி கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன் ஈஸ்டர் தாக்குதலுக்கான நினைவேந்தல் நிகழ்வும் நடைபெற்றது. மட்டக்களப்பு அரசடி...

Read moreDetails

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் 7ஆண்டுகள் பூர்த்தி – நாட்டின் பல தேவாலயங்களில் விசேட ஆராதனைகள் !

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் 7 ஆண்டுகள் பூர்த்தியாகின்ற நிலையில் தாக்குதலில் உயிரிழந்த காயமடைந்த மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்காக நாட்டின் பல்வேறு தேவாலயங்களிலும் விசேட ஆராதனைகள் ஏற்பாடு...

Read moreDetails

மட்டக்களப்பில் அதிரும் கொ*லைச் சம்பவங்கள்: 6 நாட்களில் 4 பேர் உயிரிழப்பு – 4 பேர் கைது!

களுவாஞ்சிக்குடி, சிறிமுருகன் கோவில் வீதியைச் சேர்ந்த 68 வயதுடைய காசிநாதன் ஜெயகாந்த் என்ற விவசாயி, இன்று (19) தனது மிளகாய் தோட்டத்தில் வெட்டுக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்....

Read moreDetails

மட்டக்களப்பு மாவட்டத்தின் சந்திவெளி பகுதியில் சட்டவிரோத வடிசாராய உற்பத்திக்கு எதிராக போராட்டம்!

மட்டக்களப்பு மாவட்டத்தின் சந்திவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சித்தண்டி பிரதேசத்தில் அதிகரித்துவரும் சட்டவிரோத வடிசாராய உற்பத்தியை கட்டுபடுத்துமாறு கோரி இன்று (19) கவன ஈர்ப்பு பேரணி ஒன்று முன்னெடுக்பபட்டது....

Read moreDetails

கடற்படைக்கு ஒரு சட்டம், மக்களுக்கு ஒரு சட்டமா?” – சித்திரவதைக்குள்ளான மீனவக் குடும்பம் மட்டக்களப்பில் கதறல்!

மட்டக்களப்பில் கடற்படை அதிகாரியால் மீனவர் ஒருவர் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தில், பொலிஸார் நீதியை வழங்க மறுப்பதாகக் கூறி பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்துள்ளனர். கடந்த ஏப்ரல்...

Read moreDetails
Page 1 of 105 1 2 105
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist