எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!
2026-04-08
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
2026-04-20
மட்டக்களப்பு, சித்தாண்டியில் மதுபானம் அருந்துவதற்காக 1,000 ரூபா பணம் தராத ஆத்திரத்தில், தனது தாயைத் தள்ளி விழுத்திக் கொ*லை செய்த 19 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதாக...
Read moreDetailsமட்டக்களப்பு - கல்முனை பழைய வீதியில், நாவற்குடா தேவாலயத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு பாடசாலை மாணவர்கள் படுகாயமடைந்துள்ளனர். நாவற்குடாவின் உட்புற வீதியொன்றில் அதிவேகமாகச் சென்ற மோட்டார்...
Read moreDetailsமட்டக்களப்பில் பெண்கள் கடத்தப்பட்டு, ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கின் சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். மட்டக்களப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பெண்கள் கடத்தல் மற்றும் கொலை...
Read moreDetailsசித்திரை வருடப்பிறப்பில் திடீர் பரிசோனை மேற்கொண்ட பொதுச் சுகாதார பரிசோதகர்கள் களுவாஞ்சிகுடி பகுதியில் 57.5 கிலோ கிராம் பாவனைக்கு உதவாத கோழி இறைச்சி கண்டு பிடிப்பு. களுவாஞ்சிக்குடி...
Read moreDetailsமட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மண்முனைப் பகுதியில் உள்ள வீடொன்றுக்கு அருகிலுள்ள காணியில், வி*டுதலை பு*லிகளால் ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாகக் கிடைத்த தகவலுக்கு அமைய நேற்று அகழ்வுப்...
Read moreDetailsசெட்டிபாளையம் சித்திவிநாயகர் ஆலயத்தில் சித்திரை புதுவருட பூஜை வழிபாடுகள் மட்டக்களப்பு மாவட்டம் செட்டிபாளையம் அருள்மிகு ஸ்ரீலஸ்ரீ செட்டிபாளையம் சித்திவிநாயகர் ஆலயத்தில் தமிழ் சிங்கள சித்திரைப் புத்தாண்டு விசேட...
Read moreDetailsமட்டக்களப்பு, மண்முனை பகுதியில் 16 வயது சிறுவனைப் பலிகொடுத்துப் புதையல் தோண்ட முயன்ற அதிர்ச்சிச் சம்பவத்தில் தொடர்புடைய 9 பேருக்கும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு - காத்தான்குடி...
Read moreDetailsமட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள பெரிய புல்லுமலை பிரதேசத்தில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்து விசேட அதிரடிபடை அதிகாரி ஒருவர் உட்பட 4 பேரை இன்று...
Read moreDetailsமட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெல்லிக்காடு பகுதியில் இடம்பெற்ற கடத்தல் மற்றும் கொலைச் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையில், கைது செய்யப்பட்ட 6 சந்தேக நபர்களையும் 15...
Read moreDetailsமட்டக்களப்பு – ஏறாவூர் பகுதியில் 'ஐஸ்' போதைப்பொருளுடன், பொலிஸ் புலனாய்வு பிரிவு அதிகாரி ஒருவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏறாவூர் பிரதேசத்தில் உள்ள போதைப்பொருள் வியாபாரி...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.