இலங்கை

செப்டெம்பர் 22 முதல் 25 ஆம் திகதி வரை அடுத்த பாராளுமன்ற அமர்வு

செப்டெம்பர் 22 முதல் 25 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள அடுத்த பாராளுமன்ற அமர்வு வாரத்திற்கான பாராளுமன்ற அலுவல்கள் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர...

Read moreDetails

புலமைப்பரிசில் பரீட்சை- சாய்ந்தமருது கல்விக் கோட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவன் கௌரவிப்பு

புலமைப்பரிசில் பரீட்சையில் சாய்ந்தமருது கல்விக் கோட்டத்தில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்று முதலிடத்தைப் பெற்ற மாணவனையும் வெட்டுப்புள்ளிக்கு மேல் தகைமை பெற்ற மாணவர்களையும் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு சாய்ந்தமருது...

Read moreDetails

முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு

2012ஆம் ஆண்டு கிரேக்கப் பிணை முறி விவகாரம் தொடர்பில் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் தனக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கினை சவாலுக்கு உட்படுத்தி, மத்திய...

Read moreDetails

விளக்கமறியலில் வைக்கப்பட்ட அம்பிட்டிய சுமணரத்ன தேரர் பிணையில் செல்ல அனுமதி

மட்டக்களப்பு புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கங்கள் பணியக அலுவலகத்திற்குள் நுழைந்து கடமைக்கு பங்கம் விளைவித்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அம்பிட்டிய சுமணரத்ன தேரர் கடும்...

Read moreDetails

போதைப்பொருள் கடத்தல்காரர் ஷிரான் பாசிக்கின் தந்தை கைது!

பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக்கின் தந்தை அப்துல் ரசாக் மொஹமட் பாசிக் கைது செய்யப்பட்டுள்ளார். 30 மில்லியன் ரூபாய்க்கும் அதிக மதிப்புள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றை...

Read moreDetails

வாகரை தோணிதாண்டமடு பிரச்சனை தொடர்பாக கலந்துரையாடல்

மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட எல்லைக் கிராமமான தோணிதாண்டமடுப் பகுதியில் வனவிலங்கு அதிகாரிகளால் மக்களுக்கு ஏற்பட்ட நெருக்கடி நிர்வாக எல்லை பிரச்சனை...

Read moreDetails

பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்ட அழைப்பில் புறக்கணிப்பு

வலி வடக்கு காணி விடுவிப்புக்காக போராடும் மயிலிட்டி மக்களின் பிரதிநிதிகள் அண்மையில் இடம்பெற்ற இரண்டு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களுக்கு அழைக்கப்படவில்லை எனக் குற்றஞ்சாட்டி,  தெல்லிப்பழை பிரதேச...

Read moreDetails

மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கான கோரிக்கையை முன்வைக்க எதிர்பார்க்கவில்லை

அடுத்த காலாண்டில் மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கான கோரிக்கையை முன்வைக்க எதிர்பார்க்கவில்லை என வலுசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார். இன்று (11) பாராளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர், கடந்த...

Read moreDetails

புதிய சுங்க வரியை அறிமுகப்படுத்த திட்டம்

உள்நாட்டுத் தொழில்முனைவோரைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது விதிக்கப்பட்டுள்ள செஸ் வரியை நீக்கிவிட்டு, புதிய சுங்கவரி முறையொன்றை அறிமுகப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நிதி மற்றும்...

Read moreDetails

FCID-யிலிருந்து வெளியேறினார் கோட்டாபய ராஜபக்ஷ!

மிக் போர் விமான கொள்முதல் ஒப்பந்தம் தொடர்பான விசாரணைகள் குறித்து வாக்குமூலம் அளித்த பின்னர், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நிதிக்குற்ற விசாரணைப் பிரிவிலிருந்து (FCID) வெளியேறினார்....

Read moreDetails
Page 2 of 5123 1 2 3 5,123
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist