இலங்கை

ஹட்டன் காட்டில் சிக்கித் தவித்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணி

ஹட்டன் சிங்கமலை வனப்பகுதியின் மலை உச்சியில் வழிதெரியாமல் தவித்துக் கொண்டிருந்த நெதர்லாந்து நாட்டு யுவதி ஒருவரை, ஹட்டன் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பொறுப்பதிகாரி உள்ளிட்ட பொலிஸ் குழுவினர்...

Read moreDetails

வீதி விபத்துக்களால் 670க்கும் மேற்பட்ட உயிரிழப்பு!

நாடு முழுவதும் ஆண்டுதோறும் பதிவாகும் வீதி விபத்துகளின் எண்ணிக்கையில் ஒரு சீரான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டின் இதுவரையான காலப் பகுதியில் வீதி விபத்துக்களினால்...

Read moreDetails

ரஷ்யாவுடனான எண்ணெய் ஒப்பந்தம் நிறைவு: ஏப்ரல் நடுப்பகுதியில் இருந்து விநியோகம்!

ஏப்ரல் மாத நடுப்பகுதியில் இருந்து நாட்டிற்கு ரஷ்ய எண்ணெய் விநியோகத்தைத் தொடங்குவது தொடர்பாக இலங்கை, மொஸ்கோவுடன் ஒரு உடன்பாட்டை எட்டியுள்ளது. இந்த தகவலை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும்...

Read moreDetails

தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவைகள்!

தமிழ் மற்றும் சிங்களப் புத்தாண்டுக்காகத் தங்கள் சொந்த ஊர்களுக்குப் பயணம் செய்யும் பயணிகள் பொதுப் போக்குவரத்தை எளிதாக்கும் வகையில், இலங்கை போக்குவரத்துச் சபை (SLTB) சிறப்புப் பேருந்து...

Read moreDetails

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்று (07) பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் வடக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் தெற்கு மாகாணங்களில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய...

Read moreDetails

புதன்கிழமை விடுமுறை இரத்து

அரசு அலுவலகங்கள், பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் நீதித்துறை சேவைகளுக்கு வழங்கப்பட்ட சிறப்பு வாராந்திர புதன்கிழமை விடுமுறை, இந்த வாரம் முதல் ரத்து செய்யப்படும் என அத்தியாவசிய சேவைகள்...

Read moreDetails

இலங்கையை பூர்வீகமாக கொண்ட நடிகை சுபாஷினி காலமானார்

இலங்கையை பிறப்பிடமாகக் கொண்ட தொலைக்காட்சி தொகுப்பாளரும், இந்திய திரைப்பட நடிகையுமான ஷாஸ்வி பாலா என்றழைக்கப்படும் சுபாஷினி பாலசுப்ரமணியம் உயிரிழந்துள்ளார். நடிகை ஷாஸ்வி பாலா, இந்தியாவின் சென்னையில் உள்ள...

Read moreDetails

இணையவழி மோசடி குறித்து பொலிஸார் எச்சரிக்கை

இணையவழி பணப்பரிமாற்றங்களின் போது பொதுமக்களை ஏமாற்றி முன்னெடுக்கப்படும் நிதி மோசடி குறித்து இலங்கை பொலிஸார் விசேட எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். தமிழ் மற்றும் சிங்களப் புத்தாண்டு காலப்பகுதியில்...

Read moreDetails

11 கோடி பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு 11 கோடியே 34 இலட்சம் ரூபாய் பெறுமதியான குஷ் போதைப்பொருளைக் கொண்டு வந்த இலங்கை பயணி ஒருவர், இன்று (06) சுங்கப் போதைப்பொருள்...

Read moreDetails

உணவு பொருட்களின் விலையும் அதிகரிப்பு

சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து இன்று நள்ளிரவு முதல் உணவு பொருட்களின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி கொத்து, ப்ரைட் ரைஸ் ஆகியவற்றின் விலை 20 ரூபாவால்...

Read moreDetails
Page 2 of 4745 1 2 3 4,745
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist