இலங்கை

வெசாக் தினத்தை முன்னிட்டு 61 கைதிகளுக்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பொதுமன்னிப்பு!

புனித வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவினால் சிறைச்சாலைகளில் உள்ள 61 கைதிகளுக்கு விசேட ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டவர்களில்...

Read moreDetails

இலங்கை இராணுவத்தின் 69 ஆவது பதவி நிலை பிரதானியாக மேஜர் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன நியமனம்!

இலங்கை இராணுவத்தின் புதிய பதவி நிலை பிரதானியாக , மேஜர் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன (Major General Nilantha Premaratne) அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை இராணுவத்தின் 69...

Read moreDetails

காலி தங்கெதர துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: கொலைக்கு உடந்தையாக ந்தேக நபர் கைது!

காலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தங்கெதர பகுதியில் அண்மையில் நபர் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், குற்றச்செயலுக்கு உடந்தையாக இருந்த மற்றுமொரு முக்கிய சந்தேக நபர் பொலிஸாரால்...

Read moreDetails

இலங்கையில் சுற்றுலா பயணிகளின் வருகை ஒரு மில்லியனை கடந்தது!

ஜனவரி மாதத்தின் ஆரம்பம் முதல் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஒரு மில்லியனை கடந்துள்ளது. அதன்படி , ஜனவரி முதலாம் திகதி...

Read moreDetails

உலகெங்கும் வாழும் பௌத்தர்களால் இன்று பக்திப்பூர்வமாகக் கொண்டாடப்படும் புனித வெசாக் தினம்!

உலகெங்கிலும் உள்ள பௌத்த பெருமக்களால் மிக உன்னதமாகக் கொண்டாடப்படும், பௌத்த தர்மத்தின் மிக முக்கிய ஆன்மிகத் திருநாளான புனித வெசாக் பௌர்ணமி தினம் (Vesak Full Moon...

Read moreDetails

வெசாக் விழா நல்லிணக்கத்தின் அடையாளம்; இலங்கையர்களின் கூட்டுப்பொறுப்பை வெளிப்படுத்துகிறது: ஜனாதிபதியின் வாழ்த்து செய்தி!

வெசாக் தினம் என்பது வெறும் ஒரு மத ரீதியான வைபவம் என்பதைத் தாண்டி, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இலங்கை மக்களின் தனித்துவம், கூட்டுப்பொறுப்பு மற்றும் கலைநயமிக்க ஆக்கத்திறன் ஆகியவற்றை...

Read moreDetails

2018-ல் இருந்து 2022 வரை 400க்கும் மேற்பட்ட சிறுவர்கள் துஸ்பிரயோகம் – முஸ்லிம் பெண்கள் நம்பிக்கை நிதிய பணிப்பாளர் தெரிவிப்பு!

2018-ல் இருந்து 2022 வரைக்கும் சுமார் 488 சிறுவர்கள் தேரர்கள் மூலம் பாதிக்கப்பட்ட வழக்கு சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையில் இதுவரை பதிவு செய்யப்பட்டிருப்பதாக புத்தளம் மாவட்ட...

Read moreDetails

கரடியனாற்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கி ஒன்று மீட்பு!

மட்டு கரடியனாறு பிரதேசத்தில் உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கி ஒன்றை மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று (28) இரவு 8.00 மணியளவில் மீட்டுள்ளதாக கரடியனாறு பொலிசார் தெரிவித்தனர். பொலிஸ்...

Read moreDetails

ஹட்டன் பொலிஸாருக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு!

ஊடகவியலாளரை அச்சுறுத்தி அவரது சேவைக்கு இடையுரு விளைவித்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு எதிராக இலங்கை மனித உரிமைகள் ஆனைக்குழுவில் முறைப்பாடு. நுவரெலியா மாவட்ட பிராந்திய ஊடகவியலாளரின் சேவைக்கு இடையூறு...

Read moreDetails

காணாமல் போன மீனவர்கள் தொடர்பில் துரிதமாக செயற்படுமாறு கடற்தொழில் அமைச்சர் பணிப்பு!

பருத்தித்துறை முனை மற்றும் கற்கோவளம் பகுதிகளிலிருந்து கடற்றொழிலுக்காக கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (27) இரவு சுமார் 11 மணியளவில்...

Read moreDetails
Page 2 of 4853 1 2 3 4,853
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist