இலங்கை

பாடசாலை ஆசிரியர்களுக்கான இடமாற்ற விண்ணப்பங்கள் கோரல்!

தேசியப் பாடசாலைகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான 2026 ஆம் ஆண்டுக்கான வருடாந்த மற்றும் கட்டாய ஆசிரியர் இடமாற்றத் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு...

Read moreDetails

நிந்தவூரில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

நிந்தவூர் 03 மற்றும் 15ஆம் பிரிவுகளில்,  டெங்கு நுளம்பு பெருக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இன்று விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர்...

Read moreDetails

நேற்று மாத்திரம் 1,195 டெங்கு நோயாளர்கள் அடையாளம்!

இவ்வருடத்தில் இதுவரை பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 72,430 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் (15) மாத்திரம் மொத்தம் 1,195...

Read moreDetails

பொழுதுபோக்கு வரியை குறைத்த கொழும்பு மாநகர சபை!

கொழும்பு மாநகர சபை (CMC) பொழுதுபோக்கு வரியை திருத்தி குறைக்கும் வகையில் புதிய வரி விகிதங்களை வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிட்டுள்ளது. திரைப்படங்கள், விளையாட்டுப் போட்டிகள், இசை...

Read moreDetails

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் அமைதியின்மை

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம் இன்று காலை கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. ஒருங்கிணைப்பு குழுவின் இணைத்தலைவர் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில்...

Read moreDetails

உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்கக் கோரிய மனு மீதான உத்தரவு ஜூலை 23!

வரவிருக்கும் 2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் (A/L) பரீட்சையை ஒத்திவைக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கான அனுமதியை வழங்குவதா என்பது குறித்த தனது...

Read moreDetails

யோஷிதவுக்கு எதிரான வழக்கு விசாரணை குறித்த கலந்தாய்வு அடுத்த மாதம்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டி டெய்சி பரஸ்ட் ஆகியோருக்கு எதிராக பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் சட்டமா அதிபரால்...

Read moreDetails

உயர்தர பரீட்சைகளை ஒத்திவைக்கக் கோரும் மனு மீதான உத்தரவு ஒத்திவைப்பு!

வரவிருக்கும் கல்வி பொது தராதர உயர்தர பரீட்சைகளை ஒத்திவைக்க உத்தரவு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு அனுமதிக்கலாமா வேண்டாமா என்பது குறித்து, எதிர்வரும் 23 ஆம்...

Read moreDetails

ஹோமகம கால்வாயில் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது!

ஹோமகம, பிட்டிபான, கலகஹேன பகுதியில் உள்ள ஒரு கால்வாயில், கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் சடலம் ஒன்று இன்று அதிகாலை (16) கண்டெடுக்கப்பட்டதாக ஹோமகம பொலிசார் தெரிவித்துள்ளனர்....

Read moreDetails

டெங்கு ஒழிப்பு சட்டத்தின் கீழ் அரச நிறுவனங்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்!

மன்னார் மாவட்டத்தில் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் டெங்கு ஒழிப்பு செயல் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு முன் மாதிரியாக இருக்க வேண்டிய அரச நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள்...

Read moreDetails
Page 3 of 4975 1 2 3 4 4,975
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist