இலங்கை

காங்கேசன்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாக காந்தவல நியமனம்!

காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தின் தலைமை பொலிஸ் அதிகாரியாக பிரதான பொலிஸ் பரிசோதகர்  S.M  காந்தவல நேற்று புதன்கிழமை கடமையினை பொறுப்பேற்றார். இதற்கு முன்னர் வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்தின்...

Read moreDetails

போதைப்பொருள் கடத்தல்காரர் ஷிரான் பாசிக்கின் தந்தையிடம், வாக்குமூலம்

டுபாயிலிருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட, பாரியளவான போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும் ஷிரான் பாசிக்கின் தந்தையிடம், மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினர் தற்போது விசாரணை நடத்தி வருவதாகத்...

Read moreDetails

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ FCID யில் ஆஜர்!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) ஆஜராகியுள்ளார். மிக் (MiG) போர் விமானக் கொள்வனவு கொடுக்கல் வாங்கல் தொடர்பான விவகாரத்தில் வாக்குமூலம்...

Read moreDetails

80 மில்லியன் டொலர் சட்டவிரோத பணப் பரிமாற்றம்! கைதான சந்தேகநபர் விளக்கமறியலில்

80 மில்லியன் அமெரிக்க டொலர்களை வெளிநாட்டு கணக்குகளுக்கு சட்டவிரோதமாக telegraphic transfers (T/T) முறைமை மூலம் மாற்றியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் எதிர்வரும்...

Read moreDetails

தரச்சான்றிதழ் இன்றி மின் நீட்டிப்பு வடங்கள் விற்பனை! ரூ.4 இலட்சம் அபராதம்

இலங்கை தரக்கட்டளைகள் நிறுவனத்தின் (SLS) கட்டாய தரச்சான்றிதழ் இலச்சினை இல்லாத மின் நீட்டிப்பு வடங்களை (Extension Cords) விற்பனை செய்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில் பண்டாரவளைப் பகுதியிலுள்ள...

Read moreDetails

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் நிறைவு!

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இலங்கைகான தனது மூன்று நாள் உத்தியோகபூர் விஜயத்தை நிறைவு செய்துவிட்டு நாட்டிலிருந்து புறப்பட்டுள்ளார். அவர் இன்று (10) பிற்பகல் 1.00...

Read moreDetails

மாளிகாவத்தை துப்பாக்கிச் சூடு: சந்தேகநபர் கைது!

மாளிகாவத்தை பகுதியில் கடந்த மாதம் மோட்டார் சைக்கிள் ஒன்றில் வருகைத்தந்திருந்த இனந்தெரியாத சந்தேகநபர்கள் இருவர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் சர்வதேச அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரும் பாதாள உலகக்குழுத்...

Read moreDetails

பாகிஸ்தானில் இருந்து 2 கொள்கலன்களில் மறைத்து கொண்டுவரப்பட்ட போதைப்பொருள்

பாகிஸ்தானில் இருந்து சட்டவிரோதமான முறையில் போதைப்பொருட்களை இரண்டு கொள்கலன்களில் மறைத்து இலங்கைக்கு இறக்குமதி செய்து கொழும்பு துறைமுகத்தின் CICT முனையத்தில் வைத்திருந்தமை தொடர்பாக மத்திய குற்றவியல் விசாரணை...

Read moreDetails

முன்னாள் அரச ஜோதிடர் 3 மணி நேர வாக்குமூலத்தின் பின்னர் வெளியேறினார்

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுக்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவில் முன்னிலையான முன்னாள் அரச ஜோதிடர் சுமனதாச அபேகுணவர்தன, சுமார் மூன்று மணி நேர வாக்குமூலம் வழங்கிய...

Read moreDetails

ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது!

பேலியகொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேல் மாகாண வடக்கு குற்றத் தடுப்புப் பிரிவினருக்கு நேற்று...

Read moreDetails
Page 3 of 5123 1 2 3 4 5,123
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist