இலங்கை

பௌத்த துறவியால் துஷ்பிரயோகத்திற்குள்ளான சிறுமிக்கு நீதிகோரி முல்லைதீவில் கவனயீர்ப்பு போராட்டம்!

அனுராதபுரத்தில் பௌத்த பிக்கு ஒருவரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறப்படும் சிறுமிக்கு நீதி வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தி தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தினரால் இன்று (29) முல்லைத்தீவு...

Read moreDetails

சூரியவெவ நுழைவாயில் அருகே நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் மூவர் காயம் !

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் சூரியவெவ நுழைவாயில் அருகே நேற்றிரவு இடம்பெற்றிருந்த விபத்துச் சம்பவத்தில் மூன்று பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தில் காயமடைந்த மூன்று பேரும்...

Read moreDetails

மட்டக்களப்பில் இரண்டு பிள்ளைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பிள்ளைகளின் தந்தை பொலிஸாரினால் கைது !

மட்டக்களப்பு நகரில் உள்ள விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவலில் இரண்டு பிள்ளைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பிள்ளைகளின் தந்தை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். இதேவேளை, குறித்த தந்தை...

Read moreDetails

யாழ்ப்பாணம், வடமராட்சி கடலில் படகு மூழ்கி விபத்து – தந்தை மகன் உள்ளிட்ட நால்வர் மாயம்!

யாழ்ப்பாணம், பருத்தித்துறை பகுதியில் இருந்து மீன்பிடிக்க கடலுக்கு சென்ற இரண்டு படகுகள் காணாமல் போயுள்ள நிலையில், தந்தை, மகன் உள்ளிட்ட நால்வர் காணாமல் போயுள்ளதுடன் அவர்களை தேடும்...

Read moreDetails

காணிகளில் இருந்து இராணுவத்தினர் வெளியேறவேண்டுமென கூறி கறுப்புக்கொடி ஏந்தி மக்கள் போராட்டம்!

நாட்டில் பல பகுதிகளிலும் வெசாக் கொண்டாட்ட கொடிகள் பறக்கப்படவிடப்பட்டுள்ள நிலையில், மயிலிட்டி பகுதியில் தமது காணிகளில் இருந்து இராணுவம் வெளியேற வேண்டும் என கோரி கறுப்புக்கொடிகளை பறக்க...

Read moreDetails

நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள பொது அவசரகால நிலை மேலும் நீடிப்பு!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, தற்போது நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள பொது அவசரகால நிலையை மேலும் நீட்டித்து, சிறப்பு வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஜனாதிபதியின் செயலாளரின் கையொப்பத்துடன் நேற்றிரவு...

Read moreDetails

படகிலிருந்து தவறி விழுந்து அதிபர் உயிரிழப்பு!

பயணிகள் படகை தவறவிட்ட அதிபர் ஒருவர் மீன் பிடி படகில் பாடசாலைக்கு செல்ல முற்பட்ட வேளை நயினாதீவு கடலில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். அதிபரும் மற்றுமொரு ஆசிரியரும்,...

Read moreDetails

யாழில் போதைப்பொருளுக்கு எதிரான கவனயீர்ப்பு போராட்டமும் விழிப்புணர்வு நடவடிக்கையும்!

போதைப்பொருள் மற்றும் புகையிலைக்கு எதிரான கவனயீர்ப்பு போராட்டமும், விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் இன்றையதினம் சங்கானையில் இடம்பெற்றது. ஆரம்பத்தில், போதை மற்றும் புகையிலை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக துண்டுப்...

Read moreDetails

அரச துறையின் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கான “Champions படையணி” திட்டத்திற்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன!

அடுத்த சில ஆண்டுகளில் நாட்டின் அனைத்து அரச நிறுவனங்களிலும் மிகப்பெரிய தொழில்நுட்ப பரிவர்த்தனை மாற்றம் ஏற்படுத்தப்படும் என டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகரும் இலங்கை தகவல்...

Read moreDetails

கிராண்ட்பாஸ் பகுதியில் நபர் ஒருவர் ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை!

கொழும்பு 14 பகுதியில் நபர் ஒருவர் ஆயுதங்களால் தாக்கி கொ​லை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. தாக்கப்பட்ட நபர் காயமடைந்த நிலையில், கொழும்பு தேசிய வைத்தியசாலையில்...

Read moreDetails
Page 4 of 4853 1 3 4 5 4,853
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist