திருக்கேதீஸ்வர ஆலய தீர்த்த திருவிழா இன்று
2026-05-30
நடிகர் அஜித்குமாரின் தாயார் காலமானார்!
2026-05-30
அனுராதபுரத்தில் பௌத்த பிக்கு ஒருவரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறப்படும் சிறுமிக்கு நீதி வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தி தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தினரால் இன்று (29) முல்லைத்தீவு...
Read moreDetailsதெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் சூரியவெவ நுழைவாயில் அருகே நேற்றிரவு இடம்பெற்றிருந்த விபத்துச் சம்பவத்தில் மூன்று பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தில் காயமடைந்த மூன்று பேரும்...
Read moreDetailsமட்டக்களப்பு நகரில் உள்ள விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவலில் இரண்டு பிள்ளைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பிள்ளைகளின் தந்தை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். இதேவேளை, குறித்த தந்தை...
Read moreDetailsயாழ்ப்பாணம், பருத்தித்துறை பகுதியில் இருந்து மீன்பிடிக்க கடலுக்கு சென்ற இரண்டு படகுகள் காணாமல் போயுள்ள நிலையில், தந்தை, மகன் உள்ளிட்ட நால்வர் காணாமல் போயுள்ளதுடன் அவர்களை தேடும்...
Read moreDetailsநாட்டில் பல பகுதிகளிலும் வெசாக் கொண்டாட்ட கொடிகள் பறக்கப்படவிடப்பட்டுள்ள நிலையில், மயிலிட்டி பகுதியில் தமது காணிகளில் இருந்து இராணுவம் வெளியேற வேண்டும் என கோரி கறுப்புக்கொடிகளை பறக்க...
Read moreDetailsஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, தற்போது நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள பொது அவசரகால நிலையை மேலும் நீட்டித்து, சிறப்பு வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஜனாதிபதியின் செயலாளரின் கையொப்பத்துடன் நேற்றிரவு...
Read moreDetailsபயணிகள் படகை தவறவிட்ட அதிபர் ஒருவர் மீன் பிடி படகில் பாடசாலைக்கு செல்ல முற்பட்ட வேளை நயினாதீவு கடலில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். அதிபரும் மற்றுமொரு ஆசிரியரும்,...
Read moreDetailsபோதைப்பொருள் மற்றும் புகையிலைக்கு எதிரான கவனயீர்ப்பு போராட்டமும், விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் இன்றையதினம் சங்கானையில் இடம்பெற்றது. ஆரம்பத்தில், போதை மற்றும் புகையிலை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக துண்டுப்...
Read moreDetailsஅடுத்த சில ஆண்டுகளில் நாட்டின் அனைத்து அரச நிறுவனங்களிலும் மிகப்பெரிய தொழில்நுட்ப பரிவர்த்தனை மாற்றம் ஏற்படுத்தப்படும் என டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகரும் இலங்கை தகவல்...
Read moreDetailsகொழும்பு 14 பகுதியில் நபர் ஒருவர் ஆயுதங்களால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. தாக்கப்பட்ட நபர் காயமடைந்த நிலையில், கொழும்பு தேசிய வைத்தியசாலையில்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.