இலங்கை

காட்டு யானை தாக்குதலுக்கு உள்ளாகி மூவர் மரணம்!

காட்டு யானையின் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் மூவர் உயிரிழந்த சம்பவம் நேற்று (05) பதிவாகியுள்ளது. இந்த உயிரிழப்புகள் அனுராதபும், எப்பாவல மற்றும் மஹியங்கனை ஆகிய பகுதிகளில் பதிவானதாக...

Read moreDetails

வியாழன் பேச்சுவார்த்தை; வேலைநிறுத்தத்தை கைவிட்ட GMOA!

சுகாதார அமைச்சருடன் எதிர்வரும் வியாழக்கிழமை (09) பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) நடைபெற்று வரும் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை இடைநிறுத்தியுள்ளது....

Read moreDetails

எரிபொருள் நிலவரம், தற்காலிக வரையறைகள் குறித்த அரசாங்கத்தின் அப்டேட்!

மத்திய கிழக்கு மோதலால் ஏற்பட்ட இடையூறுகளைத் தொடர்ந்து, விநியோகத்தைச் சீரமைக்கும் நடவடிக்கையாக, ஏப்ரல் மாதத்தில் ஒன்பது எரிபொருள் சரக்குக் கப்பல்கள் நாட்டுக்கு வந்து சேரும் என்று வெளிவிவகார...

Read moreDetails

‘’தேசிய QR கொடுப்பனவு ஊக்குவிப்புத் திட்டம்” இன்று ஆரம்பம்!

இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தில் ஒரு புதிய மைல்கல்லைக் குறிக்கும் வகையில், "தேசிய QR கொடுப்பனவு ஊக்குவிப்புத் திட்டம்" ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் இன்று (06)...

Read moreDetails

சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு!

உள்நாட்டு சமையல் எரிவாயு விற்பனை நிறுவனங்களான லிட்ரோ கேஸ் நிறுவனமும், லாஃப்ஸ் கேஸ் நிறுவனமும் நேற்று (05) நள்ளிரவு அமுலுக்கு வரும் கையில் விலையில் திருத்தம் மேற்கொண்டுள்ளன....

Read moreDetails

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்று (06) பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், புத்தளம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில்...

Read moreDetails

போதைப்பொருள் ஒழிப்பு சோதனையில் 906 பேர் கைது!

நாடு முழுவதும் நேற்று (04) மேற்கொள்ளப்பட்ட “ முழு நாடும் ஒன்றாக ” தேசிய செயற் திட்டத்தின் கீழ், போதைப்பொருள் ஒழிப்பை நோக்கமாகக் கொண்டு நடந்த விசேட...

Read moreDetails

சட்டவிரோத எரிபொருள் பதுக்கல்; இதுவரை 31 பேர் கைது,

கடந்த ஒரு மாதமாக நாடு முழுவதும் நடத்தப்பட்ட சோதனைகளின் போது, ​​சட்டவிரோதமாக எரிபொருளை பதுக்கி வைத்திருந்ததாக மொத்தம் 31 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த...

Read moreDetails

பிதாவே துப்பாக்கிகள் இல்லாத பாதுகாப்பான பெரியவெள்ளி  எப்பொழுது? நிலாந்தன்!

  கடந்த வியாழக்கிழமை,பெரிய வெள்ளியை முன்னிட்டு யாழ்ப்பாணத்தின் பெரும்பாலான கிறிஸ்தவ கோவில்களில் படையினர் அல்லது போலீசாரின் பிரசன்னத்தைக் காண முடிந்தது.துப்பாக்கிகளோடு ஆலய வாசலில் அல்லது அதன் சூழலில்...

Read moreDetails

வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இரு சீனப் பிரஜைகள் கைது!

பெருமளவியலான சிகரெட்டுகளை சட்டவிரோதமாக நாட்டிற்குள் கடத்த முயன்ற குற்றத்துக்காக கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இரண்டு சீன நாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளனர். 23 மற்றும் 24...

Read moreDetails
Page 4 of 4746 1 3 4 5 4,746
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist