திருக்கேதீஸ்வர ஆலய தீர்த்த திருவிழா இன்று
2026-05-30
நடிகர் அஜித்குமாரின் தாயார் காலமானார்!
2026-05-30
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா பதவி விலகியுள்ளார். கபில பெரேரா தமது தீர்மானம் தொடர்பாக, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் விளக்கமளித்துள்ளதாகவும்,...
Read moreDetailsவெசாக் பண்டிகை காலத்தில் நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், வெசாக் வாரத்தில் கலாசாரத்திற்குப் பொருத்தமற்ற வகையில் நடந்துகொள்ளும் நபர்களுக்கு எதிராகச் சட்டம் கடுமையாக...
Read moreDetailsமட்டக்களப்பு நகரில் முச்சக்கரவண்டி ஒன்றைக் கூலிக்கு அமர்த்திச் சென்ற கொள்ளையர்கள், அதன் சாரதிக்கு மயக்க மருந்து தெளித்து, அவரிடமிருந்த தங்க ஆபரணங்கள், பணம் மற்றும் கைபேசி என்பவற்றைக்...
Read moreDetailsஇலங்கையில் பல்வேறு பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களாக அடையாளம் காணப்பட்டு, சர்வதேச பொலிஸாரால் (Interpol) சிவப்பு எச்சரிக்கை (Red Notice) பிறப்பிக்கப்பட்டு வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள மேலும்...
Read moreDetailsநாட்டின் தென்மேற்கு பிராந்தியங்களில் தற்போது நிலவி வரும் மழைக்காலநிலை மேலும் தொடரக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.அடுத்த 36 மணித்தியாலங்களுக்கான வானிலை எச்சரிக்கை அறிக்கையை வெளியிட்டு திணைக்களம்...
Read moreDetails"மக்களின் காணிகள் மக்களுக்கே .. " என்ற நிலைப்பாட்டில் ஜனாதிபதி மிக உறுதியாக உள்ளார். மக்களின் காணிகளை மக்களிடமே மீள கையளித்து விட வேண்டும் என்ற உறுதிப்பாட்டுடன்...
Read moreDetailsஇலஞ்சம் கோரிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட வெலிக்கடை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கொழும்பு, ராஜகிரியவில் அண்மையில் கைது செய்யப்பட்ட சீன பிரஜைக்கு சொந்தமான கடவுச்சீட்டுகளை...
Read moreDetailsஹட்டன் பொலிஸாரின் காவலில் இருந்த போது தப்பிச் சென்ற டிக்கோயா இரட்டைக் கொலையுடன் தொடர்புடைய சநதேக நபர் இன்னும் கைது செய்யப்படவில்லை என்று பொலிஸார் தெளிவுபடுத்தியுள்ளனர். குறித்த...
Read moreDetailsகளுத்துறை, வெட்டுமக்கடை பகுதியில் இன்று (28) காலை ஒருவரைச் சுட்டுக் கொன்ற சம்பவத்தில் ஈடுபட்ட துப்பாக்கிதாரிகள் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் கார் மீட்கப்பட்டுள்ளது. குறித்த கார் களுத்துறை, தெபுவான...
Read moreDetailsதபால் சேவை ஊடாக கொழும்பில் இருந்து போதை மாத்திரைகளை யாழ்ப்பாணத்திற்கு வருவித்து விற்பனை செய்து வந்த குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குருநகர் பகுதியில் உள்ள...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.