இலங்கை

செம்மணி மனித புதைகுழியின் இன்றைய அகழ்வில் 02 சிறிய குழந்தைகளின் எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் இன்றைய தினம் (15) ஆரம்பமாகியுள்ளது. செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள்...

Read moreDetails

விமல் வீரவன்சவின் சகோதரருக்கு ஜூலை 22 வரை விளக்கமறியல்!

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் சகோதரர் சரத் வீரவன்ச, நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவால் கைது செய்யப்பட்ட நிலையில் ஜூலை 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்....

Read moreDetails

கத்தார் அரசின் முன்னாள் அமிருக்கு செந்தில் தொண்டமான் இரங்கல்!

கத்தார் அரசின் முன்னாள் அமிரான ஷேக் ஹமத் பின் கலீபா அல் தானியின் மறைவையொட்டி, இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான் கொழும்பிலுள்ள கத்தார் அரசின்...

Read moreDetails

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப் பொருள் கடத்திய தம்பதியினர் கைது!

அம்பாறை மாவட்டம் முவங்கல, ஹிங்குரன மற்றும் தமன ஆகிய பகுதிகளைச் சுற்றியுள்ள கிராமங்களில் நீண்டகாலமாக இளைஞர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களைக் குறிவைத்து 'ஐஸ்' மற்றும் ஹெராயின் போதைப்பொருட்களை...

Read moreDetails

அடர்ந்த கானகத்தைக் கடந்து கதிர்காமத்தை வந்தடைந்தனர் பாதயாத்திரை பக்தர்கள்!

நாட்டின் பல பாகங்களிலிருந்தும் அடர்ந்த காடுகள் மற்றும் கரடுமுரடான வழியூடான புனித பாதயாத்திரையை மேற்கொண்ட பக்தர்களில் முதலாம் குழுவினர் இன்று (15) அதிகாலை கதிர்காமத் திருத்தலத்தை வந்தடைந்துள்ளனர்....

Read moreDetails

காலி சிறைக்குள் கைதிகளைக் குறிவைத்து வீசப்பட்ட பொதி – விசாரணைகள் தீவிரம்!

பொலிஸ்  சிறப்புப் பிரிவுக்குக் கிடைத்த தகவலின்படி, காலி சிறைக்குப் பின்புறம் உள்ள ரயில்வே தண்டவாளம் அருகே இருந்து சிறைக்குள் ஒரு பொதியை வீசித் தப்பிக்க முயன்ற இரண்டு...

Read moreDetails

பணியாளர் பற்றாக்குறை காரணமாக 03 துணை ரயில் நிலையங்களை மூட நடவடிக்கை!

பணியாளர் பற்றாக்குறை மற்றும் கூடுதல் நேரப் பணிப் பிரச்சினைகள் காரணமாக 03 துணை ரயில் நிலையங்கள் மூடப்படவுள்ளன. அதன்படி, புத்தளம் வழித்தடத்தில், பங்காதெனிய மற்றும் முண்டல் ரயில்...

Read moreDetails

இரத்மலானயில் பட்டத்தின் நூல் சிக்கியதால் விமானம் தரையிறக்கம்!

ரத்மலானாவிலிருந்து புறப்பட்ட விமானம் ஒன்றின் பட்டத்தின் நூல் சிக்கியதால், அந்த விமானம் மீண்டும் தரையிறங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இன்று (15) பயிற்சிக்காக ரத்மலானா விமான நிலையத்திலிருந்து...

Read moreDetails

தெற்காசியாவின் மிக நீளமான நீர்ப்பாசன கால்வாய் சுரங்கப்பாதைக்கான அகழ்வுப் பணி நிறைவு!

வட மத்திய மாகாண பிரதான கால்வாய் நீர்ப்பாசன கால்வாய் சுரங்கப்பாதையை அமைப்பதற்கான அகழ்வுப் பணிகள் இன்று (15) நிறைவடைகின்றன. இது தெற்காசியாவிலேயே மிக நீளமான நீர்ப்பாசன சுரங்கப்பாதையாகக்...

Read moreDetails

கபில சந்திரசேனவின் மனைவிக்கு எதிராகத் திறந்த பிடியாணை!

ஏர்பஸ் (Airbus) ஒப்பந்தம் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவின் மனைவி பிரியங்கா நியோமாலி விஜேநாயக்கவுக்கு...

Read moreDetails
Page 5 of 4975 1 4 5 6 4,975
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist