இலங்கை

காலி சிறைக்குள் கைதிகளைக் குறிவைத்து வீசப்பட்ட பொதி – விசாரணைகள் தீவிரம்!

பொலிஸ்  சிறப்புப் பிரிவுக்குக் கிடைத்த தகவலின்படி, காலி சிறைக்குப் பின்புறம் உள்ள ரயில்வே தண்டவாளம் அருகே இருந்து சிறைக்குள் ஒரு பொதியை வீசித் தப்பிக்க முயன்ற இரண்டு...

Read moreDetails

பணியாளர் பற்றாக்குறை காரணமாக 03 துணை ரயில் நிலையங்களை மூட நடவடிக்கை!

பணியாளர் பற்றாக்குறை மற்றும் கூடுதல் நேரப் பணிப் பிரச்சினைகள் காரணமாக 03 துணை ரயில் நிலையங்கள் மூடப்படவுள்ளன. அதன்படி, புத்தளம் வழித்தடத்தில், பங்காதெனிய மற்றும் முண்டல் ரயில்...

Read moreDetails

இரத்மலானயில் பட்டத்தின் நூல் சிக்கியதால் விமானம் தரையிறக்கம்!

ரத்மலானாவிலிருந்து புறப்பட்ட விமானம் ஒன்றின் பட்டத்தின் நூல் சிக்கியதால், அந்த விமானம் மீண்டும் தரையிறங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இன்று (15) பயிற்சிக்காக ரத்மலானா விமான நிலையத்திலிருந்து...

Read moreDetails

தெற்காசியாவின் மிக நீளமான நீர்ப்பாசன கால்வாய் சுரங்கப்பாதைக்கான அகழ்வுப் பணி நிறைவு!

வட மத்திய மாகாண பிரதான கால்வாய் நீர்ப்பாசன கால்வாய் சுரங்கப்பாதையை அமைப்பதற்கான அகழ்வுப் பணிகள் இன்று (15) நிறைவடைகின்றன. இது தெற்காசியாவிலேயே மிக நீளமான நீர்ப்பாசன சுரங்கப்பாதையாகக்...

Read moreDetails

கபில சந்திரசேனவின் மனைவிக்கு எதிராகத் திறந்த பிடியாணை!

ஏர்பஸ் (Airbus) ஒப்பந்தம் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவின் மனைவி பிரியங்கா நியோமாலி விஜேநாயக்கவுக்கு...

Read moreDetails

முன்னாள் அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்கவின் சகோதரருக்குப் பிணை !

பணச்சலவை வழக்கு தொடர்பாகக் கைது செய்யப்பட்ட, முன்னாள் அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்கவின் சகோதரரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான ஜெயலத் பண்டார திசாநாயக்க, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். சந்தேக...

Read moreDetails

குமார ஜெயகோடி மீதான வழக்கு: அடுத்தகட்ட விசாரணை செப்டம்பர் 7!

முன்னாள் அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட ஊழல் வழக்கின் மேலதிக விசாரணையை செப்டம்பர் 7 ஆம் திகதி மீண்டும் நடத்துமாறு கொழும்பு மேல் நீதிமன்றம்...

Read moreDetails

கிளிநொச்சி மாவட்டத்தில் நெல் கொள்வனவு கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் ஆரம்பம்!

கிளிநொச்சி மகிழங்காடு கமக்காரர் அமைப்பின் நெற்களஞ்சிய சாலையில் நெல் சந்தைப்படுத்தல் சபையின் வடமாகாண பதில் முகாமையாளர் தவராசா கஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

Read moreDetails

செம்மணி அகழ்வுப் பணிகள் மீண்டும் ஆரம்பம்!

யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழியில், மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் மூன்றாம் பகுதி இன்றைய தினம் காலை மீண்டும் ஆரம்பமாகியுள்ளது. நீதிமன்றத்தின் அனுமதியுடன் மொத்தம் 56 நாட்கள்...

Read moreDetails

5,575 சட்டவிரோத மதுபான போத்தல்களுடன் நபர் ஒருவர் கைது!

5,575 சட்டவிரோத மதுபான போத்தல்களுடன் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை கடற்படை மற்றும் முல்லைத்தீவு பொலிஸ் சிறப்பு அதிரடிப்படை நடத்திய கூட்டு நடவடிக்கையில் அந்த...

Read moreDetails
Page 6 of 4975 1 5 6 7 4,975
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist