இலங்கை

பொலிஸ்மா அதிபரின் பெயரை பயன்படுத்தி சைபர் அச்சுறுத்தல்கள்!

பொலிஸ்மா அதிபரின் பெயரை போலியாக பயன்படுத்தி செயல்பட்டு வரும் சைபர் அச்சுறுத்தல் மற்றும் மிரட்டிப் பணம் பறிக்கும் மின்னஞ்சல் (Email) வலையமைப்பு தொடர்பாக பொலிஸார் பொதுமக்களை விழிப்புணர்வூட்டியுள்ளனர்....

Read moreDetails

வெசாக் பண்டிகைக்காக தன்சல்கள் வழங்குவோருக்கு முக்கிய அறிவிப்பு!

வெசாக் பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் சுமார் 15,000 தன்சல்கள் இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அத்துடன் தன்சல்களை பதிவு...

Read moreDetails

‘Gov Pay’ பெயரில் நடைபெறும் பண மோசடி; பொலிஸார் எச்சரிக்கை!

போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பாக CCTV காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு அபராதம் விதிக்கப்படுவதாக கூறி, வாகன சாரதிகளை இலக்காகக் கொண்டு மேற்கொள்ளப்படும் புதிய நிதி மோசடி குறித்து பொலிஸார்...

Read moreDetails

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பான அறிவிப்பு!

70 வயதுக்கு மேற்பட்ட மூத்த பிரஜைகளுக்கான “அஸ்வெசும” நல உதவித் திட்டத்தின் கீழ் மே மாதத்திற்கான கொடுப்பனவுகளை நாளை (29) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடுவதற்கு நடவடிக்கைகள்...

Read moreDetails

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் ஏ பிரிவில் இடம் பிடித்துள்ள மன்னார் வீராங்கனைக்கு அமோக வரவேற்பு!

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் ஏ பிரிவில் இடம் பிடித்துள்ள மன்னார் மாவட்டம் பேசாலை கிராமத்தைச் சேர்ந்த சதீஸ்குமார் சஜிந்தினி என்ற வீராங்கனையை வரவேற்கும் நிகழ்வு இன்றைய...

Read moreDetails

வாகன சாரதிகளுக்கு அவசர எச்சரிக்கை – ‘CCTV போக்குவரத்து அபராதம்’ எனப் போலியான SMS, மூலம் பணமோசடி!

இலங்கையில் உள்ள வாகன சாரதிகளை இலக்கு வைத்து, போலியான குறுஞ்செய்திகள் மற்றும் வாட்ஸ்அப் செய்திகள் மூலம் முன்னெடுக்கப்பட்டு வரும் புதிய சைபர் மோசடி குறித்து இலங்கை கணினி...

Read moreDetails

யாழ்ப் போதனா வைத்தியசாலைக்கு புதிய எக்கோ இயந்திரம் அன்பளிப்பு!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் இருதய சிகிச்சை பிரிவுக்கு புதிய எக்கோ இயந்திரம் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது. அவுஸ்ரேலியாவிலுள்ள எமரல் காடியாக் என்ற நிறுவனத்தினால் நன்கொடையாக 16 மில்லியன் ரூபா...

Read moreDetails

கிளிநொச்சி – கிராஞ்சி பகுதியில் மக்கள் போராட்டம்!

கிளிநொச்சி - பூநகரி பிரதேச செயலர் பிரிவில் உள்ள கிராஞ்சி மக்களுடைய வாழ்வாதாரத்தை அழித்து முன்னெடுக்கப்படுகின்ற கனிம மணல் அகழ்வு மற்றும் காற்றாலை திட்டங்களுக்கு எதிராக இன்று...

Read moreDetails

யாழில் காணி விடுவிப்புக்கு விடயத்தில் அமைச்சர் சந்திரசேகரன் மக்களை ஏமாற்ற முயற்சி.. கஜேந்திரகுமார் எம்பி குற்றச்சாட்டு!

யாழ்ப்பாணம் வலி வடக்கு இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் பொது மக்களின் காணிகளை விடுவிப்பதில் இராணுவம் தொடர்ந்தும் முட்டுக்கட்டையாக இருக்கின்ற நிலையில் அமைச்சர் சந்திரசேகரன் ஊடகங்கள் மூலம் மக்களை...

Read moreDetails

ஐக்கிய அரபு எமீரகத்திலிருந்து நாடு கடத்தப்பட்ட 7 இலங்கையர்கள்!

ஐக்கிய அரபு எமீரகத்தின் அபுதாபியில் பாதுகாப்பு அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஏழு இலங்கை இளைஞர்கள் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர். அந்தக் குழுவினர் நேற்று இரவு (27) கட்டுநாயக்கவில்...

Read moreDetails
Page 6 of 4853 1 5 6 7 4,853
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist