சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம். அஸ்ரப் வித்தியாலயத்தில், தரம் ஒன்று மாணவர்களுக்கான வித்தியாரம்ப விழா இன்று காலை பாடசாலை வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. பாடசாலை அதிபர் எம்.ஐ. சம்சுதீன்...
Read moreDetailsடிக்டோக் மூலம் தான் சந்தித்த நபர்களுக்கு போதைப்பொருள் கொடுத்து அவர்களின் பணம் மற்றும் தங்க நகைகளை கொள்ளையிட்டதாகக் கூறப்படும் 28 வயதுடைய நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக...
Read moreDetails2026 ஆம் ஆண்டு அங்கீகாரத்திற்கு தகுதியான அரசியல் கட்சிகளிடமிருந்து தேர்தல் ஆணையம் விண்ணப்பங்களை அழைத்துள்ளது. கட்சி செயலாளரால் கையொப்பமிடப்பட்ட தேவையான ஆவணங்களுடன், 2026 ஜனவரி 28 முதல்...
Read moreDetailsஹற்றன் - நுவரெலியா பிரதான வீதியில், திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சென்கிளயார் தோட்டத்திற்கு அருகில் இன்று (29) முற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் சிறுவன் ஒருவன்...
Read moreDetailsவடக்கு மாகாண ரீதியிலான தரம் 01 மாணவர்களின் கால்கோள் விழாவானது இன்றையதினம் யாழ். இந்து ஆரம்பப் பாடசாலையில் நடைபெற்றது. மேற்கத்திய இசை வாத்தியங்கள் முழங்க விருந்தினர்கள் அழைத்து...
Read moreDetailsவளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள், டிஜிட்டல் மாற்றத்தில் ஒத்துழைக்க பாகிஸ்தானும் இலங்கையும் புதன்கிழமை (28) தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம் குறித்த கூட்டுப் பணிக்குழுவை நிறுவின. கொழும்பில்...
Read moreDetailsஅகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அஷ்ரப் தாஹிர் தலைமையில், அம்பாறை மாவட்ட பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு...
Read moreDetailsகொழும்பு ஹுனுபிட்டிய கங்காராம விகாரையின் வருடாந்த நவம் மகா பெரஹெராவை முன்னிட்டு, எதிர்வரும் ஜனவரி 31 மற்றும் பெப்ரவரி 01 ஆம் திகதிகளில் கொழும்பைச் சூழ விசேட...
Read moreDetailsமண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட அனைத்து பாடசாலைகளையும் சுத்தம் செய்து மகிழ்ச்சிகரமான கல்விச் சூழலை உருவாக்கும் நோக்கில், செயற்படுத்தப்படும் விசேட வேலைத்திட்டம் களுவாஞ்சிக்குடி சரஸ்வதி...
Read moreDetailsகத்தோலிக்க பாதிரியார் ஒருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட கம்பஹா பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் மோட்டார் சைக்கிள் குழுவின் ஆறு பொலிஸ்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.