இலங்கை

உலகின் மிக வெப்பமான மாதமாக ஓகஸ்ட் மாதம் பதிவு

வரலாற்றில் இதுவரை பதிவான மிக வெப்பமான மாதமாக கடந்த ஓகஸ்ட் மாதம் பதிவாகியுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஐரோப்பிய ஒன்றியத்தின் கோபர்நிகஸ் காலநிலை மாற்ற சேவை (C3S) மையம்...

Read moreDetails

இறக்குமதி செய்யப்பட்ட 120,000 மெட்ரிக் தொன் நிலக்கரி மாயம் – சபையில் நாமல்!

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட 19 சரக்குக் கப்பல்களிலிருந்து சுமார் 4.62 பில்லியன் ரூபாய் மதிப்பிலான 120,000 மெட்ரிக் தொன் நிலக்கரி கணக்கில் காட்டப்படவில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர்...

Read moreDetails

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்த பிரபல பேக்கரிக்கு அபராதம்!

நுகர்வோரை தவறாக வழிநடத்தும் வகையில் காலாவதியான பேக்கரி உணவுப் பொருட்களை விற்பனை செய்தமை தொடர்பாக, கொழும்பு 13, செயிண்ட் பெனடிக்ட் மாவத்தையில் அமைந்துள்ள பிரபல பேக்கரி நிறுவனத்திற்கு...

Read moreDetails

டித்வா முன்னாயத்தம் தொடர்பில் ஆராயும் குழுவின் கால அவகாசம் டிசம்பர் 19 ஆம் திகதி வரை நீடிப்பு

டித்வா புயலை எதிர்கொள்வதற்கான முன்னாயத்தங்கள் இல்லாமை தொடர்பில் முழுமையான ஆய்வு ஒன்றை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட குழுவிற்கு வழங்கப்பட்டுள்ள கால அவகாசம் டிசம்பர்...

Read moreDetails

22 ஆவது திருத்தம், நீதித்துறை சட்டமூலம் நாடாளுமன்ற விவாதத்திற்கு!

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலம் மற்றும் நீதித்துறை (திருத்தச்) சட்டமூலம் மீதான நாடாளுமன்ற விவாதங்களை நடத்துவதற்கு இன்று (10) கூடிய நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு...

Read moreDetails

காலி கடற்கரையோரத்தில் சட்டவிரோத மீன் விற்பனை நிலையங்கள் அகற்றம்!

காலியில் உள்ள தேவதா (Dewata) கடற்கரையோரம் சட்டவிரோதமாகக் கட்டப்பட்டிருந்த மீன் கடைகளை கடலோரப் பாதுகாப்புத் துறை இன்று (10) காலை அகற்றியது. இந்த நடவடிக்கை வியாபாரிகளிடையே கடும்...

Read moreDetails

நாட்டை வந்தடைந்த இத்தாலிய போர்க்கப்பல்!

இத்தாலிய கடற்படைக்குச் சொந்தமான ‘ITS GIUSEPPE GARIBALDI’ போர்க்கப்பல், விநியோக மற்றும் சேவைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்காக நேற்று (09) நாட்டை வந்தடைந்ததுட. அக்கப்பலை இலங்கை...

Read moreDetails

பண்டாரவளை மாநகர சபையின் முன்னாள் மேயர் கைது!

பண்டாரவளை மாநகர சபையின் முன்னாள் மேயர் ஜனக நிஷாந்த ரத்நாயக்க, பண்டாரவளை  விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பண்டாரவளை  மாநகர சபையில் இடம்பெற்றதாகக் கூறப்படும்...

Read moreDetails

தலவத்துகொட கொள்ளைச் சம்பவம்: ஒருவர் கைது!

தனியார் நிறுவனமொன்றில் 64,995,000 ரூபா பணமும் 11,250,000 ரூபா பெறுமதியான தங்க நகைகளும் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பாக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் மேலும்...

Read moreDetails

ஞானசார தேரரின் பொதுமன்னிப்பு இரத்து – உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பொதுபல சேனா (Bodu Bala Sena) அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி பொதுமன்னிப்பு செல்லுபடியாகாது...

Read moreDetails
Page 7 of 5126 1 6 7 8 5,126
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist