இலங்கை

புனித ஹஜ் பெருநாள் நபி வழித் திடல் தொழுகை – கல்முனை ஹுதா திடலில் இடம்பெற்றது!

கல்முனை அன்ஸாரிஸ் ஸூன்னதில் முஹம்மதிய்யா ஜூம்ஆ பள்ளிவாசல் , கல்முனை ஹூதா ஜூம்ஆ பள்ளிவாசல் ஆகியன இணைந்து கல்முனை கடற்கரை வீதியில் அமைந்துள்ள ஹூதா திடலில் வழமைபோன்று...

Read moreDetails

குருநகரில் இருந்து மீன் பிடிக்க சென்றவர் சடலமாக மீட்பு!

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் இருந்து கடற்தொழிலுக்கு சென்ற நிலையில் காணாமல் போனவர் இரண்டு நாட்களின் பின் புங்குடுதீவு கடற்கரை பகுதியில் சடலமாக கரையொதுங்கியுள்ளார். குருநகர் சென்.பற்றிக்ஸ் வீதியை...

Read moreDetails

‘நெடுந்தாரகை’ மற்றும் ‘வடதாரகை’ படகுகளின் திருத்தப்பணிகள் நிறைவு!

'நெடுந்தாரகை' மற்றும் 'வடதாரகை' ஆகிய இரு பயணிகள் படகுகளும் அடுத்த மாதம் நடுப்பகுதியில் சேவைக்குத் தயாராகும் என எதிர்பார்க்கப்படுவதால், அதுவரையில் வாடகை படகை சேவையில் ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது....

Read moreDetails

களுத்துறையில் துப்பாக்கி சூடு; ஒருவர் காயம்!

இன்று (28) காலை சுமார் 9.00 மணியளவில் களுத்துறை, மசூதி சாலையில் உள்ள வெட்டுமக்கடை பகுதியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த...

Read moreDetails

இலங்கைக்கு விரைவில் $695 மில்லியன்; ஒருங்கிணைந்த மீளாய்வினை நிறைவு செய்த IMF

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிர்வாகச் சபை, 48 மாத கால விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) ஏற்பாட்டின் ஆதரவுடன் இலங்கையின் பொருளாதார சீர்திருத்தத் திட்டத்தின் ஐந்தாவது...

Read moreDetails

பிரதமரின் ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி

தியாகம், சகோதரத்துவம், கருணை ஆகிய உயரிய குணாம்சங்களை முன்னிலைப்படுத்தி, உலகவாழ் இஸ்லாமிய மக்களால் மிகவும் பக்திபூர்வமாகக் கொண்டாடப்படும் ’ஈதுல் அழ்ஹா’ எனும் ஹஜ் பெருநாளை முன்னிட்டு, இலங்கை...

Read moreDetails

ஜனாதிபதியின் ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

இந் நாட்டிலும், உலகெங்கிலும் வாழும் முஸ்லிம்களுக்கு இனிய ஈதுல்-அழ்ஹா பெருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ள ஜனாதிபி அனுரகுமார திஸாநாயக்க, ஆன்மீக விழுமியங்களால் இலங்கைச் சமூகத்தை மேலும் போஷித்து, அனைவருக்கும்...

Read moreDetails

இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு!

நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் தற்போது நிலவும் மழை நிலைமை மேலும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி,...

Read moreDetails

மீனவர்களை மீட்க நடவடிக்கை தேவை – பிரதமர் மோடியிடம் முதல்வர் விஜய் வலியுறுத்தல்

தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவதும், துன்புறுத்தப்படுவதும் மிகக் கவலைக்கிடமான அளவிற்கு அதிகரித்துள்ளதாகத் தெரிவித்து, மீனவர்களை மீட்க நடவடிக்கை தேவை என - பிரதமர்...

Read moreDetails

நில்வலா உப்புநீர் தடுப்பினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 1200 மில்லியன் ரூபா இழப்பீடு!

மாத்தறை, நில்வலா கங்கையை  அண்டிய உப்புநீர்த்  தடுப்பின் காரணமாக ஏற்பட்ட வெள்ள நிலைமையினால் 2019 - 2022 காலப்பகுதியில் விவசாயம் செய்ய முடியாமல் போன விவசாயிகளுக்கான இழப்பீடு...

Read moreDetails
Page 7 of 4853 1 6 7 8 4,853
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist