இலங்கை

முற்பகையால் யாழில் இடம்பெற்ற கொடூர கொ*லை!

நேற்றிரவு பருத்தித்துறை - துன்னாலையில் கொடூர கொ*லை சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதில் மூன்று பிள்ளைகளின் தந்தையான 33 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கொ*ல்லப்பட்டுள்ளார். இது...

Read moreDetails

முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை கையளிப்பு

தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க மற்றும் மற்றொரு பெண் ஆகியோருக்கு எதிராக இன்று (10) கொழும்பு மேல்...

Read moreDetails

தந்தி வழிப் பணப் பரிமாற்ற மோசடி; ஒருவர் கைது!

2023-2025 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், தந்தி வழிப் பணப் பரிமாற்றங்கள் (telegraphic transfers) மூலம் சுமார் 80 மில்லியன் அமெரிக்க டொலர்களை வெளிநாட்டுக் கணக்குகளுக்கு மாற்றியதாகக்...

Read moreDetails

சர்வதேச நாணய நிதியத்தின் குழுவினர் இன்று இலங்கை வருகை!

நாட்டின் பொருளாதாரச் சீர்திருத்தத் திட்டம் மற்றும் பரந்த பொருளாதாரக் கண்ணோட்டம் ஆகியவை குறித்த முக்கிய மதிப்பீட்டை நாடு எதிர்கொண்டுள்ள நிலையில், அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக சர்வதேச நாணய...

Read moreDetails

மின்னேரியாவில் பேருந்து விபத்து – 22 பேர் வைத்தியசாலையில் அனுமதி!

பொலன்னறுவை - ஹபரணை பிரதான வீதியில், மின்னேரியாவின் 7 ஆவது மைல்கல் பகுதியில், பயணிகள் பேருந்து ஒன்று கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (10) அதிகாலை சுமார்...

Read moreDetails

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ஊவா மற்றும்...

Read moreDetails

இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்த மூன்று ஒப்பந்தங்கள்!

இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஸ்ரீ ராஜ்நாத் சிங் மற்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று (09) முற்பகல்...

Read moreDetails

போலி பொலிஸ் ஜீப்புடன் அம்பலமான கொலைச் சதி!

மறைமுகக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரி ஒருவரைக் கொலை செய்ய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளால் பயன்படுத்தப்பட்ட போலி ஜீப் ஒன்றை, 'வலன' மத்திய ஊழல் தடுப்பு அதிரடிப்படை...

Read moreDetails

இலங்கை வந்த இந்திய போர்க்கப்பல்!

இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் இலங்கை வருகையையொட்டி, இந்தியக் கடற்படையால் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட, பன்முகச் செயல்பாட்டுத் திறன் கொண்ட போர்க்கப்பலான 'ஐஎன்எஸ் உதயகிரி' (INS Udaygiri),...

Read moreDetails

ஜனாதிபதி அநுரவுடன் இந்திய பாதுகாப்பு அமைச்சர் சந்திப்பு!

இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று (09) கொழும்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்கவைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். இப்பேச்சுவார்த்தைகள் மிகவும் பயனுள்ளதாக அமைந்ததாகக் குறிப்பிட்ட அவர்,...

Read moreDetails
Page 8 of 5126 1 7 8 9 5,126
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist